நேற்று லாங் லேலாங் (Long Lellang) அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரிம 100,000 வழங்கப்படும் என்று சரவாக் அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவை 'யாயாசான் சரவாக்' (Yayasan Sarawak) மூலம் மாநில அரசே முழுமையாக…
நஜிப்: என்னுடையப் பட்டப்படிப்பு சான்றிதழ் செல்லுபடியாகும்
1979-ஆம் ஆண்டில், ஐக்கிய இராச்சியத்தின், நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில், தான் பட்டம் பெற்றதை நிரூபிக்கத் தயாராக உள்ளதாக, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார். “பிரச்சனை இல்லை. நிச்சயமாக என் பட்டம் செல்லுபடியாகும்," என்று அவர் இன்று புத்ராஜெயாவில், சந்தித்தபோது சொன்னார். கல்வித்தகுதிப் பிரச்சினைகளில், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களைக் குறை…
கூட்டத்தைக் கண்டு ‘பயந்துபோனேன்’: தீயணைப்பு வாகனமோட்டுனர் சாட்சியம்
சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயக் கலவரத்தின்போது ஆத்திரம் கொண்ட கூட்டமொன்று விரட்டி வருவதைக் கண்டு பயந்துபோய் வாகனத்தைப் பின் நோக்கிச் செலுத்தியதாக தீயணைப்பு வாகனமோட்டுநர் ஒருவர் இன்று மரண விசாரணையில் சாட்சியல் அளித்தார். தீயணைப்பு வீரர் அடிப் முகம்மட் காசிமின் மரணத்துக்குகான காரணத்தைக் கண்டறிய நடத்தப்படும் மரண விசாரணையில்…
கல்வி அமைச்சு: செம்ஞ்யில் பள்ளி கட்டுவதற்கு அங்கீகாரம் கொடுத்தது ஹரப்பான்
செமிஞ்யில் புதிய தொடக்கநிலைப் பள்ளி ஒன்று கட்டப்பட்டு வருவதாகவும் அடுத்த ஆண்டு அக்டோபரில் அது கட்டி முடிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்தது. எஸ்கே தாமான் பெலாங்கி என்ற பெயரைக் கொண்ட அப்பள்ளியைக் கட்டுவதற்கு புதிய ஹரப்பான் அரசாங்கம் கடந்த அண்டு அக்டோபரில் அங்கீகாரம் அளித்தது என்று அமைச்சர்…
மகாதிர்: விசுவாசம் காட்ட வேண்டியது நாட்டுக்கு ‘முன்னாள் தலைவருக்கோ, கட்சிக்கோ…
நாட்டுக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டுமே தவிர, கடந்த காலத் தலைவருக்கோ அரசியல் கட்சிக்கோ விசுவாசமாக இருப்பது கூடாது என்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அரசுப் பணியாளர்களுக்கு நினைவுறுத்தினார். இன்று காலை புத்ரா ஜெயாவில், பிரதமர்துறையின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய மகாதிர், கடந்த காலத்தில் சில அரசுப் பணியாளர்கள்…
சாபாவில் பெர்சத்து கால்பதிக்குமா? பிரதமரைச் சந்தித்துப் பேசினார் ஷாபி
பெர்சத்துக் கட்சி சாபாவில் கால்பதிக்கத் திட்டமிடுவதாகக் கூறப்படுவது பற்றி சாபா முதலமைச்சர் ஷாபி அப்டால், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சந்தித்துப் பேசினார். அச்சந்திப்பின்போது ஷாபி, 14வது பொதுத் தேர்தலுக்குமுன் ஒப்புக்கொண்டபடி பெர்சத்து சாபாவுக்குள் நுழையாதிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதாக ஃப்ரி மலேசியா டூடே கூறியது. “ஆம், அவரைச்…
