நேற்று லாங் லேலாங் (Long Lellang) அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரிம 100,000 வழங்கப்படும் என்று சரவாக் அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவை 'யாயாசான் சரவாக்' (Yayasan Sarawak) மூலம் மாநில அரசே முழுமையாக…
பெட்ரோல் விலை ஒரு சென் உயர்வு, டீசல் விலையில் மாற்றமில்லை
இன்று நள்ளிரவு தொடக்கம், பெட்ரோலின் விலை ஒரு சென் உயர்வு காண்கிறது, டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், நிதி அமைச்சு, ரோன்95 வகை பெட்ரோலின் விலை ஒரு சென் அதிகரித்து, லிட்டருக்கு RM1.98-ஆகவும், ரோன்97 வகை பெட்ரோல் லிட்டருக்கு RM2.28 ஆகவும் விற்கப்படும் என…
‘தீயணைப்பு வீரரையும் தாக்குவீர்களா’, சாட்சி காதில் விழுந்தது
ஆடிப் புலன்விசாரணை | தீயணைப்பு வீரர் ஒருவர், மயக்கமடைந்த நிலையில், காரின் மீது சாய்ந்திருந்தார், அவரைச் சுற்றி ஏறக்குறைய 12 பேர் நின்றிருந்தனர். "அடிக்காதே!" என சிலர் தமிழில் கத்தினர். "தீயணைப்பு வீரர்களையும் தாக்குவீர்களா? என்று இன்னொருவர் கூறினார். சீஃபீல்ட் கோயில் கலவரத்தின் போது, இப்படியான உரையாடல்களைக் கேட்டதாக,…
செமினியில் 24 மணி நேர இயக்க அறை, எம்.ஏ.சி.சி. திறக்கிறது
செமினி இடைத்தேர்தல் | இன்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) செமினி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, 24 மணி நேர இயக்க அறையை (bilik gerakan) தொடங்கியுள்ளது. இடைத்தேர்தலின் போது நடக்கும் ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்களைப், பொது மக்கள் உடனுக்குடன் புகார் செய்ய…
RM1.5 மில்லியன் இலஞ்சம், கருவூலத்துறை அதிகாரியின் செயலாளரை எம்.ஏ.சி.சி. கைது…
கருவூலத்துறை மூத்த அதிகாரி ஒருவரின் அலுவலகச் செயலாளரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது. RM1.5 மில்லியன் இலஞ்சம் கோரிய வழக்கு விசாரணையில் உதவுவதற்காக, 5 நாட்களுக்கு அவர் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் எனத் தெரிகிறது. நீதிமன்றத்தில், எம்.ஏ.சி.சி.-யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட, நீதிபதி அஹ்மாட் அஃபிக் ஹசான்,…
‘நிலப்பிரச்சனைக்குத் தீர்வு காணாவிட்டால், இடைத்தேர்தலில் ஹராப்பானைப் புறக்கணிப்போம்’
செமிஞ்சே இடைத்தேர்தல் | தேசிய வகை செமிஞ்சே தோட்டத் தமிழ்ப்பள்ளி தரப்பினர், பள்ளி நிலப்பிரச்சனைக்குச் சுமூகமான தீர்வு காணப்படாவிட்டால், 1,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த இடைத்தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானைப் புறக்கணிப்பர் என்று கூறியுள்ளனர். பள்ளி மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த (ஜிஎல்சி) நிறுவனமான சைம் டர்பி இடையேயான நிலப்பிரச்சனையைக் கையாள்வதில்,…
ஜக்காரியா, ஐமான் செமிஞ்சேயில் போட்டி
