எஸ்ஆர்சி பணத்தை உண்மையான ரமதான் உணர்வோடு திருப்பிக் கொடுங்கள், முஸ்லிம்களுக்கு…

  அரசு நிறுவனமான எஸ்ஆர்சிஇன்டர்நேசனலிலிருந்து வந்ததாக சந்தேகிப்படும் பணத்தைப் பெற்றுக்கொண்ட முஸ்லிம்கள் அதை ரமதான் உணர்வோடு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று பார்டி அமனா நெகாராவின் பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜாஹிட் ராவா கூருகிறார். இந்த புனித ரமதான் மாதத்தில், அம்னோ தொகுதித் தலைவர்களையும் பிஎன் கட்சிகளையும்…

த ஸ்டார்மீது போலீஸ் விசாரணை

ஆங்கில    நாளேடான    த   ஸ்டார்       தேச  நிந்தனைக்   குற்றம்    புரிந்துள்ளதா,  சமயங்களுக்கிடையில்   பகைமையைத்    தூண்டிவிட   முயன்றதா     என்று   விசாரிக்கப்பட்டு   வருகிறது. அந்நாளிதழ்     அதன்   முன்பக்கத்தில் முஸ்லிம்கள் தொழுகை செய்யும் படத்தையும்     மலேசிய   பயங்கரவாதத்    தலைவர்    என்ற   செய்தித் தலைப்பையும்  ஒருசேர   வெளியிட்டதன்    தொடர்பில்    நிறைய    போலீஸ்     புகார்கள்     செய்யப்பட்டிருப்பதாக   …

வலைத்தளங்களில் பதிவிடுகையில் கவனம் தேவை: பாஸ் கட்சியினருக்கு துவான் இப்ராகிம்…

நோன்பு  திறக்கும்   நிகழ்வை   அரசியலாக்கக்   கூடாது    என்று    பாஸ்   துணைத்   தலைவர்     துவான்   இப்ராகிம்     அறிவுறுத்தியுள்ளார். “நோன்பு   திறப்பதை   அரசியலாக்கக்கூடாது,    அரசியல்    நோக்கங்களுக்குப்   பயன்படுத்திக்கொள்ளக்   கூடாது.  மாறாக,  பல்லினங்களையும்   ஒன்றிணைக்கும்    மேடையாக    அதைப்   பயன்படுத்திக்கொள்ள     வேண்டும்”,  என  துவான்   இப்ராகிம்   இன்று   முகநூலில்   கூறினார். சமூக   வலைத்தளங்களில்   பதிவிடும்போது   …

வாக்காளர்கள் சிலாங்கூருக்கும் பினாங்குக்கும் குடிபெயரும் போக்கு தென்படுகிறது

கடந்த   ஐந்தாண்டுகளில்   மிக  உயர்ந்த   நிகர   குடிநுழைவு   விகிதம்   சிலாங்கூரிலும்   பினாங்கிலும்   பதிவாகியுள்ளதை    டிஏபி   எம்பி   ஒருவர்   கவனப்படுத்துகிறார். 2015- 2016இல்   சிலாங்கூரில்  நிகர  குடிநுழைவு   விகிதம்    19,400  ஆகவும்   பினாங்கில்   12,000  ஆகவும்    இருந்தது    என   செர்டாங்   எம்பி    ஒங்   கியான்  மிங்   ஓர்    அறிக்கையில்    கூறினார்.…

புக்கா புவாசா: பணிய மறுக்கும் லிம் குவான் எங்

பக்கத்தான் ஹரப்பான் ஜூன் 11 இல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள தேசிய அளவிலான புக்கா புவாசா நிகழ்ச்சியில் பினாங்கு முதலமைச்சர் பங்கேற்கிறார். இதை லிம் குவான் எங் உறுதிப்படுத்தியுள்ளார் என்று பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியான் கூறுகிறார். இந்த தேசிய அளவிலான நிகழ்ச்சி பினாங்கில் நடத்தப்படும். அந்நிகழ்ச்சியில்…

