மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ளதாக வீ அறிவிப்பு

மசீச-வின் ஒரே பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் இருக்கும் வீ கா சியோங், கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மசீச-வின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தற்போது மோசமான நிலையில் இருக்கும் தனது கட்சியின் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு, தான் பொறுப்பேற்க உள்ளதாக வீ கூறியதாக, ‘சைனா…

இக்குவானிமிட்டி அனுபவத்தை மாட் சாபு பகிர்ந்துகொண்டார் : ‘அலாமாக், அதை…

கிள்ளான் துறைமுகத்தில் இருக்கும், இக்குவானிமிட்டி ஆடம்பரக் கப்பலுக்கு மேற்கொண்ட பயண அனுபவத்தை, பாதுகாப்பு அமைச்சர் மாட் சாபு, இன்று பகிர்ந்து கொண்டார். “அக்கப்பலை நான் வெளியில் இருந்து பார்த்தேன், அப்படியொன்றும் பெரியதாகத் தெரியவில்லை, ஆனால் உள்ளே சென்று பார்த்தபோது, ஐயோ, அதை நாம் நினைத்து பார்க்கவே முடியாது. “அதனுள்…

118 சோஸ்மா தடுப்புக்காவல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்

  சுங்கை பூலோ சிறைச்சாலையில் சோஸ்மா சட்டம் 2012-டின் கீழ் தடுத்து வைக்கப்படிடிருந்த மொத்தம் 118 கைதிகள் அவர்களுடைய உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளனர். தடுப்புக்காவல் கைதிகளின் பிரதிநிதிகளை தாம் சந்தித்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பேசியதாகவும் அதனைத் தொடர்ந்து ஓர் இணக்கம் காணப்பட்டது என்றும் பிரதமர்…

ஹாடி: நஜிப்பை பாஸ் ஏற்றுக்கொள்கிறதா? மகாதிரையே ஏற்றுக்கொண்டுள்ளமே!

  முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு எதிராக பாஸின் கதவுகள் மூடப்படாது என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று மீண்டும் கூறினார். அந்த இஸ்லாமியக் கட்சி டாக்டர் மகாதிர் முகமட் அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட போது அவரை ஏற்றுக்கொண்டது என்றாரவர். எங்களை ஏற்றுக்கொள்பவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அம்னோவால் 1969…

இராணுவம்: ஜிஇ 14க்குப் பின்னர் ஹிஷாமுடினுக்கு பாதுகாப்புச் சேவை நிறுத்தப்பட்டிருக்க…

முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேனுக்குக் கொடுக்கப்பட்டு வந்த ஆயுதப் படை வீரர்களின் பாதுகாப்புச் சேவை 14அவது பொதுத் தேர்தலுக்குப் பின் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். மே 9 தேர்தலுடன் அச்சேவையை நிறுத்தியாயிற்றே என்று ஆயுதப்படை அறிக்கை ஒன்று கூறுகிறது. நேற்று மலேசியாகினி, ஆயுதப் படையின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த…

ஒற்றுமைக்கு வேதமூர்த்தியின் புதிய திட்டம்

பிரதமர்துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி, நாட்டில் உள்ள பல்வேறு இனத்தவரிடையே ஒற்றுமையை வலுப்படுத்த புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்த எண்ணுகிறார். அது விரிவான, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு திட்டம் என்று குறிப்பிட்ட அவர், கடந்த கால ஒற்றுமைத் திட்டங்களின் தோல்விக்கான காரணங்களையும் அது கவனத்தில் கொள்ளும் என்றார். “கடந்த காலத்தில்…

‘எதிரணியின் பலவீனம்; அரசாங்கம் வாக்குறுதிகளைத் தட்டிக்கழிக்க முடிகிறது’

எதிரணி வலுவற்று இருப்பதால்தான் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றமால் தட்டிக்கழிக்கிறது, “வெறுக்கத்தக்க” மூன்றாவது தேசிய கார் திட்டமொன்றைத் தொடங்க நினைக்கிறது என்கிறார் மசீச மகளிர் உதவித் தலைவர் ஒங் சொங் ஸ்வென். செண்ட்டரான ஒங், மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஹரப்பான், ஐக்கிய தேர்வுச்…

இராஜகுமாரன் காலமானார் – பத்திரிக்கைத் துறை இன்னொரு மகனை இழந்தது!