செமிஞ்சே இடைத்தேர்தல் | மலேசியத் தேசியப் பல்கலைகழகத்தின் (யூகேஎம்) முன்னாள் நிர்வாக அதிகாரி, ஜகாரியா ஹனாஃபி, 58, பிஎன் சார்பில் செமிஞ்சே இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்னோ உலு லாங்காட் சமர்ப்பித்த ஆறு பேர் கொண்ட பட்டியலில், உள்ளூர்வாசியான ஜாகரியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிஎன் நடப்புத் தலைவர், முகமட்…
இசி துணைத் தலைவராக அஸ்மி ஷாரோம், பேரரசர் இணக்கம்
தேர்தல் ஆணையத்தின் (இசி) புதியத் துணைத் தலைவராக, மலாயாப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர், டாக்டர் அஸ்மி ஷாரோம்-ஐ நியமிக்க, யாங்டி பெர்த்துவான் அகோங், சுல்தான் அப்துல்லா ரியாதுட்டின் அல்-முஸ்தஃபா பில்லா ஷா இணக்கம் தெரிவித்துள்ளார். 2019, ஜனவரி 1-ம் தேதி முதல், தனது சேவையை முடித்துக்கொண்ட, ஒத்மான் மாஹ்முட்டுக்குப்…
கருத்துக்கணிப்பு: செமிஞ்யில் ஹரப்பான் ஆதரவில் சரிவு
செமிஞ்யி சட்டமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பானுக்கிருந்த ஆதரவு சரிவு கண்டிருப்பதாக சிலாங்கூர் அரசாங்கச் சிந்தனைக் குழு மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. எதிர்வரும் இடைத் தேர்தலில் அக்கூட்டணிக்கு 46விழுக்காடு ஆதரவுதான் உள்ளது எனக் கருத்துக் கணிப்பு காட்டுவதாக இன்ஸ்டிடியுட் டார்ல் எஸான்(ஐடிஇ) கூறியது. இது 14வது பொதுத் தேர்தலில்…
பாஸுடனான மறைமுக ஒத்துழைப்பை முறைப்படுத்துவீர், கிளந்தான் அம்னோ வலியுறுத்து
பாஸுடன் உள்ள மறைமுகமாக ஒத்துழைப்பு முறைப்படுத்தப்பட. வேண்டும் என கிளந்தான் அம்னோ விரும்புகிறது. அதன் தலைவர் அஹமட் ஜஸ்லான் யாக்கூப், ஒத்துழைப்பை முறைப்படுத்திக் கொண்டால் அவ்விரு கட்சிகளுக்குமிடையிலும் எல்லா நிலைகளிலும் ஒத்துழைப்பு மேம்படும் என்றார். “கிளந்தான் அம்னோ இப்போதுள்ளதைப் போன்ற ஒத்துழைப்பை வரவேற்றாலும் உறவுகள் மேலும் வலுவடைவதைக் காண…
அமனா: செமிஞ்யில் கட்சிச் சின்னத்துக்கோ அரசாங்க இயந்திரங்களுக்கோ இடமில்லை
அமனா கட்சி , அதன் உறுப்பினர்கள் செமிஞ்யி பகுதியில் அங்கு இடைத் தேர்தல் முடிவுறும்வரை பக்கத்தான் ஹரப்பான் சின்னங்களைத்தான் அணிய வேண்டும் கட்சிச் சின்னத்தை அணியக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. நேற்றிரவு நடந்த அமனா தலைமைத்துவக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக அக்கட்சி இன்று வெளியிட்ட அறிக்கை கூறியது. இடைத் தேர்தல்…
அஸ்மின்: பெர்சத்துவில் சேர்ந்த முன்னாள் அம்னோ எம்பிகள் ‘திருந்தியவர்கள்’
முன்னாள் அம்னோ எம்பிகள் எழுவரைக் கட்சி உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள பெர்சத்து முடிவு செய்திருப்பதைத் தற்காத்துப் பேசிய பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, அவர்கள் அனைவரும் தவறுகளை உணர்ந்து திருந்தியவர்கள் என்றார். “அவர்கள் திருந்தி விட்டார்கள். பொதுவாக, மனிதர்கள் தவறு செய்வது இயல்புதானே. “இனி, அவர்கள் பக்கத்தான் ஹரப்பானுக்குத்தான்…
செமிஞ்சேயில் பி.எஸ்.எம். வேட்பாளராக நிக் அஸிஸ் ஆஃபிக்