ராம் கர்ப்பால் : அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு அடிப்பணிகிறார் என்றால், சட்ட…
அட்டர்ணி ஜெனரல் அலுவலகம், அரசாங்கத்தின் கட்டளைகளுக்குச் செவிசாய்க்காமல், சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் எனும் கோட்பாடு புரியவில்லை என்றால், சட்ட ஆலோசகர் III முகமட் ஹனாஃபியா ஜகாரியாவை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று புக்கிட் குளுகோர் எம்பி, ராம்கர்ப்பால் சிங் கூறியுள்ளார். அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், 1எம்டிபி, எஸ்.ஆர்.சி. இண்டர்நேசனல்…
நஜிப் விசாரணையின் முதல் நாளில் அரசுத் தரப்புச் சாட்சிகள் 9பேர்
பண மோசடி, நம்பிக்கை மோசடி ஊழல் குற்றங்கள் என டஜன் கணக்கான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீதான வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. நஜிப்பே, மலேசிய வரலாற்றில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் முதலாவது முன்னாள் பிரதமராவார். “மிகப் பெரிய திருட்டுக் குற்றம்” என…
மரண விசாரணையில் உண்மை மட்டுமே வெளிவர வேண்டும்- அடிப்பின் தந்தை
நாளை தொடங்கும் முகம்மட் அடிப் முகம்மட் காசிமின் மரண விசாரணையில் மூடிமறைக்கும் வேலைகள் இருக்காது என்று அவரது குடும்பத்தார் நம்புகிறார்கள். அடிப்,24, நவம்பர் 27-இல் சுபாங் ஜெயா, சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கலவரத்தில் கடுமையாகக் காயமடைந்தார். கலவரங்களின்போது தீ வைக்கப்பட்ட வாகனங்களில் தீயை அணைப்பதற்காக…
முன்னாள் கோத்தா திங்கி எம்பிமீது கையூட்டுக் குற்றச்சாட்டு
இன்று ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில், கோத்தா திங்கி முன்னாள் எம்பி நூர் இஸானுடின் முகம்மட் ஹருன்மீது 2013-இலும் 2014-லும் ஓர் அச்சிடும் நிறுவனத்திடமிருந்து ரிம50,000 ரொக்கத்தையும் ஒரு துண்டு நிலத்தையும் கையூட்டாகப் பெற்றார் எனக் குற்றஞ்சாட்டது. நீதிபதி கமருடின் கம்சுன் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட அவர், இரண்டு குற்றச்சாட்டுகளையும்…
ராய்ஸ் : அரசியலில் நுழையப் பட்டப்படிப்பு தேவையில்லை
கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு, தலைவர்களை மதிப்பிட வேண்டாம், ஏனென்றால், அரசியல் 'முழுமையாகப் பயிற்றுவிக்கப்பட' வேண்டிய ஒரு விஷயம் அல்ல என்று, நெகிரி செம்பிலான் மாநிலப் பெர்சத்து தலைவர் டாக்டர் ராய்ஸ் யாத்திம் கூறினார். இருப்பினும், ஒரு தலைவர், கல்வியில் வலுவான அடித்தளத்தைக் கொண்டிருக்க வேண்டும், அது எஸ்பிஎம்…
கேமரன் மலையில் செய்த தவறுகளை செமிஞ்யில் செய்யாதீர்- அமனா எச்சரிக்கை
கேமரன் மலை இடைத் தேர்தல் பக்கத்தான் ஹரப்பானுக்கு ஒரு நல்ல பாடம் என்று கூறிய அமனா இளைஞர் தலைவர் முகம்மட் சானி ஹம்சா, அங்கு அரசாங்கத் தளவாடங்களைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டது போன்ற சம்பவங்கள் இங்கும் நிகழக் கூடாது என்றார். “செமிஞ்யி இடைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் நேர்மையாக…
