ஹரிராயா உதவி: அரசு ஊழியர்களுக்கு ரிம500, ஊய்வு ஊதியம் பெறுபவர்களுக்கு…

  அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் ஹரிராயா கொண்டாட்டத்திற்கு அரசு ஊழியர்களுக்கு ரிம500 நிதி உதவி அளிக்கப்படும் என்று பிரதமர் நஜிப் அறிவித்துள்ளார். நிதி அமைச்சருமான நஜிப், ஊய்வு ஊதியம் பெறுபவர்கள் ரிம250 நிதி உதவி பெறுவர் என்றும் கூறினார். இந்தச் சிறப்பு நிதி உதவியால் 1.6 மில்லியன் அரசு…

கடற்படை கப்பலில் தீ, யாரும் காயமடையவில்லை

இன்று  காலை  லூமுட்  கடற்படைத்   தளத்தில்   நின்று  கொண்டிருந்த   அரச  மலேசிய   கடற்படைக்  கப்பலான   கேடி   ஜிபாட்   போர்க்  கப்பலில்   தீ   பற்றிக்  கொண்டது.  நல்ல  வேளையாக    உயிருடற்  சேதமில்லை. அதிகாலை  மணி   2.30க்கு   கப்பல்   பணியாளர்கள்  ‘சஹுர்’   உணவு   தயாரிப்பில்   ஈடுபட்டிருந்தபோது   தீ   பற்றிக்   கொண்டதாக     தொடக்கநிலை …

கைரிமீது அன்வாரின் அவதூறு வழக்கு: மீண்டும் ஒத்திவைப்பு

கோலாலும்பூர்     உயர்    நீதிமன்றம்,    சிறையில்  உள்ள   எதிரணித்  தலைவர்   அன்வார்  இப்ராகிம்   விளையாட்டுத்  துறை  அமைச்சர்  கைரி  ஜமாலுடின்மீது    தொடுத்துள்ள   ரிம100 மில்லியன்  அவதூறு  வழக்கை  இன்று   மூன்றாம்  முறையாக    ஒத்தி  வைத்தது. கைரியின்   வழக்குரைஞர்  முகம்மட்  ஷாபி   அப்துல்லா   உடல்நலக்  குறைவால்     இன்று     வர  இயலாது    என்று   …

பிகேஆர் இளைஞர்கள்: பணம் கொடுக்கப்பட்டது அரசியல் சதி நிகழ்ந்திருப்பதை நிரூபிக்கிறது

நாடு  முழுக்க  உள்ள   பிகேஆர்   இளைஞர்  பிரிவுகள்,  பிரதமர்   நஜிப்   அப்துல்    ரசாக்    பிரபல   வழக்குரைஞர்   ஒருவருக்கு   ரிம9.5 மில்லியன்   கொடுத்தார்    என்று   சரவாக்   ரிபோர்ட்  குற்றஞ்சாட்டிருப்பதன்மீது   போலீசில்   புகார்    செய்யும். அக்குற்றச்சாட்டு   அந்த  முக்கியமான   வழக்கில்  “மறைமுகமான  கரமொன்று    பின்னணியிலிருந்து    செயல்பட்டிருப்பதைக்  காண்பிக்கிறது”,  என   பிகேஆர்  இளைஞர்  …

சிவராசா: மசூதி விவகாரத்தில் சுல்தானுக்கான கடிதம் தயாரிப்பில் இருக்கிறது

  தாம் ஆற்றிய உரை குறித்து சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரீஸ் ஷாவுக்கு விளக்கம் அளிக்கும் கடிதம் இன்னும் தயாரிப்பு நிலையில் இருப்பதாக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா தெரிவித்தார். "நான் விரைவில் கடிதம் எழுதுவேன். அது தயாரிக்கப்பட்டு வருகிறது", என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சந்தித்த போது…

முதலீடுகளுக்கு வசதி செய்து கொடுப்பதற்காக வருத்தப்படவில்லை- நஜிப்

மலேசியாவில்  முதலீடு    செய்ய   வருவோருக்கு   வசதி   செய்து  கொடுப்பதற்காக  தாம்   வருத்தப்படவில்லை   என்று   குறிப்பிட்ட   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   நாட்டின்  இறையாண்மை  ஒருகாலும்   விட்டுக்கொடுக்கப்படாது    என்றும்   வலியுறுத்தினார். முதலீடுகள்  மலேசிய   மக்களுக்கும்      வெளிநாட்டுப்  பங்காளிகளுக்கும்    நன்மை   அளிப்பவை   என்றார். “குருட்டுத்தனமான   நம்பிக்கையிலும்   பொருளாதாரத்தின்  அடிப்படைகளைப்  புரிந்து  கொள்ளாமலும் …

பிஎஸ்எம் அறிக்கையின் கரு – வறுமையை அகற்றுவது!

