புவா: 1எம்டிபி, எஸ்ஆர்சிமீது நடவடிக்கை எடுக்காமல் எம்ஏசிசி நல்ல பேரை…

மலேசிய   உழல்தடுப்பு     ஆணையம் (எம்ஏசிசி)  எத்தனையோ  பேரைக்  கைது     செய்திருந்தாலும்    அது   ஓர்   அரசியல்    கருவி    என்ற   அவப்பெயரைப்  போக்கிக் கொள்ள  முடியவில்லை   என்கிறார்   டிஏபி  எம்பி  டோனி   புவா.  இதற்குக்  காரணம்,    அது   1எம்டிபி,  எஸ்ஆர்சி   ஊழல்கள்மீது  நடவடிக்கை   எடுக்காமலிருப்பதுதான். “எம்ஏசிசி,  நாடு  முழுக்க   பயனீட்டுத்   துறை  …

வருமானத்தை அறிவிக்கத் தவறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் கேஎல்- சிஐடி தலைவர்…

கோலாலும்பூர்     செஷன்ஸ்    நீதிமன்றம் ,  கோலாலும்பூர்   குற்றப்புலனாய்வுத்   துறை     முன்னாள்    தலைவர்    கூ   இன்  வா-வை  அவர்  தம்   வருமானத்துக்கான  மூலங்களை    அறிவிக்கவில்லை    என்ற  குற்றஞ்சாட்டிலிருந்து   விடுதலை   செய்தது. “அரசுத் தரப்பு   குற்றச்சாட்டை   ஐயத்துக்கிடமின்றி   நிரூபிக்கத்    தவறிவிட்டது.  அதனால்   குற்றஞ்சாட்டப்பட்டவர்   விடுவிக்கப்பட்டு    அவரது   பிணைப்பணமும்   திரும்பக்  கொடுக்கப்பட    வேண்டும்”, …

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களில் 61 விழுக்காட்டினர் சிறார்கள், அமைச்சர் கூறுகிறார்

  கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்ததாக கூறப்பட்டுள்ள 12,926 பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களில் 61 விழுக்காட்டினர் சிறார்கள் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரொஹாணி அப்துல் கரிம் கூறுகிறார். இச்சூழ்நிலை மிகக் கடுமையானது ஏனென்றால் இதனால் பாதிக்கப்பட்ட சிறார்கள் எதிர்மாறான இயல்புள்ள அகத்தாக்கத்துடன் வளர்வார்கள்…

சிலாங்கூர் ஆட்சிக்குழு விவகாரம்: ஹாடி சுல்தானுக்கு நன்றி கூறுகிறார்

  பிகேஆர் தலைமையிலான சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் அங்கம் பெற்றுள்ள மூன்று பாஸ் பிரதிநிதிகளும் மாநில ஆட்சியின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் விடுத்துள்ள கட்டளைக்கு பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சுல்தானுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பாஸ் கட்சி…

மகாதிர் பிரதமர் ஆவதற்கு பேராதரவு

  மலேசியாகினியின் மிகப் பெரும்பானமையான வாசகர்கள் மகாதிர் முகமட் பக்கத்தான் ஹரப்பானின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு ஆதரவு அளித்துள்ளனர். மலேசியாகினி மேற்கொண்ட ஓர் ஆய்வில் வாக்களித்த 12,777 வாசகர்களில் 8,926 பேர் (69.9 விழுக்காட்டினர்) மகாதிர் வேட்பாளராவதற்கு ஆதரவளித்தனர்; 3,276 வாசகர்கள் (25.6 விழுக்காட்டினர்) ஒப்புக்கொள்ளவில்லை. மே 19…

1எம்டிபிமீது கவனம் செலுத்தி மற்ற முறைகேடுகளைக் கவனிப்பதில்லையே: பொருளாதார நிபுணர்…

கடந்த    சில    ஆண்டுகளாக    உள்நாட்டிலும்   வெளிநாட்டிலும்     மலேசியா  பற்றிய   பேச்சுகளில்    1எம்டிபி    முறைகேடுதான்   முக்கிய   இடம்பெற்றிருக்கிறது. இப்படி   1எம்டிபி  மீதே  கவனம்   செலுத்தி   மற்ற   முறைகேடுகளைக்  கவனிக்கத்    தவறி   விடுகிறோம்   என்று   எச்சரிக்கிறார்   பொருளாதார    வல்லுனர்    ஜோமோ  குவாமே  சுந்தரம். முன்னாள்     ஐநா  பொருளாதார  மேம்பாட்டுக்கான   உதவித்  …

