மருத்துமனையில் உள்ள அஸ்மினைப் பிரதமரின் மனைவி டாக்டர் சித்தி அஸ்மா…

மருத்துவ மனை ஒன்றில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலியைப் பிரதமரின் துணைவியார் டாக்டர் சித்தி அஸ்மா முகம்மட் அலி சென்று கண்டதாக ஒரு டிவிட்டர் செய்தி கூறியது. அஸ்மின் அலியின் மகள் ஃபாரா அமிரா டிவிட்டரில் அச்செய்தியைப் பதிவிட்டிருந்தார். “அருமையான பெண்மணி துன்…

வீ: எதிர்க் கட்சிகள் ஒத்துழைப்பது வழக்கமான ஒன்றுதான்

எதிரணிக் கட்சிகளான பிஎன் கட்சிகள், பாஸ் ஆகியவை ஒன்றோடொன்று ஒத்துழைப்பது ஒன்றும் புதிததல்ல என்று மசீச தலைவர் வீ கா சியோங் கூறினார். இன்று காலை கோலாலும்பூரில் மசீச-வின் சீனப் புத்தாண்டு உபசரிப்பு நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய வீ, ஆட்சியில் உள்ள அரசாங்கம் அதிகாரத்தை மீறிச் சென்று விடாமல்…

புதியத் தோற்றத்திலான நகரம், செமிஞ்சே குடியிருப்பாளர்கள் விருப்பம்

எதிர்வரும் மார்ச் 2-ம் தேதி, நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலினால், செமிஞ்சே தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அரசியல்வாதிகள் மட்டுமின்றி, மக்களின் பார்வையும் அந்த நகரின் மீது விழுந்துள்ளது. புக்கிட் புரோகாவிற்கு அருகில் இருக்கும் இந்த நகரம், 1953-இல், கம்யூனிச எதிர்ப்பு அணிவகுப்பு நடத்திய ஓர் இடமாகும். தற்போது, செமிஞ்சே சட்டமன்றத்தைச்…

புதிய உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ள தயாராகுமாறு மாட் சாபு அமானாவை கேட்டுக்…

‘சரவாக் ரிப்போர்ட்’ -க்கு எதிரான வழக்கை, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துகொண்ட ஒருசில நாட்களில், புதிய உறுப்பினர்களை வரவேற்கத் தயாராகுமாறு, மாட் சாபு அமானா உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். பாஸ் தலைவரின் முடிவால், ஏமாற்றம் அடைந்திருக்கும் கட்சி உறுப்பினர்களை வரவேற்பதாக மாட் சாபு,…

எம்ஏசிசி : RM90 மில்லியன் பிரச்சினை தொடர்பாக, அதிகாரப்பூர்வப் புகார்களைப்…

அம்னோவிடமிருந்து, பாஸ் RM90 மில்லியனைப் பெற்றது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வப் புகார்களையும் தாங்கள் பெறவில்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அறிவித்துள்ளது. இத்தகவலை, அவ்வாணையத்தின் உயர்பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக, தி மலேசியன் இன்சைட், இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்நிதி பற்றிய தகவல் வைத்திருப்போர்.…

சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்

சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் மலேசியர்களுக்கு, குறிப்பாக சீன நண்பர்களுக்கு மலேசியாஇன்றுவின் இனியப் புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புதிய ஆண்டின் துவக்கம், ஒற்றுமையை ஊக்குவித்து, மலேசியர்களுக்கு செழிப்பு மற்றும் தொடர்ச்சியான மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும்.

