மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
அரசியல் ஆய்வாளர்கள் : இளைஞர்கள் பி.எஸ்.எம். கட்சியில் சேரவே விரும்புகிறார்கள்
அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள், தற்போது மலேசிய சோசலிசக் கட்சியில் (பி.எஸ்.எம்.) இணைவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இது குறித்து கருத்துரைக்கையில், “தற்போதைய உலக அரசியல் சூழ்நிலை அவ்வாறு இருக்கிறது, இளைஞர்கள் பிரதான அரசியல் கட்சிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து விலகி, தனித்துவமான, ஒரு மாற்று சிந்தனை கொண்ட அரசியல் கட்சியில் இணைய…
டிஎபி எம்பி சுகாதார அமைச்சுக்கு ரிம20 பில்லியன் கூடுதல் நிதி…
டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு சுகாதார அமைச்சுக்கு ரிம20 பில்லியன் கூடுதல் நிதி ஒதுக்கக் கோரும் முன்மொழிதலை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பொது மருத்துமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதைச் சுட்டிக் காட்டிய அவர், ஓர் அரசாங்க மருத்துவமனையில் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு…
குறைபாடுள்ள பஹசா மலேசியா?, அபராதம் ரிம1,000!
பஹசா மலேசியாவை சரியாகப் பயன்படுத்தத் தவறினால், ஓன்லைன் விளம்பரங்களில்கூட, விரைவில் ரிம1,000 வரையிலான அபராதம் கட்ட வேண்டிவரும், இதற்காக தேசியமொழிச் சட்டம் 1963 மற்றும் கல்விச் சட்டம் 1996 ஆகியவற்றுக்கு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவிருக்கும் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால். தேவான் பஹசா மற்றும் புஸ்தகாவால் (டிபிபி) அமல்படுத்தப்படும் இந்த…
வி.கே. லிங்கத்திற்கு ஆறு மாத சிறைத் தண்டனை, பெடரல் நீதிமன்றம்…
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக பெடரல் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு மூத்த வழக்குரைஞர் வி.கே. லிங்கத்திற்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீதிபதிகளில் ஒருவர் ஒப்புதல் ஏதும் இன்றி தன்னுடையது போலவே, பிறருடைய கருத்துகளை, மொழியை, எண்ணங்களை தன்னுடையது போல் கையாளுதலில் சம்பந்தப்பட்டிருந்தார்…
பட்ஜெட் 2018 இரண்டாவது வாசிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது
பட்ஜெட் 2018 இன் இரண்டாவது வாசிப்பு 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 107 உறுப்பினர்களால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. மொத்தம் 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்; 11 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இரண்டாவது வாசிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அது குழு அளவிலான விவாதத்திற்கு செல்கிறது.. வாக்களிப்பைத் தவிர்த்துவிட்ட 11…
செராஸ் முதல்தரமான நிலம் ‘அம்னோ குரோனிக்கு’ விற்கப்பட்டது என்பதை அரசாங்கம்…
ஒரு 13 ஹெக்டேக்கர் துண்டு நிலம் ஓர் "அம்னோ நெருங்கிய நண்பருக்கு" விற்கப்பட்டது என்று குற்றச்சாட்டை கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் லோக பாலமோகன் ஜகநாதன் மறுத்துள்ளார். அந்தத் துண்டு நிலத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம் சந்தை மதிப்பிற்கு குறைவான விலைக்கு விற்றதின் காரணம் என்ன என்று…
பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் தொடர்கின்றன
பினாங்கில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நன்கொடைகள் ரொக்கமாகவும் பொருள்களாகவும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன என்று மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று ரிம1.04 மில்லியனை பல நன்கொடையாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட போது கூறினார். சிலாங்கூர் அரசிடமிருந்து ரிம1 மில்லியன் மற்றும் ஜோகூர் காற்பந்து மன்றத்திடமிருந்து…
ரிம200-ஐ இலஞ்சமாகப் பெற்ற போலீஸ்காரருக்கு 20 மாத சிறை, ரிம20,000…
இன்று அலோஸ்டாரில், மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் சிறப்பு நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டில் ரிம200 ஐ இலஞ்சமாக பெற்றுக்கொண்ட ஒரு போலீஸ்காரர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து அவருக்கு 20 மாத சிறைத்தண்டனையும் ரிம20,000 அபராதமும் விதித்தது. நீதிபதி ஸானோல் ரஷிட் ஹுஸ்சேன் இத்தண்டனையை 53 வயதான…
டிஎபி மறுதேர்தல்: குவான் எங் தலைமைச் செயலாளர் பதவியில் தொடர்கிறார்
இன்று நடைபெற்ற டிஎபியின் மத்தியச் செயற்குழுவிற்கான மறுதேர்தலில் லிம் குவான் எங் அவரது தலைமைச் செயலாளர் பதவியை நிலைநிறுத்திக் கொண்டார். கர்பால் சிங் காலமான பின்னர் இடைக்கால தலைவராக இருந்து வந்த டான் கோக் வா, தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிஎபியின் சட்டப் பிரிவு தலைவராக…
டிஎபி விருப்பமின்றி மறுதேர்தல் நடத்துகிறது
இன்று டிஎபி அதன் மத்தியச் செயற்குழுவிற்கான இரண்டாவது மறுதேர்தலை மனமின்றி நடத்துகிறது. இத்தேர்தலை கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஒரு ஹோலிவுட் படத்திற்கு ஒப்பிட்டார். "மலேசியாவில் எந்த ஓர் அரசியல் கட்சியும் அதன் மத்தியச் செயற்குழுவிற்கான தேர்தலை மூன்று முறை நடத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டதில்லை - 2012,…
ஸாகிட்: வெள்ளம் பினாங்கை மீண்டும் பிடிக்க கடவுள் காட்டிய சகுனம்!