மகாதிர்: அன்வாரும் ஹராபானின் பிரதமர் வேட்பாளர்களில் ஒருவர்தான்

பக்கத்தான்  ஹராபானின்   பிரதமர்   வேட்பாளர்களில்    பிகேஆர்     நடப்பில்   தலைவர்    அன்வார்   இப்ராகிமும்   ஒருவர்தான்    என்பதை   முன்னாள்   பிரதமர்   மகாதிர்   முகம்மட்    ஒப்புக்கொண்டிருக்கிறார். இன்வோக்   அமைப்பு    மேற்கொண்ட    ஆய்வு   ஒன்றில்    மகாதிர்    அவ்வாறு   கூறினார்.  அவ்வாய்வு   எதிரணி    ஆதரவாளர்களில்     பெரும்பாலோர்    அன்வார்   பிரதமர்    ஆவதையே   விரும்புகிறார்கள்    என்பதைக்   காண்பித்தது. பிரதமர்  …

சிலாங்கூர் சுல்தான்: பாஸ் கட்சியினர் ஜிஇ 14-வரை எக்ஸ்கோவில் நிலைத்திருப்பார்கள்

சிலாங்கூர்   மாநில    அரசில்   உள்ள    மூன்று   பாஸ்  ஆட்சிக்குழு(எக்ஸ்கோ)    உறுப்பினர்களும்   14வது   பொதுத்   தேர்தல்வரை   எக்ஸ்கோ-களாக   தொடர்ந்து    இருப்பார்கள்    என்று   சிலாங்கூர்   ஆட்சியாளர்    சுல்தான்   ஷராபுடின்   இட்ரிஸ்  ஷா   கூறினர். சுல்தான்  பலவற்றையும்    ஆராய்ந்து    குறிப்பாக,    சிலாங்கூர்  அரசின்   நிலைத்தன்மையையும்   மக்களின்    நல்வாழ்வையும்    கருத்தில்  கொண்டு  அப்படிப்பட்ட   முடிவைச் …

முகைதின்: பணம் அம்னோவுக்குத்தான் சென்றது, என் பைக்குள் அல்ல

முன்னாள்  துணைப்   பிரதமர்    முகைதின்   யாசின்,   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்குக்கு    சவூதி   அரச  குடும்பத்தார்    வழங்கியதாகக்  கூறப்படும்    ரிம2.6  பில்லியன்   நன்கொடையிலிருந்து   தாம்  பணம்   பெற்றதாகக்  கூறப்படுவதை    மறுத்தார். அவரும்   முன்னாள்   அம்னோ    உதவித்   தலைவர்   ஷாபி   அப்டாலும்   சர்ச்சைக்குரிய    ரிம2.6 பில்லியனிலிருந்து   கணிசமான   தொகையைப்    பெற்றிருப்பதாக      …

ஜாக்கர்தா பஸ் நிலையத்தில் குண்டு வெடிப்பு

  இந்தோனேசியா, கிழக்கு ஜாக்கர்தா, கம்போங் மெலாயு பஸ் நிலையத்தில் நடந்த இரு குண்டு வெடிப்பால் அந்நிலையம் அதிர்ந்தது. அச்சம்பவம் மலேசிய நேரம் இரவு மணி 10.00 அளவில் நடந்ததாக ஜாக்கர்தா போஸ்ட் கூறுகிறது. இச்சம்பவத்தில் பஸ் பிரயாணிகள் மற்றும் பஸ் நிலைய ஊழியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்று…

எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது

  எரிபொருள் விலை தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் விலை உயர்வு கண்டுள்ளது. இம்முரை அனைத்து வகை எரிபொருளின் விலை ஒரு லீட்டருக்கு 4 சென் விலை உயர்வு காண்கிறது. புதிய விலை ஒரு லீட்டருக்கு: ரோன்95 - ரிம2.12; ரோன்97 - ரிம2.40 மற்றும் டீசல் ரிம2.03. இந்த…

ஐஜிபி: பாதிரியார் கோ கடத்தலில் சந்தேகிக்கப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

பாதிரியார் ரேமண்ட் கோ கடத்தல் விவகாரத்தில் சந்தேகிக்கப்பட்ட நபர் வட மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதை போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாகார் உறுதிப்படுத்தினார். கோவின் கடத்தல் பற்றிய விசாரணையில் உதவுவதற்காக அந்த நபர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதாக காலிட் கூறினார். "ஆம், ஓர் உள்ளூர்வாசி கைது…