இந்து மாணவியை இஸ்லாமியக் கல்வி கற்கக் கட்டாயப்படுத்துகின்றனர், தந்தை கல்வி…

கிரேப் ஓட்டுநரான, பி மணிவண்ணன், 50, இந்துவான தனது மகளை, பள்ளியில் இஸ்லாம் பாடத்தைப் படிக்கச்சொல்லி கட்டாயப்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது மனைவி, மகளின் அம்மா, இஸ்லாத்திலிருந்து வெளியேறுவதற்காக தொடுத்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பட்சத்தில், தனது மகளைப் பள்ளி கட்டாயப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். எனவே, கல்வி…

‘செமிஞ்சேயில் அம்னோ வேட்பாளர்’, வதந்திகளை மறுத்தார் ஃபாரிட் ரவி

செமிஞ்சே இடைத்தேர்தல் | பிரச்சாரம் செய்வதில் பிரபலமானவராகக் கருதப்படும் முகமட் ஃபாரிட் ரவி அப்துல்லா, தான் செமிஞ்சே வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை மறுத்தார். சிலாங்கூர் இஸ்லாமியப் பல்கலைக்கழகக் கல்லூரியின், ஆராய்ச்சி மேலாண்மை மையத்தின் இயக்குநரான ஃபாரிட், செமிஞ்சே இடைத்தேர்தலில், அம்னோ சார்பாகப் போட்டியிடவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி…

ஆய்வு நிறுவனம்: ஹரப்பான் கொள்கைகளாலும் உள்சண்டைகளாலும் செல்வாக்கு இழந்து வருகிறது

ஆய்வு நிறுவனமான Fitch Solutions Macro Research, பக்கத்தான் ஹரப்பான் செல்வாக்கு, மற்றவற்றோடு உள்சண்டைகளாலும் அதன் கொள்கைகளாலும் அடுத்த சில மாதங்களில் சரிவு காணும் என ஆய்வுகளில் தெரிய வருவதாகக் கூறியுள்ளது. ஹரப்பான் உடையுமா என்ற நோக்கில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்று கூறிய அந்நிறுவனம் ஆனால், அதற்கான சாத்தியங்கள்…

குடிநீர் விநியோகத்தை நிறுத்துவது கொடுமையிலும் கொடுமை

சட்டமன்ற உறுப்பினர் பேசுகிறார் | பத்தாண்டுகளுக்கு முன்பு சாடா (ஷரிகாட் ஆயர் டாருல் அமான்), கெடா, சுங்கை பட்டாணியில், சுங்கை கித்தா தோட்டத்தில் சுமார் 50 முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் ரிம22,000ஆக பெருகிவிட்ட குடிநீர் கட்டணத்தைச் செலுத்தத் தவறிவிட்டதற்காக அவர்களுக்குக் கிடைத்த வந்த குடிநீரை ஒருதலைப்பட்சமாக நிறுத்தியது. உண்மையில்…

“ஹராப்பானின் ஏஇஎஸ் போராளிகள் எங்குச் சென்றார்கள்?’

ஏஇஎஸ் தானியங்கிக் கேமராக்களை, முன்பு எதிர்த்து வந்த பக்காத்தான் ஹராப்பான் ‘போராளிகள்’ இப்போது எங்கேப் போனார்கள் என்று ஜொகூர் அம்னோ இளைஞர் பிரிவு கிண்டலாகக் கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது அப்போராளிகளின் குரலைக் கேட்க முடியவில்லை என்று, அதன் தகவல் பிரிவுத் தலைவர் ஜோஹான் அஸாம் முகமட் யாசின், இன்று…

ஃபைசால் : பேராக் டிஏபி தலைவர்களுடன் எந்தப் பிரச்சனையும் இல்லை

சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுவதுபோல், மாநில டிஏபி தலைவர்களுடன் தனக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை எனப் பேராக் மந்திரி பெசார் அஹ்மட் ஃபைசால் அஜுமு இன்று தெரிவித்தார். டிஏபி தலைவர்கள், அக்கட்சியின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், அதிகாரப்பூர்வ விழாவிற்கும் தனது வருகையை மகிழ்ச்சியாகவே எதிர்கொள்கின்றனர் என்றார் அவர். "அது ஒரு…

நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு : சரவாக் ரிப்போர்ட் கட்டுரையைப் பாஸ்…