பி.எஸ்.எம். கட்சியின் 14-வது பொதுத்தேர்தல் அறிக்கை சில மாற்றங்கள், திருத்தங்களுடன் விரைவில் வெளியிடப்படும் என சிவராஜன் கூறினார். அதில் முக்கியமாக, மக்களிடையே நிலவும் சமநிலையற்ற வாழ்க்கைமுறை மற்றும் குறைந்தபட்ச சம்பளம் குறித்து பேசப்பட்டிருக்கும். தற்போதைய விலைவாசியைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்றார் போல குறைந்தபட்ச சம்பளம், ‘கண்ணியமான ஊதியம்’ என மாற்றியமைக்கப்படும்.…

மீண்டும் பிரதமர் பதவியா?, சிந்திப்பேன் என்கிறார் மகாதிர்

  மீண்டும் பிரதமர் ஆவது பற்றி தாம் தீவிரமாக சிந்திக்க வேண்டியிருக்கும் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் இன்று ஒப்புக்கொண்டார் - மகாதிருக்காக அப்படி ஒரு திட்டம் பக்கத்தான் ஹரப்பானிடம் இருக்குமானால். மகாதிரின் முகநூல் பக்கத்தில் ஒரு நேரடியான நிகழ்ச்சியில், 14 ஆவது பொதுத்தேர்தலில் பிஎன்னை எதிரணி தோற்கடித்தால்,…

முகைதின் மசூதியில் நிகழ்ச்சி நடத்துவதிலிருந்து தடுக்கப்பட்டார்

  பாகோ நாடாளுமன்ற உறுப்பினரும் பெர்சத்து கட்சியின் தலைவருமான முகைதின் யாசின் தங்காவில் ஒரு மசூதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதிலிருந்து தடுக்கப்பட்டார். முகைதின் பெக்கான் குண்டாங் உலுவிலுள்ள மசூதியில் வரும் சனிக்கிழமை அரிசி மற்றும் இதர பங்களிப்புகளை அவரின் தொகுதியிலுள்ள மசூதி பிரதிநிதிகளுக்கு வழங்குவதாக இருந்தது. ஆனால், அந்நிகழ்ச்சி…

செய்த தவறுகளுக்காக வருத்தம் தெரிவித்தேன், மகாதிர் ஒப்புக்கொள்கிறார்

  செய்த தவறுகளுக்காக பரிகாரம் தேடுங்கள் என்று தமக்கு கூறப்பட்ட அறிவுரைக்கு ஏற்ப தாம் வருத்தம் தெரிவித்ததாக 92 வயதான அரசியல்வாதி மகாதிர் முகமட் ஒப்புக்கொண்டார். "நான் வருத்தம் தெரிவித்து விட்டேன். அதனால் நான் நாட்டை பீடித்திருக்கும் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டுள்ளேன். "நான் அதை உதாசீனப்படுத்த…

பெர்சே அடுத்த நான்கு மாதங்களில் ரிம500,000 திரட்ட வேண்டும்

  தேர்தல் சீர்திருத்த கூட்டணியான பெர்சே அடுத்த நான்கு மாதங்களில்  ரிம500,000 திரட்ட உதவுமாறு பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. எதிர்வரும் 14ஆவது பொதுத்தேர்தல் மற்றும் அதற்கும் அப்பாற்பட்ட பெர்சேயின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பேணுவதற்கு இந்நிதி தேவைப்படுகிறது என்று பெர்சேயின் தலைவர் மரியா சின் கூறுகிறார். நமக்கு நிதி…

எம்ஏசிசி போலீசின் எதிரி அல்ல’