செமிஞ்சே இடைத்தேர்தல் | மார்ச் 2-ல் நடைபெறவுள்ள, செமிஞ்சே இடைத் தேர்தலுக்கான வேட்பாளரை, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) அறிவித்தது. சற்றுமுன்னர், அக்கட்சியின் தேசியத் தலைவர், டாக்டர் நசீர் ஹசிம், பி.எஸ்.எம். செமிஞ்சே கிளை அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், நிக் அஸிஸ் அஃபிக் அப்துல்-ஐ செமிஞ்சே இடைத்தேர்தல்…
நஜிப் மீதான தப்பெண்ண வழக்கு: நீதிமன்றம் ஆய்வு விண்ணப்பத்தைச் செவிமடுத்தது
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஒரு பொது ஊழியரா அல்லது பொது அதிகாரியா என்பது குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் எனும் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் மக்கள் பிரகடனத்தின் (டெக்லராசி ரக்யாட்) ஒருங்கிணைப்பாளர் கைருட்டின் அபு ஹஸான் இருவரது விண்ணப்பத்தையும் செவிமடுக்க, ஏப்ரல் 23-ம் தேதியை…
‘எங்கள் லிப்ட்கூட வேலை செய்யவில்லை, இந்த லட்சணத்தில் ‘ரிம90 மில்லியன்…
எம்ஏசிசி அதிகாரிகள் பாஸ் அலுவலகத்துக்கு வருகை புரிந்தபோது அக்கட்டிடத்தின் ‘லிப்ட்’கூட வேலை செய்யாது பழுதடைந்திருந்தன என்று இஸ்லாமியக் கட்சி தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கிண்டலாகக் கூறினார். ஆனாலும், நஜிப் அப்துல் ரசாக் தலைவராக இருந்தபோது அம்னோ பாஸுக்கு ரிம90 மில்லியன் கொடுத்ததாக இன்னமும் கூறிக்கொண்டிருக்கிறார்கள் என்றாரவர். “எம்ஏசிசி…
பிஎன், ஹரப்பான் கட்சிகள் அவற்றின் வேட்பாளர்களை நாளை அறிவிக்கும்
பிஎன், பக்கத்தான் ஹரப்பான் கட்சிகள் செமிஞ்யி இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு இரண்டு நாள்கள் முன்னதாக, நாளை தனித்தனி நிகழ்வுகளில், அறிவிக்கும் எனத் தெரிகிறது. பிப்ரவரி 16 வேட்புமனு தாக்கல் செய்யும் நாளாகும். பிஎன் வேட்பாளரை அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான் நாளை…
முன்னாள் கோத்தா திங்கி எம்பிமீது 14 குற்றச்சாட்டுகள்
முன்னாள் கோத்தா திங்கி எம்பி நூர் எஸாடின் முகம்மட் ஹருன் நராஷிட்மீதுகையூட்டு பெற்றதாக இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கடந்த வாரம் எஸானுடின்மீது 2013க்கும் 2014க்கும் இடையில் ஒரு அச்சிடும் நிறுவனத்திடமிருந்து ரிம50,000 ரொக்கமும் ஒரு துண்டு நிலமும் கையூட்டு பெற்றதாக ஜோகூர் பாரு…
மார்ச் 15-இலிருந்து ஜாலான் டிஏஆர்-இல் பாதசாரிகளும் பேருந்துகளும் மட்டுமே செல்ல…
மார்ச் 15 -இலிருந்து ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலைப் போக்குவரத்துக்கு எதிராக மூடப்படும் , பேருந்துகள் மட்டுமே அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் அப்துல் சமட் கூறினார். ஜாலான் எஸ்பாகான் தொடங்கி ஜாலான் மலாயுவரை ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு…
கட்கோ குடியேறிகள் அடுத்த புதன்கிழமை எம்பி-ஐ சந்திக்கின்றனர்