‘சரவாக் ரிப்போர்ட்’டுக்கு எதிரான வழக்கை மீட்டுக்கொண்டதன் வழி, அக்கட்டுரை – அம்னோ – பாரிசானுக்கு ஆதரவு தெரிவிக்க பாஸ் மூத்தத் தலைவர்கள் RM90 மில்லியனைப் பெற்றனர் – உண்மை என்பதைப் பாஸ் ஒப்புக்கொள்கிறதா என்று கெப்போங் எம்பி, லிம் லிப் ஏங் கேள்வி எழுப்பியுள்ளார். “சட்ட ரீதியிலான கட்டணங்களுக்காக…

ஹோட்டல் உரிமையாளர்கள் : பாராலிம்பிக் நீச்சல் போட்டி இரத்து செய்யப்பட்டதால்,…

இஸ்ரேல் வீரர்கள் பங்கேற்பதைத் தடை செய்த புத்ராஜெயாவின் முடிவினால், சர்வதேச நீச்சல் போட்டியினை ஏற்று நடத்தும் மலேசியாவின் உரிமை இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சரவாக்கிற்குச் சுமார் RM5 மில்லியன் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சின் ச்சியூ செய்திகளின் படி, சரவாக் தங்கும்விடுதி உரிமையாளர்கள் சங்கம் கூறுகையில், அடுத்தாண்டு…

சரவாக் ரிப்போர்ட் ஆசிரியருக்கு எதிரான வழக்கை, நீதிமன்றத்திற்கு வெளியே முடித்தார்…

சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர், கிளேர் ரியூகாஸல்லுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை, லண்டனில், நீதிமன்றத்திற்கு வெளியே முடிக்க பாஸ் தலைவர் அப்துல் ஹாடி முடிவு செய்துள்ளார். இத்தகவலை, ஹாடியின் அரசியல் செயலாளர், ஷாஹிர் சுலைமான் தெரிவித்தார். இவ்வழக்கின் தீர்வு பின்வருமாறு என்று ஷாஹிர் கூறினார்: "அப்துல் ஹடி ஆவாங் பிரதிவாதிக்கு…

செமிஞ்சே இடைத்தேர்தல் : பி.எஸ்.எம். வேட்பாளராக நிக் அஜிஸ்?

எதிர்வரும் மார்ச் 2-ல் நடைபெறவுள்ள செமிஞ்சே இடைத்தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) சார்பாக நிக் அஜிஸ் அஃபிக் அப்துல் போட்டியிடலாம் என நம்பப்படுகிறது. கடந்த 2004 முதல், அத்தொகுதியில் போட்டியிட்டு வரும், கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் எஸ் அருட்செல்வனுக்குப் பதிலாக, நிக் அஜிஸ்-ஐ களமிறக்க கட்சி…

தமிழ்ப் பத்திரிகைகளை அவமதிக்கும் வகையில் பேசிய வானொலி அறிவிப்பாளர் மன்னிப்பு…

தமிழ்ப் பத்திரிகைகள் மற்றும் அதன் வாசகர்களை அவமதித்ததாக, குற்றம் சாட்டப்பட்ட ஓர் உள்ளூர் தமிழ் வானொலி நிலையத்தின் அறிவிப்பாளர், அதற்கு மன்னிப்பு கோரினார். தி.எச்.ஆர். ராகா அறிவிப்பாளர் ஜி உதயக்குமார் மற்றும் அடையாளம் தெரியாத ஓர் அழைப்பாளருக்கு இடையேயான உரையாடலின் ஆடியோ பதிவு, மூன்று நாட்களுக்கு முன்பு ஆன்லைனில்…

நஜிப் இன்னும் வெளியில் இருப்பது ஏன் என்று பலரும் கேட்கிறார்களாம்

பிரதமர்துறை துணை அமைச்சர் ஹனிபா மைடின், 1எம்டிபி-இல் பில்லியன் கணக்கில் சுருட்டியதாகக் குற்றஞ்சாட்டப்படுள்ள நஜிப் அப்துல் ரசாக் இன்னும் கம்பி எண்ணாமல் வெளியில் சுற்றித் திரிவது ஏன் என்று பலரும் கேட்பதாகக் கூறினார். “என்னிடம் அதிகம் கேட்கப்படும் கேள்வி முன்னாள் பிரதமரை இன்னும் சிறைக்குள் அனுப்பாதது ஏன் என்பதுதான்.…