மலேசிய பத்திரிகைத் துறையைச் சேர்ந்த இன்னொரு தூண் இன்று சரிந்தது. நயனம் பருவ இதழை நீண்ட காலம் நடத்தி வந்தவரும் ‘இளைய தமிழவேள்’ ஆதி.குமணனின் அண்ணனுமான ஆதி.இராஜகுமாரன் உடல் நலக் குறைவினால் இன்று ஆகஸ்ட் 25-ஆம் நாள் சனிக்கிழமை காலையில் தலைநகரில் காலமானார். நயனம் மாத இதழை எதிர்பார்த்து…

கிழக்குக்கரையில்  பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்டது எதிர்பார்த்த பலனைத் தரவில்லை- மகாதிர்

மெர்டேகிழக்குக்கரையில் கா ஆய்வு மையம் அண்மையில் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கும் அவரது நிர்வாகத்துக்கும் முறையே 62 விழுக்காடும் 58 விழுக்காடும் ஆதரவு இருப்பதைக் காட்டியது. இதை வைத்துப் பார்க்கும்போது மே9 பொதுத் தேர்தலில் மகாதிர் தலைமையில் போட்டியிட்ட பக்கத்தான் ஹரப்பானுக்கு மலாய்க்காரர் வாக்க்குகளில் 30…

எச்எஸ்ஆரை ஒத்திவைப்பது மீதான பேச்சு தொடர்கிறது

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்குமிடையில் அதிவேக இரயில் (எச்எஸ்ஆர்) திட்டத்தை ஒத்திவைப்பது மீதான பேச்சுகள் தொடர்ந்து நடைபெற்றுவதாக ஒரு செய்தி கூறுகிறது. சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு அதை உறுதிப்படுத்தியதாக சேனல் நியுஸ் ஆசியா நேற்று அறிவித்தது. “எச்எஸ்ஆர் திட்டத்தை ஒத்திவைக்க மலேசியா கேட்டுக்கொண்டிருப்பது குறித்து உள்கட்டுமான ஒருங்கிணைப்பு அமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான…

அம்னோ ஆண்டுக்கூட்டம் இரண்டு நாள்களுக்கு மட்டுமே

வழக்கமாக ஐந்து நாள்கள் நீடிக்கும் அம்னோ ஆண்டுக் கூட்டம் இவ்வாண்டு இரண்டு நாள் விவகாரமாகியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் அந்நிகழ்வு நவம்பர் பிற்பகுதியில் அல்லது டிசம்பர் முற்பகுதியில் ஒரு விழாபோன்று நடக்கும் . இவ்வாண்டில் செப்டம்பரில் அது நடக்கிறது. அம்னோ இப்போது ஆளும்கட்சி அல்ல என்பதால் கூட்டம் பழைய கோலாகலமின்றி…

அகோங்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பட்டங்கள் அளிக்கப்பட மாட்டது.

எதிர்வரும் செப்டெம்பர் 9 இல், பேரரசார் சுல்தான் முகம்மட் V அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பட்டங்கள் ஏதும் வழங்கப்பட மாட்டாது. பிரதமர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் இதனை மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார். அந்நிகழ்ச்சியின் போது, பேரரசரின் உரை மற்றும் பிரதமர் மகாதிரின் வாழ்த்துச் செய்தி மட்டுமே இடம்பெறும் என்று…

அன்வார் பிகேஆரின் பெயரை ஓர் இந்தியக் கட்சிப் பெயராக மாற்ற…

  பிகேஆரின் உறுப்பினர் நிலையைப் பிரதிநிதிக்கும் வகையில் அக்கட்சி அதன் பெயரை ஓர் இந்தியக் கட்சி என்று மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மஇகாவின் தலைவர் எஸ்.எ விக்னேஸ்வரன் கூறுகிறார். மஇகாவைவிட பிகேஆரில் அதிகமான இந்திய உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியிருந்ததற்கு எதிர்வினையாற்றிய…

உல்லாசக் கப்பல் இகுவானிமிட்டியை உடனடியாக விற்க நீதிமன்றம் அனுமதி அளித்தது

  உல்லாசக் கப்பல் இகுவானிமிட்டியை உடனடியாக விற்க 1எம்டிபிக்கும் அரசாங்கத்திற்கும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அந்த விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானத்தை யார் வைத்துக்கொள்வது என்பது பற்றி நீதிமன்றம் முடிவு செய்யும். இந்த விபரத்தை வாதிகளின் வழக்குரைஞர் ஓங் சீ கெவான் நீதிபரிபாலன ஆணையர் கதிஜா இட்ரீஸை அவரது…

மூத்த இதழாளர் உதயம் துரைராஜ் அமரரானார்

உலகில் முதன் முறையாக தொலைக்காட்சியில்  தமிழ்ச் செய்தி அறிக்கையை  வாசித்த ‘உதயம்’ துரைராஜ் அமரர் ஆகிவிட்டார். 1963-ஆம் ஆண்டில் மலேசியத் தொலைக்காட்சி தமிழ்ச் செய்தி ஒலிபரப்பைத் தொடங்கியபோது, அதைத் தொகுத்து வழங்கிய பெருமைக்குரிய எம்.துரைராஜ், மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகில் மிக மூத்தவராகவும் அனுபவம் மிக்கவராகவும் வலம் வந்தவர்.…