‘மலேசிய   ஊழல்தடுப்பு  ஆணையம்    போலீசுக்கு   எதிராக    செயல்படவில்லை,   ஊழலுக்கு   எதிராகத்தான்     செயல்படுகிறது    என   அந்த   ஆணையத்தின்   ஆலோசனை   வாரியம்   கூறிற்று. “சமுதாயத்தில்    நிலவும்   எல்லா  வகை   ஊழல்களுக்கு    எதிராகவும்   எம்ஏசிசி     நடவடிக்கைகள்    மேற்கொள்ளப்பட்டு    வருகின்றன்.  போலீஸ்   படையை  மட்டும்  குறி  வைத்து   நடவடிக்கைகள்    மேற்கொள்ளப்பட்டு   வருவதாகக்   கூறுவது    தவறு  …

அமனா: 1எடிபி விவகாரத்தில் சிங்கப்பூரின் நடவடிக்கை கண்டு மலேசியா வெட்கப்பட…

சிங்கப்பூரில்   மேலும்    இரு    வங்கிகளுக்கு    1எம்டிபி   தொடர்பான   பர்வர்த்தனைகளுக்காக    அபராதம்   விதிக்கப்பட்டிருப்பதாக    அறிவிக்கப்பட்டிருப்பதை    அமனா      தலைவர்   ஒருவர்   பாராட்டினார்.  மலேசியா    அதற்கு   நேர்மாறாக    அந்த   ஊழல்   விவகாரம்  இழுத்துக்   கொண்டே  செல்வதைக்  கைகட்டி   வேடிக்கை   பார்த்துக்  கொண்டிருக்கிறது. சிங்கப்பூர் நாணய ஆணையம் (எம்ஏஎஸ்)  1எம்டிபி   தொடர்புள்ள   பரிவர்த்தனைகளில்   ஈடுபட்டதற்காக   …

சோசலிசக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் யார்?

ஜூலை மாத இறுதிக்குள், கட்சியின் வேட்பாளர் தேர்வு முடிவடையும் என எதிர்பார்ப்பதாகவும், வேட்பாளர்கள் பல்லினத்தைச் சார்ந்த கட்சி உறுப்பினர்களாகவும்; களப்பணி ஆற்றிய தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பர் என சிவராஜன் தெரிவித்தார். இதுநாள்வரை, ‘தொழிலாளர் உரிமைக்காகப் போராடும் கட்சி’ எனப்  பெயரெடுத்த   பி.எஸ்.எம்., ஒருவரின் பட்டம், பதவி,…

எரிபொருள் விலை குறைகிறது

  இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் சில்லறை விலை குறைகிறது. ரோன்95 மற்றும் ரோன் 97 ஒரு லீட்டருக்கு 2 சென் குறைந்து தலா ஒரு லீட்டர் ரிம2.10 க்கும் ரிம2.38 க்கும் விற்கப்படும். டீசல் விலை ஒரு சென் குறைந்து ஒரு லீட்டர் ரிம2.02 க்கு விற்கப்படும்.

பக்கத்தான் ஹரப்பானுக்கு பொதுவான சின்னம் ஒப்புக்கொள்ளப்பட்டது

  பக்கத்தான் ஹரப்பான் பங்காளித்துவக் கட்சிகள் இறுதியாக ஒரு பொதுச் சின்னத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) மன்றத் தலைவர் டாக்டர் மகாதிர் அறிவித்தார். அச்சின்னம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வெளிப்படுத்தப்படும் என்றாரவர். ஹரப்பான் சின்னம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. "ஹரப்பான்" என்ற சொல்லை சிறிய மாற்றத்துடன்…

இருமொழிப் பாடத்திட்டம் – தலைமையாசிரியர் மீது சட்ட நடவடிக்கை!

தமிழ்ப்பள்ளிகளில் அமுலாக்கப்பட்டு வரும்  இருமொழிப் பாடத்திட்டம் கல்வி அமைச்சின் விதிகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதாகவும், அதன் அமுலாக்கம் அரசாங்க விதிகள், அரசாங்க கல்விக்  கொள்கை  மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரண்பாடாக இருப்பதாக கூறும் மூவர் இன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முன்வந்துள்ளனர். முதல் கட்டமாக, பெட்டா லிங் ஜெயாவில் உள்ள…

இரண்டு முறை தோற்றாலும் இமயத்தை வெல்வதில் உறுதியாக இருக்கிறார் ஜேம்ஸ்…

வயதானாலும்  மனம்  தளராதவர்   இந்த  மலேசிய  மலையேறும்   வீரர்.    இமயத்தில்   வெற்றிக்கொடி   நாட்டும்   அவரது   இரண்டாவது   முயற்சியை     கடும்  நெஞ்சு   வலியால்  கைவிட   நேர்ந்தாலும்  அடுத்த   ஆண்டில்   மீண்டும் முயன்று   இமயத்தின்    உச்சியை   வெற்றிகொள்ள    உறுதி   கொண்டிருக்கிறார். 69-வயதான  ஜேம்ஸ்   கீ  சொங்   மெங்,  இமயத்தில்   ஏற   இரண்டாவது  …