“சங்கிலி மற்றும் பூட்டு” சம்பவம் பற்றிய இசியின் மௌனத்திற்கு கடும்…

  புத்ரா ஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத் தலைமையகத்தின் வாசல் கதவுகள் சங்கிலியால் பூட்டப்பட்டு ஒரு வாரம் கடந்து விட்டது. தேர்தல் பதிவேடுகளின் வரைவு நகல்களை அரசியல் கட்சிகளுக்கு கொடுப்பதில்லை என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்க்கும் ஆட்சேப மனுவை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை…

த ஸ்டார் ஆசிரியர்கள் உள்துறை அமைச்சுக்கு வந்தனர்

  த ஸ்டார் நாளிதழின் நான்கு ஆசிரியர்கள் இன்று உள்துறை அமைச்சுக்கு வந்திருந்தனர். அந்நாளிதழின் சனிக்கிழமை பதிப்பின் முதல் பக்கம் சம்பந்தப்பட்ட விவகாரத்திற்கு, நாட்டிலுள்ள முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்களிக்கத் தவறியது, விளக்கம் அளிக்க அவர்கள் வந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அந்நால்வரும், நாளிதழின் தனித்துறை நிபுணத்துவ ஆசிரியர் எம். சண்முகம்…

என்னை நஜிப்புடன் ஒப்பிடாதீர்கள்: மகாதிர் வலியுறுத்து

முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்,   தம்மைத்    தம்மால்   உருவாக்கப்பட்டவரான    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்குடன்   ஒப்பிட க்  கூடாது    என்றார். “என்னை  நஜிப்புடன்   ஒப்பிடாதீர்கள்.  நான்   எவ்வளவோ  விசயங்களுக்கு      இடமளித்தேன்,  கட்சியினர்   என்னை     எதிர்ப்பதற்குக்கூட   அனுமதித்தேன். “அப்படிப்பட்டவர்களை   நஜிப்   வெளியேற்றுவார்.   அவருடன்   ஒத்துபோகாதவர்களை     நீக்கி  விடுவார்”,  என    …

ஷா ஆலம் போலீஸ் நிலைய போதைப் பொருள் துறை எரிந்து…

ஷா  ஆலம்  போலீஸ்  நிலையத்தில்   போதைப்   பொருள்  துறை    செயல்பட்டு   வந்த   ஒற்றை-மாடிக்   கட்டிடம்   இன்று   காலை   ஏற்பட்ட   தீ   விபத்தில்   மிக   மோசமாக   எரிந்து   போயிற்று. ஷா  ஆலம்   தீ அணைப்பு  மற்றும்  மீட்புத்   துறையின்   உதவி   இயக்குனர்    முகம்மட்    சானி   ஹருல்,     அதிகாலை   மணி   3.43க்கு  …

ஊழலுக்கு எதிரான எம்ஏசிசியின் போராட்டம் 1எம்டிபியையும் உள்ளிட்டிருக்க வேண்டும்

ஊழலுக்கு  எதிரான   போராட்டத்தை   முடுக்கி  விட்டிருக்கும்   மலேசிய    ஊழல்தடுப்பு   ஆணைய(எம்ஏசிசி)த்தைப்   பாராட்ட    வேண்டும்   என்கிறார்   யாயாசான்  1மலேசியா   அறங்காவல்  வாரியத்    தலைவர்  சந்திரா  முஸாபார். கிட்டத்தட்ட   ஒவ்வொரு    நாளும்   அரசாங்க   உயர்   அதிகாரிகள்  பிடிபடுவது   பற்றியும்   அமலாக்க    அதிகாரிகள்   நீதிமன்றத்தில்    நிறுத்தப்பட்டுக்  குற்றம்  சாட்டப்படுவது   பற்றியும்      செய்திகள்   வருகின்றன.…

முதல்பக்கச் செய்திக்காக ஸ்டார் நாளேட்டைத் தடை செய்க: ஜோகூர் சட்டப்…

கடந்த சனிக்கிழமை  வெளியிட்ட    முதல் பக்கச்  செய்திக்காக  ஸ்டார்    நாளேட்டுக்குத்    தடை  விதிக்க    வேண்டும்   என    ஜோகூர்   சட்டமன்ற   உறுப்பினர்   ஒருவர்   கோரிக்கை    விடுத்தார். இவ்வாறு   கோரிக்கை   விடுத்த   அம்னோ     கெம்பாஸ்  சட்டமன்ற   உறுப்பினரான   தெங்கு  புத்ரா   ஹருன்   அமினுர்ரஷிட்,    அந்நாளேட்டின்     உரிமையாளர்கள்   “இஸ்லாம்   தொடர்பான    செய்திகளை    நல்ல  …