பினாங்கை கெராக்கான் மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி அக்கட்சியின் பேராளர்களிடம் கூறினார். பினாங்கில் ஏற்பட்ட வெள்ளம் மீண்டும் கைப்பற்றுவதற்கு அந்த மாநிலம் பழுத்திருக்கிறது என்று கடவுளிடமிருந்து வந்த சகுனம் என்றார். "அது முடியாததல்ல. அதைச் செய்ய முடியும். பினாங்கு வெள்ளத்திலிருந்து…
அம்பிகா விசாரணை நியாயமானதே, ஐஜிபி கூறுகிறார்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் யுகேயில் சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல்-பிரௌனுக்கு எதிராகத் தொடர்ந்துள்ள வழக்கு சம்பந்தமாக மலேசிய வழக்குரைஞர் அம்பிகா சீனிவாசனுக்கு எதிராகச் செய்யப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் போலீஸ் விசாரணையை போலீஸ் நியாயப்படுத்தியுள்ளது. அம்பிகாவுக்கு கொடுக்கப்படும் தொந்தரவு அல்லது அச்சுறுத்தல்…
ஜாகிம்மைச் சந்திக்க ஜோகூர் அரண்மனை இன்னும் அனுமதி அளிக்கவில்லை
இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா (ஜாகிம்) மற்றும் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் ஜமில் கிர் பாருமை சந்திக்க ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர் இன்னும் அனுமதி வழங்கவில்லை. "நாங்கள் (அரண்மனையின்) அனுமதிக்காக காத்திருப்போம்", என்று ஜமில் கிர் செய்தியாளர்களிடம் இன்று கோலாலம்பூரில் கூறினார். மேலும் விளக்கம்…
பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் மோசமான வானிலை, எம்இடி…
இன்று இரவு வரையில் பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் இடி மழையோடு பலத்த காற்றும் வீசும் என்று மலேசிய வானிலை இலாகா (எம்இடி) இன்று தெரிவித்தது. அவ்விலாகா அளித்த தகவலின்படி, கிரியான்; லாருட், மாதாங் & செலாமா; உலு பேராக்; கோலகங்சார்; கிந்தா; கம்பார்;…
ஐஜிபி: ஸாகிர் நாய்க் கண்காணிக்கப்படுகிறார்
சர்ச்சைக்குரிய இந்திய சமயப் போதகர் ஸக்கீர் நாய்க்கின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன என்று போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) இன்று கூறினார். அவரின் நகர்வுகளையும் செயல்களையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். அவற்றில் நாட்டின் பாதுகாப்பிற்கு மிரட்டலான ஏது இருக்கின்றவா என்று கவனித்து வருகிறோம் என்று ஐஜிபு முகம்ட் பூஸி…
அம்னோ பாஸ்-சுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரத்தை நான் பார்த்தேன், ஹுஸாம்…
அம்னோவிடமிருந்து பாஸ் தலைவர்கள் ரிம 90 மில்லியனுக்கும் மேலான தொகையைப் பெற்றுக் கொண்டதற்கான ஆதாரத் தகவல்களைத் தான் பார்த்ததாக, அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர், ஹுஸாம் மூசா கூறினார். "நான் இதனை விளையாட்டாகச் சொல்லவில்லை, அத்தகவலின் ஆதாரத்தை நான் பார்த்தேன், அது துல்லியமாகவும் சரியானதாகவும் இருந்ததாலேயே பேசுகிறேன். "பாஸ்…
பூச்சோங் முரளிக்கு ஒரு மாத சிறை தண்டனை!