சிவநேசன் மன்னிப்பு கோர வேண்டும், இல்லையேல் சட்ட நடவடிக்கை, ஜெயகுமார்…

  மலேசிய சோசியலிஸ்ட் கட்சியின் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமாரின் சொத்துப் பிரகடனம் குறித்து டிஎபியின் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் எ. சிவநேசன் எழுப்பியுள்ள சந்தேகம் குறித்து அவர் மன்னிப்பு கோர வேண்டும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயெகுமார் கூறுகிறார். சிவநேசனின் குற்றச்சாட்டுகளை…

நஜிப் vs புவா வழக்கிலிருந்து நீதிபதி விலகினார்

கோலாலும்பூர்   உயர்  நீதிமன்ற    நீதித்துறை   ஆணையர்  வான்   அஹ்மட்  பரிட்   வான்  சாலே,     பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்குக்கும்   பெட்டாலிங்   ஜெயா    உத்தாரா    எம்பி  டோனி   புவாவுக்குமிடையிலான   வழக்கை   விசாரிப்பதிலிருந்து   நீதியின்   நலனை   முன்னிட்டு   விலகிக்   கொண்டிருக்கிறார். நீதித்துறை   ஆணையர்   பொறுப்பை   ஏற்பதற்குமுன்   அப்துல்லா   அஹமட்   நிர்வாகத்தில்      உள்துறை  …

ஷாபி அப்டால்: 1எம்டிபி-இடமிருந்து பணம் பெற்றதில்லை

பார்டி  வாரிசான்    சாபா    தலைவர்   ஷாபி   அப்டால்,   அம்னோவில்   இருந்த  காலத்தில்   1எம்டிபி-இலிருந்து   பணம்   பெற்றதாகக்   கூறப்படுவதை   மறுத்தார்     என   மலாய்  மெயில்   ஆன்லைன்  கூறிற்று. அம்னோவின்    முன்னாள்    உதவித்      தலைவருமான    அவரும்   அம்னோவின்   முன்னாள்   துணைத்   தலைவர்    முகைதின்   யாசினும்தான்   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்    பெற்ற  …

பேராக்கில் கட்சி பிரச்னைகளை எதிர்நோக்குவது உண்மையே: பெர்சத்து உதவித் தலைவர்…

பார்டி  பிரிபூமி   பெர்சத்து   மலேசியா    உதவித்   தலைவர்    ஹமிடா   ஒத்மான்   பேராக்கில்   கட்சிக்குள்   உள்பூசல்   நிலவுகிறது    என்றார். பேராக்   மாநில    ஆட்சிக்குழு   முன்னாள்    உறுப்பினரான    அவர்,  கட்சியில்   அணிகளுக்குள்   நடக்கும்  பதவிப்   போராட்டம்தான்   பிரச்னைக்குக்   காரணம்   என்றார். “உண்மையை  ஒப்புக்கொள்ளத்தான்   வேண்டும்.  கட்சியில்   உள்பூசல்.  அதுதான்   பிரச்னை.   வேண்டியவர்  …

திரெங்கானுவில் ரமலான் மாதத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு அப்பால் உணவகங்கள் செயல்பட…

ரமலான்  மாதத்தில்    குறிபிட்ட   நேரத்தில்  மட்டுமே   உணவகங்கள்    செயல்படலாம்.   அதை  மீறி   செயல்படும்   உணவகங்கள்    இழுத்து   மூடப்படும்    என்று   மாநில   ஆட்சிக்குழு   உறுப்பினர்   கசாலி   தயிப்   கூறினார். கடந்த     ஆண்டைப்போலவே     இவ்வாண்டிலும்     ரமலான்   சந்தைகளையும்   உணவகங்களையும்   கண்காணிக்குமாறு   மாநில    அரசு     ஒவ்வொரு   மாவட்டத்திலும்    உள்ள    சமயத்  துறையைப்   பணித்துள்ளது.…