சுபாங் பள்ளிவாசலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் சுல்தான் உத்தரவு

சுபாங்   எம்பி   சிவராசா  ராசையாவைப்  பேசுவதற்கு    அனுமதித்த   சுபாங்  பள்ளிவாசலுக்கு    எதிராக    நடவடிக்கை   எடுக்குமாறு   சிலாங்கூர்    சுல்தான்   மாநில   சமய   விவகாரத்   துறை(ஜயிஸ்)யைப்   பணித்துள்ளார். சுல்தான்   ஷராபுடின்  இட்ரிஸ்   ஷாவின்   தனிச்   செயலாளர்    முனிர்   பானி  வழியாக    அவ்வுத்தரவு    வந்தது   என  ஜயிஸ்   இயக்குனர்   ஹரிஸ்   காசிம்   கூறினார்.…

ஒரு விஐபி-இடம் கையூட்டுக்குப் பேரம்பேசியதாக நம்பபடும் நபர் கைது

ஒரு   விஐபி-இடம்,     விசாரணையில்  உள்ள  ஒரு   வழக்கைக்  கைவிடுவதற்குப்   பேரம்   பேசி   அதற்காகக்  கையூட்டும்  பெற்றதாக     சந்தேகிக்கப்படும்   ஓர்  ஆடவரை   மலேசிய   ஊழல்தடுப்பு    ஆணையம்   கைது     செய்துள்ளது. 54-வயதுடைய   அந்நபர்,   ரிம70,000   கொடுத்தால்   அந்த  விஐபிக்கு   எதிரான  வழக்கை   ஒன்றும்  இல்லாதபடி   செய்துவிட   முடியும்    என்று   கூறியிருந்தார்   என  …

புரோட்டோன் குழந்தையை வரிசெலுத்துவோர் தாங்கும் நிலை வரவே வராது- ஜொகாரி…

இதற்குமேலும்    புரோட்டோன்   நிறுவனத்தை    நடத்துவதில்    அரசாங்கத்துக்குத்   துளியும்   விருப்பமில்லை   என்கிறார்   இரண்டாம்   நிதி  அமைச்சர்   ஜொகாரி   அப்துல்  கனி. சீனாவின்    கீலி    ஆட்டோமோபில்   ஹோல்டிங்க்ஸுடன்      செய்துகொள்ளப்பட்டுள்ள   ஏற்பாட்டின்படி       சத்துக்கள்   எல்லாம்  உறிஞ்சப்பட்டு    புரோட்டோன்   வெறும்  “சக்கையாக”    அரசாங்கத்திடம்   மீண்டும்   திரும்பி  வரும்    என்று    டிஏபி-இன்  பெட்டாலிங்   ஜெயா    எம்பி  …

தேர்தல் களத்தில் பிஎஸ்எம் – 20 தொகுதிகளில் போட்டியிடும்!

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) விவசாயிகள் மற்றும் பூர்வக்குடி மக்கள் பிரதிநிதிகளை வேட்பாளர்களாகக் களமிறக்கவுள்ளது. நாட்டில் பிரபலமான, பெரிய அரசியல் கட்சிகளெல்லாம் அரசியல் சாணக்கியர்களையும் நிபுணர்களையும் குறிவைத்து தங்கள் பிரம்மாஸ்தரத்தை எய்யும் போது, பி.எஸ்.எம். எப்படி இவர்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தது? 1998இல்,…

த ஸ்டார் அதன் ஆசிரியர்களை இடைநீக்கம் செய்துள்ளது

  மே 27 இல் வெளியிடப்பட்ட த ஸ்டாரின் முதல் பக்கச் செய்தி சம்பந்தப்பட்ட சர்ச்சையின் விளைவாக அந்நாளேடு அதன் முதன்மை ஆசிரியர் லீன்னெ கோவை உள்விசாரணை தீரும் வரையில் இடைநீக்கம் செய்துள்ளது. அதன் செயல்முறை ஆசிரியர் துரைராஜ் நடேசனும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாளேடு அறிவித்தது. இடைப்பட்ட காலத்தில்,…