விக்னேஸ்வரன் : டாக்டர் எம் பிரதமராக இருக்கும்வரை, ஹராப்பான் தாக்கு…

டாக்டர் மகாதிர் முகமட் பிரதமராக இருக்கும் வரை மட்டுமே, பக்காத்தான் ஹராப்பான் உயிர்வாழ முடியும் என்று, மஇகா தேசியத் தலைவர் எஸ் விக்னேஸ்வரன் கணித்துள்ளார். "மகாதிர் பதவியிலிருந்து விலகினால், ஹராப்பானால் செயல்பட முடியாது," என்று நேற்றிரவு, கோலாலம்பூர், மெனாரா மாணிக்கவாசகத்தில் நடந்த மஇகா மத்திய செயலவை கூட்டத்திற்குப் பின்னர்,…

முத்திரை வரி விலக்களிப்பது பணக்காரர்களுக்கு மட்டுமே நன்மையாக அமையும்- மசீச…

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு முத்திரை வரி விலக்களிப்பை 300ஆயிரம் ரிங்கிட்டிலிருந்கேள்வி து 1 மில்லியன் ரிங்கிட் வரையிலுமான வீடுகளுக்கு விரிவுபடுத்தியது ஏன் என்று மசீச இளைஞர் தலைவர் நிக்கோல் வோங் எழுப்பியுள்ளார். நிதி அமைச்சர் லிம் குவான் எங் வீட்டுடமைத் திட்ட இயக்கத்தை ஓட்டி அந்த வரி விலக்கு…

கேமரன் தொகுதி 15வது பொதுத் தேர்தலில் மீண்டும் மஇகா கைக்கு…

மஇகா தலைவர் எஸ்.விக்னேஸ்வரன், கேமரன் மலை தொகுதி இப்போது மஇகா உறுப்பினர் அல்லாத பிஎன் வேட்பாளர் ஒருவரிடம் இருந்தாலும் அந்த நாடாளுமன்றத் தொகுதி மஇகாவுக்கே திரும்பி வரும் என்கிறார். “அத்தொகுதியில் பிஎன் வேட்பாளர் ரம்லி வெற்றி பெற்றாலும் வருங்காலத்தில் நாங்கள்தான் அங்கு போட்டியிடுவோம்”, என்றவர் நேற்றிரவு மஇகா தலைமையகத்தில்…

அடுத்த பொதுத் தேர்தலில், கேமரன் மலையில் மஇகா நிச்சயம் போட்டியிடும்

அடுத்த பொதுத் தேர்தலில், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவோம் என்று மஇகா கூறியுள்ளது. அத்தொகுதி மஇகாவுக்குச் சொந்தமானது, இம்முறை இடைத்தேர்தலுக்காக அந்நாற்காலி பிஎன்–னுக்கு இரவல் கொடுக்கப்பட்டது என்று கட்சியின் தேசியத் தலைவர் எஸ் விக்னேஸ்வரன் தெரிவித்தார். “முன்பு நான் கூறியதுபோல், அத்தொகுதி இரவல் கொடுக்கப்பட்டுள்ளது, பிஎன்…

அரசு பள்ளிகளில் பணியில் இருந்த துப்புரவு பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள்…

ஜனவரி மாதத் தொடக்கத்தில், எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி, பள்ளிகளில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களாகவும் பாதுகாவலர்களாகவும் இருந்த பணியாளர்களைப் பணி நீக்கம் செய்தது தொடர்பில், அவர்களுக்கு மலேசியக் கல்வி அமைச்சு உதவ வேண்டுமென, அரசு சாரா நிறுவனமான, அரசு ஒப்பந்த தொழிலாளர் கூட்டணி (ஜேபிகேகே) கல்வி அமைச்சைக் கேட்டுக்கொண்டது.…