கிளந்தான் காவல்துறை, அந்தக் குழுவினர் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து பேராக் மாநில அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தலை கோரி வருவதாகத் தெரிவித்தது. குவா முசாங் காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ கூறுகையில், அவர்கள் ஆகஸ்ட் 29 அன்று குவா முசாங், லோஜிங்கில் உள்ள போஸ் டாகோ வழியாகக்…
ஹிசாமுடின்: சிண்டுமுடிந்து விடாதீர்
பிரதமர் இலாகாவில் சிறப்பு பணிகளுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் தற்காப்பு அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேன் அரசாங்க தலைமைத்துவத்தில் பிளவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சிண்டுமுடிந்து விடும் வேலையில் இறங்க வேண்டாம் என்று அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏதாவது காரணங்களை உருவாக்கி எங்களுக்குள் சண்டையை தூண்டிவிடும் முயற்சியில் எந்தத் தரப்பினரும் ஈடுபடக்கூடாது, ஏனென்றால்…
பிரதமர் நஜிப், ஹிசாமுடினை சிறப்பு பணிகளுக்கான அமைச்சராக நியமித்துள்ளார்
பிரதமர் இலாகாவில் சிறப்பு பணிகளுக்கான அமைச்சராக ஹிசாமுடின் ஹுசேனை பிரதமர் நஜிப் நியமித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக நஜிப் கூறினார். பிரதமர் நஜிப்பின் உறவினரும் அம்னோ உதவித் தலைவர்களில் ஒருவருமான ஹிசாமுடின் அவரது தற்போதைய தற்காப்பு அமைச்சர் பதவியில் தொடர்ந்து இருப்பார் என்றும் பிரதமர்…
போலீஸ் 1எம்டிபி விசாரணையை முடித்து விட்டது : அறிக்கை ஏஜி-இடம்
போலீசார் 1எம்டிபி மீதான விசாரணையை முடித்துக்கொண்டு அறிக்கையைச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டது. “சிறிது காலத்துக்குமுன் (விசாரணையை) முடித்தோம்”, என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் இன்று கோலாலும்பூரில் கூறினார். 1எம்டிபி-இன் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேசனல் மீதான புலன் விசாரணையை விரைவில் …
1எம்டிபி நிதி கிடைக்கப்பெற்ற முன்னாள் பாஸ் தலைவர் யார்? ரபிசி…
முன்னாள் பாஸ் தலைவர் ஒருவர் 1எம்டிபி-இலிருந்து நிதி பெற்றுள்ளதாகக் கூறியுள்ள பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி அவரது பெயரை நாளை அறிவிப்பார். “பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்குவழியாக 1எம்டிபி பணத்தைப் பெற்ற முன்னாள் பாஸ் தலைவரின் பெயரை நாளை பிற்பகல் மணி 1.30க்குச் …
சரவாக்கில் பிஎன் எல்லா இடங்களையும் வெல்லும் வாய்ப்பு உண்டு: அமைச்சர்…
பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் எந்துலு பெலாவுன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு சரவாவின் 31 நாடாளுமன்றத் தொகுதிகளையும் வெல்லும் வாய்ப்பு இருப்பதாக நம்புகிறார். மாநில பிஎன் கட்சிகள் சேகரித்துள்ள உளவுத் தகவல்கள் அப்படி ஒரு நம்பிக்கையைத் தருவதாக பார்டி ரக்யாட் சரவாக் (பிஆர்எஸ்) துணைத் தலைவரான எந்துலு கூறினார்.…
ஜோகூர் சுல்தானை அவமதித்த பெண் கைது
ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் அல்மர்ஹும் சுல்தான் இஸ்கண்டரையும் ஜோகூர் அரச குடும்பத்தையும் முகநூலில் அவமதித்த ஒரு பெண் நேற்றிரவு கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டார். அச்சம்பவம் குறித்த புகார் ஒன்று ஏப்ரல் 9-இல் பிற்பகல் மணி 12.30க்கு கிடைக்கப் பெற்றதாக ஜோகூர் போலீஸ் தலைவர் வான் அஹ்மட் …
ஐஜிபி: காணாமல்போன சமூக ஆர்வலர் தாய்லாந்து செல்லக் காணப்பட்டார்
காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டுள்ள பெட்டாலிங் ஜெயா கவுன்சிலர் பீட்டர் சோங், ஒரு பேருந்தில் தாய்லாந்து செல்லக் காணப்பட்டிருக்கிறார் என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார். “ஏப்ரல் 7-இல் மாலை மணி 6.30க்கு சோங் தாய்லாந்து செல்லக் காணப்பட்டார் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். “அவர் ஒரு …
அடுத்த தேர்தலில் நஜிப் வீழ்வார்: மகாதிர் ஆருடம்