அடுத்த புதன்கிழமை, பிப்ரவரி 20-ம் தேதி, நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் அமினுட்டின் ஹருண், கட்கோ குடியேறிகளைச் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கட்கோ மக்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. இன்று காலை, கட்கோ நிலப் பிரச்சனைக்கு, உறுதியளித்ததுபோல் இதுவரை தீர்வு கொடுக்கப்படவில்லை என்று காரணங்கூறி, கட்கோ குடியேற்றக்காரர்கள் மந்திரி பெசார்…
கலவரத்தில் ஆடிப் தாக்கப்பட்டிருப்பார் என்ற ‘ஊகத்தில்’ போலிஸ் புகார் அளிக்கப்பட்டது
ஆடிப் புலன்விசாரணை | கலவரத்தின் போது ஆடிப் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்தில், போலிஸ் புகார் அளிக்கப்பட்டதாக ஆடிப்பின் மேலதிகாரி கூறினார். அத்தகவலை, வழக்கு விசாரணையின் மூன்றாம் சாட்சியான, இஎம்ஆர்எஸ் வேன் ஓட்டுநர், அஹ்மட் ஷாரில் ஒத்மான் தெரிவித்தார். “கலவரக்காரர்கள் நான் இருந்த வாகனத்தின் கதவைத் திறந்து, என்னைத் தாக்க முயன்றதுபோல்,…
ஆடிப் வழக்கு விசாரணை குழு கலவரம் நடந்த கோயிலைப் பார்வையிட்டது
ஆடிப் புலன்விசாரணை | ஆடிப் மரணத்தின் காரணத்தை ஆராய்வதற்காக, புலன்விசாரணை குழுவினர், இன்று சம்பவம் நடந்த, சுபாங்ஜெயா, சீஃபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்குச் சென்றனர். புலன்விசாரணை அதிகாரி ரோஃபியா முகமட் தலைமையில், புலன்விசாரணை ஒருங்கிணைப்பு அதிகாரி ஹம்டான் ஹம்ஸா மற்றும் வழக்கில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரின் வழக்கறிஞர்…
நெகிரி செம்பிலான் எம்பி அலுவலகத்தின் முன், கட்கோ குடியேறிகள் ஒன்றுகூடினர்
இன்று காலை, ஜெம்புல், கம்போங் செராம்பாங் இண்டா (கட்கோ) குடியேறிகள் குழு ஒன்று, விஸ்மா நெகிரி மற்றும் மாநிலச் சட்டமன்ற அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில மந்திரி பெசார், அமினுட்டின் ஹருனைச் சந்திக்காமல், அங்கிருந்து செல்வதில்லை என அவர்கள் பிடிவாதமாக இருந்தனர். அக்குழுவிற்குத் தலைமை தாங்கிய, மலேசிய…
1எம்டிபி-இலிருந்து ரிம90 பாஸுக்கு மாற்றிவிடப்பட்டதற்கு ஆதாரம் இல்லை: எம்ஏசிசி தகவல்
1எம்டிபி பணம் பாஸ் கட்சிக்குச் சென்றதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என எம்ஏசிசி வட்டாரமொன்று கூறியது. பாஸ் தலைவர்கள் அம்னோவிடமிருந்து ரிம90 மில்லியனைப் பெற்றதாகக் கூறப்பட்டதை அடுத்து எம்ஏசிசி அதிகாரிகள் பாஸ் கட்சிக் கணக்குகளை ஆராய்ந்ததில் பணம் கைமாறியதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. “பாஸ் கணக்குகளில் ரிம90 மில்லியன்…
அனுவார் மூசா: என்இபி போன்ற கொள்கை இனி தேவையில்லை
“மலாய்க்காரர்களுக்கு மட்டுமே” உதவும் புதிய பொருளாதாரக் கொள்கை (என்இபி) போன்ற ஒன்றைத் திரும்பக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை, அதற்குப் பதிலாக எல்லா இனங்களுக்கு உதவும் கொள்கையைக் கொண்டுவரலாம் என்கிறார் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா. அரசாங்கம் இனவேறுபாடின்றி எல்லா இனத்தவருக்கும் உதவக் கடமைப்பட்டுள்ளது என்றாரவர். “நீங்கள் மலாய்க்காரரா…
