பாஸ் உதவித் தலைவர் : அம்னோவுடன் பாஸ் கைகோத்தால் குற்றம்;…

சில   டிஏபி   தலைவர்கள்   அம்னோ    தலைவர்களுடன்  “கைகோத்து”  நிற்கிறார்கள்.  அதைப்   பார்க்கும்    எவரும்   அம்னோவும்   டிஏபியும்   ஒத்துழைப்பதாகக்  கூறுவதில்லை. “ஆனால்,  பாஸ்   தலைவர்கள்   அம்னோ     தலைவர்களுடன்    அரசாங்க    நிகழ்வொன்றின்போது   ஒன்றாக   அமர்ந்து   தேநீர்   அருந்துவதுபோல்   படங்கள்     வெளிவந்தால்   உடனே   அவர்கள்   அம்னோவுடன்   சேர   விரும்புவதாகக்  கதை   கட்டி  விடுகிறார்கள்.…

முதல் பக்கச் செய்தி: த ஸ்டார் ஆசிரியருக்கு உள்துறை அமைச்சு…

  கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட த ஸ்டார் நாளிதழின் முதல் பக்கத்தில் முஸ்லிம்கள் பிரார்த்தணை செய்வதைக் காட்டும் படத்துடன் பயங்கரவாதம் பற்றிய இன்னொரு தலைப்புச் செய்தியும் வெளியிடப்பட்டிருப்பது குறித்து நாளைக்கு விளக்கம் அளிக்க வருமாறு உள்துறை அமைச்சு அந்நாளிதழின் தலைமை ஆசிரியருக்கு ஆணையிட்டுள்ளது. இந்த விவாகாரத்தில் அந்நாளிதழ் அதிகக்…

பினாங்கு ஆர்பாட்டக்காரர்கள் இஸ்லாத்தைப் பிரதிநிதிக்கவிலை, அமனா எம்பி கூறுகிறார்

  ஜாரிங்கான் முஸ்லிமின் புலாவ் பினாங் (ஜேஎம்பிபி) முஸ்லிம்களைப் பிரதிநிதிக்கவில்லை மற்றும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று கூறும் உரிமை அதற்கு இல்லை என்று பார்டி அமனா நெகாராவின் செப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹனிபா மைதின் கூறினார். ஜேஎம்பிபி அதன்…

எம்சிஎ: கெலாங் பாத்தா வேட்பாளர் யார்?, அவசரம் ஒன்றுமில்லை

  14 ஆவது பொதுத் தேர்தலில் கெலாங் பாத்தா நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடவிருக்கும் வேட்பாளரை தேர்வு செய்வதில் மசீச அவசரப்பட போவதில்லை.. வேட்பாளர் ஒருவரை முன்னதாகவே அறிவிப்பதைவிட இது ஒரு சிறந்த முறையாகும் என்று மசீசவின் துணைத் தலைவர் வீ கா சியோங் கூறினார். "வேட்பாளர் பற்றி நாங்கள்…

குவான் எங் “புக்கா புவாசா”வில் கலந்துகொள்ளக்கூடாது என்பது குருட்டுப் பிடிவாதம்,…

  பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் புக்கா புவாசா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுவது பிறர் எண்ணங்களையோ நம்பிக்கைகளையோ சிறிதும் பொறுத்துக் கொள்ளாத குருட்டுப் பிடிவாதம் என்று நாளைய நல்ல மலேசியாவுக்கான மையம் (சென்பெட்) கூறுகிறது. பல்லின மலேசியாவில் இதர இன மற்றும் சமயக்…

மலேசியாவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த தேவைப்படும் மலாய் சுனாமியை உருவாக்கக்கூடிய…