சீனக் கம்யூனிச கட்சியுடன் அம்னோவும் மசீசவும் ஒத்துழைப்பு, நாட்டிற்கு ஆபத்து:…

  சீனக் கம்யூனிச கட்சியுடன் (சிபிசி) தொடர்பு கொண்டிருக்கும் அம்னோ மற்றும் மசீச பற்றிய தமது கவலை குறித்து போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்காருக்கு நாளை ஒரு கடிதம் எழுதப் போவதாக பெர்காசா தலைவர் கூறுகிறார்.. சீனக் கம்யூனிச கட்சியுடன் அம்னோவும் மசீசவும் கொண்டிருக்கும் ஒத்துழைப்பு…

இசி கதவை இழுத்துப் பூட்டிய பக்கத்தான் இளைஞர், மகளிர் அணிகள்

பக்கத்தான்   ஹராபான்   இளைஞர்,  மகளிர்    அணிகள்   ஒரு  மகஜர்  கொடுப்பதற்காக    தேர்தல்    ஆணைய(இசி)த்    தலைமையகம்     சென்றனர்.  இசி  அதிகாரிகள்  மகஜரைப்  பெற்றுக்கொள்ள    மறுத்ததை     அடுத்து  அவர்கள்   இசி  கட்டிடத்தின்   வெளிவாயில்  கதவுகளைச்   சங்கிலி   கொண்டு    பூட்டினர். இசி  தலைமையகத்துக்கு   வெளியில்   அவர்கள்  ஒரு   மணி   நேரத்துக்கு   மேலாக  …

தனியார் நிறுவனங்கள் பினாங்கு அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் விவரங்களைப் பகிரங்கமாக…

பினாங்கு    முதல்வர்    லிம்  குவான்    எங்,    மாநிலச்   சட்டமன்றத்துக்கு    அளித்த    எழுத்து  வடிவிலான   மறுமொழி   ஒன்றில்,      இரகசியக்  காப்பு   விதிமுறை    இருந்தாலும்கூட    மாநில     அரசுடன்   செய்துகொள்ளும்   ஒப்பந்தங்களின்   விவரங்களைப்  பகிரங்கமாக   அறிவிக்க  வேண்டும்    என்று   தனியார்    நிறுவனங்கள்   கேட்டுக்கொள்ளப்படும்     என்று   கூறினார். “தகவலறியும்   உரிமைச்   சட்டம்   கொண்டு   வரப்பட்டிருப்பதாலும்   …

மகாதிர்: நெருக்கமான நண்பர்களுக்கு ஐஆர்பி நெருக்குதல்

தம்  நெருக்கமான   நண்பர்களுக்கு   உள்நாட்டு    வருமான   வாரியம் (ஐஆர்பி)   நெருக்குதல்   கொடுப்பதாக      கூறுகிறார்   டாக்டர்   மகாதிர்   முகம்மட். மகாதிர்   பிரதமராக   இருந்தபோது   பல   கோடீஸ்வரர்கள்     அவருக்கு    நெருக்கமாகவும்   ஆதரவாகவும்   இருந்தனர்.  அவர்கள்   அத்தனை  பேரும் மகாதிரின்   அல்லக்கைகள்   என்றும்  மகாதிர்  அரசாங்கத்தில்   குத்தகைகளைப்   பெற்று   பயனடைந்தவர்கள்    என்றும்    விமர்சிப்போரும்  …

பாதிரியார் கோ கடத்தப்பட்டு 100 நாட்கள் ஆகிவிட்டன, அவரை விடுவிக்கக்…

  பாதிரியார் ரேமண்ட் கோ பெட்டாலிங் ஜெயாவிலிருந்து கடத்தப்பட்டு 100 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் அவரது குடும்பத்திற்கு இன்னும் நீதி கிடைத்தப்பாடில்லை. இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவரது துணைவியார் சூசானா லியு அவரது கணவரை விடுவிக்கும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டார். "நானும் எனது குழந்தைகளும் அதிகமாக…

யுகே கலை நிகழ்ச்சியில் குறைந்தபட்சம் 19 பேர் கொல்லப்பட்டனர்

  பிரிட்டீஷ் நகர் மான்செஸ்டரில் அமெரிக்க பாடகர் அரியனா கிராண்டே பங்கேற்றிருந்த ஒரு கலை நிகழ்ச்சியில் நடந்த குண்டு வெடிப்பில் குறைந்தபட்சம் 19 பேர் கொல்லப்பட்டனர். இக்குண்டு வெடிப்புக் காரணம் ஒரு தற்கொலை குண்டு வெடிப்பாளர் என்று சந்தேகிப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் கூறினர். இந்தச் சம்பவத்தில் குறைந்தபட்சம்…