மகாதிர்: குவாந்தான் ‘சீனப் பெருஞ்சுவர்” அகற்றப்பட வேண்டும்

  மலேசியா-சீனா குவாந்தான் இண்டஸ்ரியல் பார்க்-கை சுற்றியுள்ள சுவர்கள் அகற்றப்பட வேண்டும் என்று பிரதமர் மகாதிர் கூறுகிறார். அந்த இடத்தை உள்ளூர்வாசிகள் "சீனப் பெருஞ்சுவர்" என்று கூறுவதாக மலேசியாகினி கடந்த ஆண்டு ஓர் அறிக்கையில் கூறியிருந்தது. சீனாவிலிருந்து மலேசியாவுக்கு திரும்பி வந்ததும் அவர் அளித்த முதல் நேர்காணலில், தாம்…

கர்பாலின் தேசநிந்தனை மேல்முறையீட்டில் மூத்த நீதிபதி தலையிட்டார், கர்பாலின் மகள்…

  தமது தகப்பனார் கர்பால் சிங்-கின் தேசநிந்தனை மேல்முறையீட்டின் தீர்ப்பில் ஒரு மூத்த நீதிபதி தலையிட்டார் என்று கூறப்படுவது மீது கர்பாலின் மகள் சங்கீத் கவுர் டியோ ஒரு போலீஸ் புகார் செய்துள்ளார். கர்பாலின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு அவரைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க மேல்முறையீட்டை செவிமடுத்த நீதிபதிகளின் பெரும்பான்மை முடிவில்…

சாபா போலீஸ்: மூசா அமானுக்குச் சலுகை காட்டவில்லை

சாபாவின் முன்னாள் முதலமைச்சர் உடல் நலம் தேறியதும் போலீசார் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வார்கள். மலாய் மெயிலிடம் பேசிய சாபா போலீஸ் ஆணையர் ரம்லி டின், மூசா அமானுக்குச் “சிறப்புச் சலுகை” கொடுக்கப்படுவதாகக் கூறப்படுவதை மறுத்தார். “அவர் இப்போதிருக்கும் நிலையில் அவருக்குத் தொல்லை கொடுக்க விரும்பவில்லை- இது சிறப்புச்…

யயாசான் விலாயா பெர்சக்குத்துவான் நிலங்கள் முடக்கி வைக்கப்பட வேண்டும்

கெப்போங் எம்பி லிம் லிப் எங், யயாசான் விலாயா பேர்சக்குத்துவானின் நிலப் பரிவர்த்தனைகளை முடக்கி வைக்க வேண்டும் என்று அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுநலம் பேணும் அறக்கட்டளை என்று நிறுவனப் பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அது, நில உரிமையாளர் ஆனது எப்படி என்றவர் வினவினார். அதன் வசமுள்ள நிலங்களில்…

சிஎம்: சாபா எண்ணெய் வரியில் 40 விழுக்காடும் 20விழுக்காடு உரிமத்…

சாபா அம்மாநில எண்ணெய் உற்பத்தி வரிப்பணத்தில் 40 விழுக்காட்டையும் 20விழுக்காடு உரிமத் தொகையையும் பெறுவதற்கு உரிமை பெற்றிருக்கிறது என முதலமைச்சர் ஷாபி அப்டால் கூறினார். அது குறித்து அவர், விரைவில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டையும் பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலியையும் சந்தித்துப் பேசுவார் என த மலேசியன்…

இசிஆர்எல் இரத்து: ஹரப்பான் -அல்லாத மாநிலங்களைத் தண்டிப்பதுதான் நோக்கமா? வீ…

மசீச துணைத் தலைவர் வீ கா சியோங், 14வது பொதுத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்களிக்காத கிழக்குக் கரை மாநிலங்களைத் “தண்டிக்கும்” நோக்கத்தில்தான் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கிழக்குக் கரை இரயில் தொடர்பு (இசிஆர்எல்)த் திட்டத்தை இரத்துச் செய்ததா என்று வினவினார். இரகசியமாக வைக்கப்பட்டுள்ள அப்பெருத் திட்டத்துக்கான குத்தகை…

உங்கள் கருத்து: மகாதிர் சிஇபி வேண்டும் என்கிறாரா அல்லது டயிம்…

டயிம் தொடர்ந்து இருப்பது அவசியம்: மகாதிர் திட்டவட்டம் ஜஸ்மின்: பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பெருமக்கள் மன்ற(சிஇபி) தலைவர் டயிம் சைனுடின் ஓர் ஆலோசகராக தொடர வேண்டும் என்று நினைப்பதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். அதற்காக சிஇபி உறுப்பினர்கள் அனைவருமே தொடர்ந்து இருப்பதை மகாதிர் விரும்புகிறார் என்று…

நம்பத்தகுந்த எதிரணியாகுவதற்கு முன்னர் மசீச நஜிப்பை கண்டிக்க வேண்டும், கிட்…

  1எம்டிபி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது கண்டனம் தெரிவிக்காவிட்டால் மசீச நம்பத்தகுந்த எதிரணியாகுவதில் தோல்வியுறும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்று கூறினார். பலாகோங் இடைத் தேர்தலில் டிஎபிக்கு எதிராகப் போட்டியிடும் மசீச சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையக் கொண்டிருக்கும்…