    மகாதிர் பிரதமராக இருந்த காலத்தில் அவர் இழைத்தாகப் கூறப்படும் தவறுகளுக்காக அவருடன் ஒத்துழைக்கக் கூடாது என்று சிலர் வலியுறுத்தும் வேளையில், இப்போது பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் அவைத் தலைவராக இருக்கும் மகாதிருக்கு எதிராக அவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது சரியல்ல என்று விவாதிக்கிறார் டிஎபி ஈப்போ…

டெர்கா வாக்காளர்கள் அவர்களுக்குத் தெரியாமலே இடம் மாற்றப்பட்டுள்ளனர்

  தங்களுக்குத் தெரியாமலே தங்களுடைய வாக்களிப்பு நிலையங்கள் மாற்றப்பட்டுள்ளதாக சுமார் 200 புகார்கள் கெடா, டெர்காவில் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்களை ஏமாற்றி அவர்களின் அடையாள அட்டையை எடுத்துக்கொண்ட பின்னர், அவர்களின் வாக்களிப்பு நிலையங்கள் மாற்றப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக டெர்கா சட்டமன்ற உறுப்பினர் டான் கோக் யு கூறியதாக சினார் ஹரியான் இன்று…

மராவியில் கொல்லப்பட்ட இரு மலேசியகள் சமயக் கல்வி கற்றவர்கள் அல்ல,…

  பிலிப்பைன்ஸ், மராவி நகரில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) தீவிரவாதிகளுக்கும் பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு படைகளுக்குமிடையில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இரு மலேசியர்களும் உண்மையான இஸ்லாமியக் கல்வி அறிவு பெற்றவர்கள் அல்ல என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். அவர்கள் இருவரும் சொர்க்கத்துச் செல்வதற்கான குறுக்குவழியாக ஜிகாட்…

நஸ்ரி: மகாதிர் செய்த தேர்தல் செலவுகளைச் சொல்ல வேண்டும்

  மகாதிர் அதிகாரத்தில் இருந்த போது தேர்தலுக்காக அவர் செய்த செலவைக் கூற வேண்டும் என்று தாம் விடுத்திருந்த சவாலுக்கு அவர் பதில் அளிக்கத் தவறி விட்டார் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினரான நஸ்ரி அப்துல் அசிஸ் கூறுகிறார். "திசை திருப்ப வேண்டாம், ஓடி ஒளிய வேண்டாம், கேள்விக்குப்…

எகிப்தில் முகமூடி அணிந்திருந்த துப்பாக்கிக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 26 கிறிஸ்துவர்கள்…

  இன்று கிழக்கு எகிப்தில் ஒரு துறவிகள் மடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு கிறிஸ்துவ குழுவினர் மீது முகமூடி அணிந்திருந்த துப்பாக்கிக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர், 25 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. பஸ் மற்றும் இதர வண்டிகளில் சென்று கொண்டிருந்த…

தாய்மொழிப்பள்ளிகளை அகற்ற வேண்டும்: ஆதரவும் எதிர்ப்பும் கிட்டத்தட்ட சரிபாதி

  மலேசியர்களை இனம் மற்றும் சமயம் மட்டும் பிளவுபடுத்தவில்லை. சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு தேசியக்கல்வி விவகாரங்களிலும் மக்கள் வேறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. அனைத்துப் பள்ளிகளையும் இணைத்து ஒரே வகைப்பள்ளி அமைவிற்கு ஆதரவளிப்பீரா என்ற கேள்விக்கு கிடைத்த பதில் பிளவை வெளிப்படுத்தியது. கடந்த மார்ச்சில், காஜிடாட்டா…

எதிரணியில் பாரிசான் கலாச்சாரம், மனம் வருந்துகிறார் ஸைட் இப்ராகிம்

  பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி தெரிவித்திருந்த கருத்துகளால் மனம் வெதும்பிக் காணப்படும் ஸைட் இப்ராகிம், எதிரணியினர் பாரிசான் போல் நடந்துகொள்கின்றனர் என்று கூறியுள்ளார். அரசியல் சித்தாந்தம் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருப்பதால் மற்றவர்களை, குறிப்பாக மூத்தவர்களை, கடுமையாக விமர்சிப்பதையும் மரியாதையின்றி நடத்துவதையும் நியாயப்படுத்த முடியாது என்று…