11-வயது சிறுமியின் குடும்பத்தார் திருமணத்தைத் தள்ளிவைக்க ஒப்புதல்
பிறையில் தங்கள் 11-வயது மகளைத் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மணம் முடித்து வைக்க முயன்ற ரோஹிங்யா குடும்பம் ஒன்று போலீசார் தலையிட்டதைத் தொடர்ந்து முடிவை மாற்றிக் கொண்டது. அக்குடும்பம் 21-வயது இளைஞனுக்கு அவர்களின் மகளை ஜனவரி 6-இல் மணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தது. ஆனால், சமூக…
அரசாங்க உத்தரவை மதியாத ‘குட்டி நெப்போலியன்கள்’ தண்டிக்கப்பட வேண்டும் என்கிறது…
புதிய அரசாங்கத்தின் உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பெட்ரியோட் சங்கத் தலைவர் அர்ஷாட் ராஜி கூறினா “தேசிய நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில்” குறிப்பிட்ட சில அமைச்சுகள் மெத்தனமாக நடந்துகொள்வதாகக் குறை சொல்லப்படுவதை முகம்மட் அர்ஷாட் சுட்டிக்காட்டினார். “சில அமைச்சுகளிலும் அரசுத்…
செமிஞ்யி இடைத் தேர்தலைத் தடுத்து நிறுத்த வாக்காளர் முயற்சி
செமிஞ்யி இடைத் தேர்தலைத் தடுத்து நிறுத்தக் கோரி திங்கள்கிழமை ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் வாக்காளர் ஒருவர் மனு செய்து கொள்வார். இப்போதுள்ள தேர்தல் ஆணையத்துக்குத் தேர்தல் நடத்தத் தகுதி இல்லை என்ற அடிப்படையில் தன் கட்சிக்காரர் தேர்தல் நடப்பதைத் தடுக்க வேண்டும் என்கிறார் என வழக்குரைஞர் முகம்மட்…
ரிம 90மில்லியன் மீதான எம்ஏசிசி விசாரணைக்கு நிக் அப்டு வரவேற்பு
பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் நிக் முகம்மட் அப்டு அந்த இஸ்லாமியக் கட்சித் தலைவர்கள் சிலர் அம்னோவிடமிருந்து ரிம90 மில்லியன்வரை நிதி பெற்றதாகக் கூறப்படுவது குறித்து மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணை நடத்துவதை வரவேற்கிறார். விசாரணை நடத்தப்படுகிறதே என்ற பயம் பாஸுக்கு இல்லை என்றவர் டிவிட்டரில் கூறியிருந்தார்.…
குவான் எங்: தாபோங் ஹரப்பான் நிதிக்கு ரிம202க்குமேல் திரண்டது
முந்தைய அரசாங்கம் பட்டிருந்த கடனைத் தீர்ப்பதற்காக பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் அமைத்த தாபோங் ஹரப்பான் மலேசியாவுக்கு இதுவரை ரிம202, 716,775.10 திரண்டிருப்பதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார். ஜனவரி 2-இல் கூடிய அமைச்சரவை, அந்த நிதிக்கு மலேசியர்கள் அளித்த உற்சாகமான ஆதரவைக் கண்டு காப்பு நிதியின்…
நஜிப் : ஜிஇ14-ல், பிஎன் தோற்றதற்கு மும்முனை போட்டியே காரணம்
14-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ14), அம்னோ மற்றும் பாஸ் இடையேயான மும்முனைப் போட்டி, ஒரு தவறான உத்தி என்பதை, முன்னாள் பாரிசன் நேஷனல் (பிஎன்) தலைவர் நஜிப் ரசாக் ஒப்புக் கொண்டார். நேற்றிரவு, லங்காவியில் நடந்த ஓர் உரையாடல் நிகழ்ச்சியில் பேசிய நஜிப், பாஸ் மற்றும் பக்காத்தான் ஹராப்பான்…
செமிஞ்சேயில் பிஎஸ்எம் போட்டியிடுவது உறுதி