60 ஆண்டுக்கால பிஎன் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இவ்வாறு ஆருடம் கூறியிருப்பதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்டுள்ள புளூம்பெர்க் அறிவிக்கிறது.. “இன்று யாருடன் நீங்கள் பேசினாலும், எவரும் அரசாங்கம் குறித்து, அதிலும் குறிப்பாக (பிரதமர்) நஜிப் (அப்துல் ரசாக்) குறித்து …
டிஎபி முஸ்லிம் உறுப்பினர்கள்: “பிஎபி மலத்தின் குழந்தை டிஎபி” என்று…
டிஎபியை சிங்கப்பூர் பிஎபி (மக்கள் செயல் கட்சி) மலத்தின் குழந்தை ("anak butir taik PAP"என்று வர்ணித்தற்காக பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மன வருத்தப்பட வேண்டும் என்று டிஎபி இளைஞர் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் ஹாடியைக் கேட்டுக்கொண்டுள்ளனர். அவர் வருத்தப்பட வேண்டும்,…
உள்துறை அமைச்சு நன்யாங் சியாங் பாவுக்கு காரணம் கோரும் கடிதத்தை…
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் மக்களைவத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா ஆகிய இருவரையும் குரங்குகளாக காட்டும் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்ட சீன நாளிதழான நன்யாங் சியாங் பாவுக்கு காரணம் கோரும் கடிதத்தை உள்துறை அமைச்சு அனுப்பியுள்ளது. இந்தக் கேலிச்சித்திரம் பொது ஒழுங்கை சிதறடிக்கும்,…
2016-இல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாடுகள் வரிசையில் மலேசியாவுக்கு 10வது…
2016-இல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாடுகளின் பட்டியலில் மலேசியா பத்தாவது இடத்தில் இருப்பதாக எம்னெஸ்டி இண்டர்நேசனல் அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டு மலேசியாவில் ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர். குறைந்தது 36 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பெற்றது. அதிகமான மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாடுகளின் பட்டியலில் 567 மரண தண்டனைகளை …
‘குரங்கு சேட்டை’ கார்டூன் வெளியிட்ட நாளேட்டை மூடு: பாஸ் தலைவர்…
நன்யாங் சியாங் பாவ் சமயப் பதற்ற நிலையைத் தூண்டி விடுவதாகக் கூறி நூறாண்டுப் பழைமையான அந்நாளேட்டை உள்துறை அமைச்சு இழுத்து மூட வேண்டும் என்று பாஸ் கட்சியினர் சுமார் 100 பேர் கோரிக்கை விடுத்தனர். அவர்கள், அந்நாளேடு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் , மக்களவைத் தலைவர்…
எஸ்ஆர்சி மீதான விசாரணையை நிறுத்தச் சொன்னதில்லை: ஏஜி விளக்கம்
16 மாதங்களுக்குமுன் எஸ்ஆர்சி விவகாரத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குற்றமேதும் புரியவில்லை என்று அறிவித்த சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி, “NFA (என்எப்ஏ)” அல்லது “நோ பர்தர் எக்சன்” என்றால் வழக்கு முடிந்து விட்டதாகப் பொருள்படாது என்று விளக்கமளித்துள்ளார். எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்திலிருந்து ரிம42 மில்லியன் …
ஹாடியும் துவான் இப்ராகிமும் போட்டியின்றித் தேர்வு
பாஸ் கட்சித் தேர்தலில் அப்துல் ஹாடி ஆவாங்கும் துவான் இப்ராகிம் துவான் மான் ஆகிய இருவரும் தலைவர், துணைத் தலைவர் பதவிகளைப் போட்டியின்றியே தக்க வைத்துக் கொண்டனர். மூன்று உதவித் தலைவர் பதவிகளுக்கும் போட்டி இருக்கிறது. தலைமைச் செயலாளர் தாகியுடின் ஹசானும் தகவல் தலைவர் நஸ்ருடின் ஹசானும் அப்பதவிகளுக்குப் …
தவ்பிக்: சட்டம் 355மீது அரசாங்கத்தின் முரண்பாடான நிலைப்பாடு ஒரு அரசியல்…
ஷியாரியா நீதிமன்ற(குற்றவியல் நீதி)ச் சட்ட(சட்டம்355)த் திருத்தங்களை மக்களவையில் தாக்கல் செய்யும் விசயத்தில் அரசாங்கத்தின் முரண்பாடான நிலைப்பாடு, பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அம்னோவும் பாஸும் “சேர்ந்து அரங்கேற்றும் ஒரு அரசியல் நாடகம்”. முன்னாள் துணைப் பிரதமர் டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மானின் புதல்வர் முகம்மட் தவ்பிக் இஸ்மாயில் …
உள்ளூராட்சி மன்றம் – நியமனமா? தேர்தலா?
உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாநகராட்சி மன்றம் ஆகியவற்றின் உறுப்பிணர்களை தேர்தல் வழி தேர்வு செய்வதா அல்லது நியமனம் செய்வதா? எது சனநாயக முறை?, எது ஏற்புடையது? 1950 மற்றும் 1952 இல் உருவாக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையில், தேர்தல் முறையில்தான் உள்ளூராட்சி மன்றம் செயல்பட்டது. ஆனால், இந்தோனேசியாவுடன் 1963 இல்…
இஸ்லாம் அல்லாத சமய வழிபாட்டுத்தலங்கள் நிர்மாணிப்பு மீதான கொள்கையில் எந்த…
சிலாங்கூர் மாநிலத்தில் இஸ்லாம் அல்லாத பிற சமய வழிபாட்டுத்தலங்களின் நிர்மாணிப்பு மீதான வழிக்காட்டிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. அது போன்ற ஒரு வழிகாட்டியை மாநிலக் கொள்கையாக ஏற்றுக்கொள்ள அது மாநில ஆட்சிக்குழுவின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும். அதேபோல் கொள்கைகள் மாற்றமும் மாநில ஆட்சிக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற…
நன்யாங் சியாங் பாவ்வின் ஹாடி-பண்டிகார் ‘குரங்கு’ கார்டூன்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா ஆகிய இருவரையும் குரங்குகளாகக் காட்டும் கார்டூன் (சித்திரக்கலை) ஒன்றை வெளியிட்டதற்காக, பாஸ் கட்சியினர் எழுப்பிய ஆட்சேபத்தைத் தொடர்ந்து, சீன நாளிதழான நன்யாங் சியாங் பாவ் மன்னிப்பு கோரியுள்ளது. "ஏப்ரல் 8 இல் எங்களுடைய…
ரஃபிஸி: 1எம்டிபியிடமிருந்து நிதி பெற்றவர் ஒரு முன்னாள் பாஸ் தலைவர்
1எம்டிபியிடமிருந்து பணம் பெற்ற பாஸ் கட்சி தலைமைத்துவதற்கு நெருக்கமானவரின் பெயரை வெளியிடப் போவதாக கூறிக்கொண்டிருக்கும் பிகேஆரின் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி, அது பற்றி கூடுதலாக ஒரு சிறிய தகவலை வெளியிட்டார். பணம் பெற்ற அந்த நபர் பாஸ் கட்சியின் முன்னாள் உயர்மட்ட தலைவர் என்றும் அவர் அம்னோவுக்கும்…
இஒடி கொடுக்கப்பட்ட வீடமைப்பாளர் பட்டியல் எப்போது வெளியிடப்படும்? கூற மறுத்தார்…
வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கான காலத்தை நீட்டிக்கும் கால நீட்டிப்பு (இஓடி) கொடுக்கப்பட்ட வீடமைப்பாளர்களின் பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்று வினவியதற்கு நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் நோ ஒமார் அதைக் கூற மறுத்தார். அதை வெளியிடுவதற்கு ஒரு காலக்கெடு உண்டா என்றதற்கு “இல்லை” என்றார். “அந்த அளவுக்கு விவரங்கள் …
பொகா சட்டத்தில் கணவர் தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனைவி வழக்கு
ஒரு விற்பனையாளரைக் குற்றத் தடுப்புச் சட்டம்(பொகா) 1959-இன்கீழ் 21-நாள் தடுத்து வைத்ததை எதிர்த்து கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ். விஷ்ணு மூர்த்தி வீனஸ் எப்எக்ஸ் நிறுவனத்தின் பணியாளர். அந்நிறுவனத்தின் அன்னிய செலாவணித் திட்டத்தில் 23,000 பேர் ரிம80 மில்லியனை முதலீடு செய்து ஏமாந்து போனதாகக் கூறப்படும் …
சட்டம் 355 சர்ச்சை நீடிப்பதையே பிஎன் விரும்புகிறது; பண்டிகாரின் செயல்கள்…
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கொண்டுவந்த ஷியாரியா நீதிமன்றத் திருத்த சட்டவரைவுமீது விவாதம் நடக்காதபடி பார்த்துக்கொண்ட மக்களவைத் தலைவர் மக்களவைத் பண்டிகார் அமின் மூலியாவின் செயலானது அவ்விவகாரம் நீடிப்பதையே பிஎன் விரும்புகிறது என்பதைக் காண்பிப்பதாக பிகேஆர் தலைவர் ஒருவர் கூறினார். “1965, ஷியாரியா நீதிமன்ற(குற்றவியல் நீதி)ச் சட்டம் …
செமாந்தான் – காஜாங் எம்ஆர்டி சேவை ஜூலையில் செயல்படத் தொடங்கும்
எம்ஆர்டி-இன் இரண்டாம் கட்டம்- செமாந்தானிலிருந்து காஜாங் வரைக்குமான சேவை- ஜூலையில் முழுமையாக செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது கடந்த டிசம்பரில், சுங்கை பூலோ-விலிருந்து செமாந்தான் வரைக்கும் செயல்படத் தொடங்கிய முதல் கட்ட எம்ஆர்டி சேவையின் தொடர்ச்சியாக விளங்கும் என ரெபிட் ரெயில் சென். பெர்ஹாட் தலைமை செயல் …