பூச்சோங் முரளி எனப்படும் முரளி சுப்ரமணியம், 49, நீதிமன்ற தடையுத்தரவை மீறி அவரது முகநூலில் ஓர் இந்துக் கோயிலின் தலைவருக்கு எதிராக அவதூறான சொற்களைப் பதிவு செய்து மற்றும் தவறான வழிக்கு இட்டுச்செல்லும் சாட்சியம் அளித்து நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். நந்தபாலன் அவருக்கு ஒரு…
குகன் வழக்கின் தீர்ப்பால் அதிர்ச்சியடைந்தார் முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் தடுப்புக்காவலில் அடித்துக் கொல்லப்பட்ட எ, குகனின் குடும்பத்தினருக்கு அக்குற்றத்துக்கான தண்டனையாக நீதிமன்றம் ரிம300,000 இழப்பீடு வழங்கி தீர்ப்பளித்திருந்தது. அந்த இழப்பீட்டை அளிக்க மறுத்து பெடரல் உச்சநீதிமன்றம் அளித்துள்ள பெரும்பான்மை தீர்ப்பால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கூறினார். உயர்நீதிமன்றம்…
தொழிலாளர்களுக்கு மன அழுத்தம் – காரணமான முதலாளிகள் மீது நடவடிக்கை
மனிதவள துணை அமைச்சர், இஸ்மாயில் அப்துல் முத்தலிப், தனது தரப்பு இந்த விஷயத்தை சகித்துக் கொள்ளலாது என்று கூறியதோடு; ஊழியர்களை மதிக்காத முதலாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது உட்பட விசாரணைகளை நடத்தும் என்றும் வலியுறுத்தினார். "தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரச்சினையை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம்,…
கேபாட் : தோற்றது கல்வி அமைச்சு, ஆசிரியர்கள் அல்ல, காப்பார்…
உயர்நிலை சிந்தனை திறன்களை (கேபாட்) சிறப்பாக செயல்படுத்துவதில் தவறியது கல்வி அமைச்சுதான், எனவே, கவனிக்கப்பட வேண்டியது அவ்வமைச்சுதான். காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. மணிவண்ணன், “உண்மையான பலவீனம், ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புமுறை மற்றும் கல்வி கொள்கையில் உள்ளது என்பதால், அரசாங்கம் ஆசிரியர்களைச் சுட்டிக்காட்ட வேண்டாம்,” என்றார். " ‘கேபாட்’ மதிப்பீடு…
60 % பள்ளிகள் ‘கேபாட்’ பிரச்சனையை எதிர்கொண்டதற்கு ஆசிரியர்களின் பலவீனமும்…
உயர் நிலை சிந்தனை திறன்களின் (கேபாட்) சிறந்த நடைமுறை மதிப்பீட்டு முடிவுகளில், 169 பள்ளிகள் ‘நல்ல’ மற்றும் ‘சிறந்த’ அடைவு நிலைகளுக்குக் கீழே இருப்பதற்கு, ஆசிரியர்களின் ‘ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் புரிதல்’ ஆகியவையும் காரணங்களாகும். பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் தர உத்தரவு அதிகாரிகளால் மதிப்பீடு செய்யப்பட்ட 282 ஆரம்ப ,…
நாடாளுமன்றத்தில் நஜிப் : காலை 10.04-க்கு வந்தவர், 10.12-க்குச் சென்றுவிட்டார்
2018 பட்ஜெட்டைத் தாக்கல் செய்த 13 நாட்களுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தில் எட்டு நிமிடங்கள் மட்டும் உரையாற்றி சென்ற பிரதமர் நஜிப் ரசாக்கை, கிளானா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் சாடினார். "இன்று காலை 10.04-க்கு, கேள்விக்குப் பதில் அளித்த அவர், 10.12-க்கு மணிக்கு சென்றுவிட்டார்," என்று வோங்…
நியுஜென் கட்சி ஹரப்பானில் சேர்வதற்காக மகாதிரை சந்தித்தது
எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஹரப்பானில் இணைவதற்கான அதன் விருப்பத்தை நியுஜென் கட்சி இன்று ஹரப்பான் தலைவர் மகாதிரிடம் கொண்டு சென்றது. ஹரப்பானின் ஐந்தாவது உறுப்பினராக சேரும் அதன் விருப்பத்தை மகாதிரிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க இந்தச் சந்திப்பு நடத்தப்பட்டது. "நாங்கள் எங்களுடைய நோக்கங்களைத் தெரிவித்ததோடு, ஏன் ஹரப்பான் எங்களை ஏற்றுக்கொள்ள…
