செமிஞ்சே இடைத்தேர்தல் | மார்ச் 2-ம் தேதி நடைபெறவுள்ள செமிஞ்சே இடைத்தேர்தலில், போட்டியிடுவது உறுதி என்று மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) அறிவித்துள்ளது. ஜனவரி 24 மற்றும் 26-ம் தேதி நடந்த, பிஎஸ்எம் செமிஞ்சே கிளை மற்றும் பிஎஸ்எம் மத்திய செயலவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து, பிப்ரவரி…
டிஎல்பி விவகாரம் – புத்ராஜெயாவின் நிலைப்பாட்டில் பாஸ் சந்தேகம்
இதற்கு முன்னர், முன்மொழியப்பட்ட இருமொழி பாடத் திட்டம் (டிஎல்பி), விரைவில் நாட்டின் தேசியக் கல்வி முறையின் முக்கிய அடித்தளமாக மாற்றப்பட்டால், அதில் ஆச்சரியம் இல்லை என பாஸ் மத்திய செயலவை உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். இந்த ஆண்டு ஜனவரியில், தாக்கல் செய்திருக்க வேண்டிய டிஎல்பி அமலாக்கத்தின் விளைவுகள் பற்றிய…
பாஸ் கட்சி ரிம90 மில்லியன் பெற்றதாகக் கூறப்படுவது குறித்து எம்ஏசிசி…
பாஸ் கட்சியின் ஆதரவுக்காக அதன் தலைவர்களுக்கு அம்னோ ரிம90 மில்லியன் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரம்மீது மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி), விசாரணை தொடங்கியுள்ளதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது. அவ்விவகாரம்மீது போலீசிடமிருந்து அறிக்கை கிடைத்ததைத் தொடர்ந்து எம்ஏசிசி விசாரணையைத் தொடங்கியிருப்பதாக அது கூறிற்று. விசாரணைக்கு உதவ பலர் அழைக்கப்படுவார்களாம். “இதன்…
100 மில்லியன் அமெரிக்க டாலருக்குக் கீழ், இக்குவானிமிட்டி விற்கப்படாது
சமீபத்தில், தி இக்குவானிமிட்டி சொகுசு கப்பலின் ஏலம் தோல்வியைத் தழுவியப் பின்னர், சித்பா செல்வார்ட்னா, அக்கப்பலை இனி 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்க முடியாது என்று கூறியுள்ளார். தோமி தாமஸ் சட்ட நிறுவனத்தில், ஒப்பந்த ஆலோசகராக இருக்கும் சித்பா, சில ஏலதாரர்கள் தங்கள் விலைகளில் சந்தர்ப்பவாதமாக உள்ளனர்…
அமைச்சரவை மாற்றமா? பொய்யான செய்தி- மகாதிர்
சீனப் புத்தாண்டு விடுமுறைகளுக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றம் நிகழப்போவதாக வதந்தி உலவுகின்றது. அந்த வதந்தியை நம்ப வேண்டாம், அது “பொய்” என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் “அமைச்சரவையில் மாற்றமிராது” என்றாரவர். மகாதிர் இன்று, கோலாலும்பூரில் மலேசிய சீன வர்த்தக, தொழில்துறைகளின் சங்கத்தின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்ட…
இஸ்லாமியக் கல்வியைப் பயிலச்சொல்லி ‘இந்து’ மாணவி நிர்பந்தம், கல்வி அமைச்சு…
தனது ‘இந்து’ மகளை, இஸ்லாமியப் பாடத்தைப் பயிலச்சொல்லி பள்ளி நிர்பந்திப்பதாகக் கூறிய ஒரு தந்தையின் குற்றச்சாட்டை, கல்வி அமைச்சு மறுத்துள்ளது. தங்களின் விசாரணையின் படி, மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி எம் லுகனேஸ்வரி, 9, 2017-ம் ஆண்டில் தனது கல்வியைத் தொடங்கிய காலம் முதல், நன்னெறிக் கல்வி பாடத்தையே…
















