கிளந்தான் காவல்துறை, அந்தக் குழுவினர் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து பேராக் மாநில அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தலை கோரி வருவதாகத் தெரிவித்தது. குவா முசாங் காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ கூறுகையில், அவர்கள் ஆகஸ்ட் 29 அன்று குவா முசாங், லோஜிங்கில் உள்ள போஸ் டாகோ வழியாகக்…
ஜோகூர் பாஸ் இளைஞர்கள் பிகேஆருடன் உறவுகளைத் துண்டிக்க முடிவு
ஜோகூர் பாஸ் இளைஞர் பிரிவு பிகேஅருடன் உறவுகளை முற்றாக துண்டித்துக்கொள்ள ஏகமனதாக முடிவு செய்துள்ளது. நேற்று அதன் 45வது ஆண்டுக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இதை உறுதிப்படுத்திய ஜோகூர் பாள் இளைஞர் துணைத் தலைவர் அஹமட் நப்வால் மாபோட்ஸ் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்ற அவசரத் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் …
பாஸ் ஹராபானில் சேராது: துவான் இப்ராகிம் திட்டவட்டம்
“பாஸ் பக்கத்தானில் சேராது. இது உறுதி” என்று கூறிய பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், தமது கட்சி பாஸுடனோ பாஸிலிருந்து பிரிந்து சென்ற பார்டி அமனா நெகரா(அமனா)வுடனோ ஒத்துழைக்காது என்றார். இம்முடிவு, பாஸ் ஷியாரியா நீதிமன்றச் சட்டத்தைத் திருத்துவற்கு மேற்கொண்ட முயற்சிகளை அவ்விரு கட்சிகளும் …
பூலாவ் ஜெரெஜாக் மேம்பாட்டுப் பணிகளை நிறுத்த பினாங்கு மக்கள் கோரிக்கை
#SavingJerejak என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் பினாங்கு அரசாங்கத்திடம் எட்டு பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். அவர்கள் மலேசியாவின் அல்கட்ராஸ் என்று அழைக்கப்படும் பூலாவ் ஜெரெஜாக் இப்போது எப்படி உள்ளதோ அப்படியே பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அத்தீவில் 1,200 வீடுகள், தங்கு விடுதிகள், சிறு …
குலா: இந்தியர்களுக்கான பெருந்திட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்
இந்தியர்களுக்கான புதியதொரு பெருந்திட்டம் ஒன்றை பிரதமர் நஜிப் ரசாக் இந்த மாத இறுதிக்குள் வெளியிடவிருக்கிறார் என்று தெரிகிறது. ஆக்கபூர்மான இந்தத் திட்டத்திற்கு தாம் வரவேற்பு நல்கும் அதே வேளையில் இது போன்ற பல திட்டங்கள் அன்றைய பத்மநாபன் காலத்திலிருந்து இன்றைய சுப்ரமணியம் காலம் வரை அரங்கேறி வந்துள்ளதை…
இஓடி இல்லாமல் வீடு வாங்காதீர்: வீடு வாங்குவோருக்கு அறிவுறுத்து
வாங்கும் வீடுகள் எப்போது கட்டி முடிக்கப்படும் என்பது உறுதியாக தெரியாத நிலையில் வீடு வாங்க நினைப்போர், வாங்குவதைச் சற்றே நிறுத்தி வைக்க வேண்டும் என்கிறது தேசிய வீடு வாங்குவோர் சங்கம் (எச்பிஏ). நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர், கட்டி முடிக்கும் காலம்(இஒடி) மேலும் நீட்டிக்கப்படாது என்ற உத்தரவாதத்தை …
மதமாற்று சட்ட மசோதா ஒத்திவைப்பு,ஓர் ஏமாற்று சதியா?
நேற்று முந்தினம் (ஏப்ரல் 6-ஆம் தேதி), நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருந்த மதமாற்று தொடர்பான திருமணச் சீர்திருத்த சட்ட மசோதா திடீரென ஒத்திவைக்கப்பட்டது வருத்தமளிக்கிறது என்கிறார் மலேசிய சோசலிஸ்ட் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் சரஸ்வதி முத்து. தன்னிச்சையான மதமாற்றத்தைத் தடுப்பதற்கு வகை செய்யும் திருமணச் சீர்திருத்த சட்ட மசோதாவினைத்…
டிபிகேஎல்-இன் KLCares செயலி என்னவானது?
கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்), ரிம 1மில்லியன் செலவில் உருவாக்கிய KLCares செயலி ஒன்றரை ஆண்டுகளில் செயலிழந்து விட்டதுபோல் காணப்படுவது ஏன் என்று விளக்கமளிக்க வேண்டும். “அச்செயலி என்னவானது? அதற்கு ஏன் அவ்வளவு பணம் செலவிடப்பட்டது? இப்போது அது செயல்படுவதில்லையே, ஏன்?”, என செகாம்புட் எம் லிம் லிப் …
மகாதிர்: சட்டம் 355 முஸ்லிம்களைப் பிளவுபடுத்துகிறது, மற்றவர்களுக்கு அச்சத்தை உண்டு…
1965 ஷியாரியா நீதிமன்ற( குற்றவியல் நீதி)ச் சட்டம் அல்லது சட்டம் 355-இல் திருத்தம் செய்யும் தீர்மானத்தை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு அனுமதித்ததன்வழி அம்னோ மலேசிய முஸ்லிம்களிடையே பிளவை உண்டு பண்ணி விட்டது என முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் கூறினார். “இதற்கும்…
ரோன்95 20சென் உயரலாம்: ரபிசி எச்சரிக்கை
இவ்வாரம் ரோன்95-இன் விலை லிட்டருக்கு 10 சென்னிலிருந்து 20 சென்வரை உயரலாம் என பாண்டான் எம்பி ரபிசி ரம்லி எச்சரிக்கிறார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலை, நேற்றிரவு சீரியாமீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் இவற்றின் எதிர்வினையாக எண்ணெய் விலை உயரலாம் என்று அந்த பிகேஆர் எம்பி கூறினார்.…
1எம்டிபி எதிர்ப்பு அட்டைகளை ஏந்தி இருந்த மாணவர்களுக்கு அபராதம்
கடந்த ஆண்டு, மலாயா பல்கலைக்கழகத்தில் சிறப்பு விவகார இலாகா (ஜாசா) ஏற்பாடு செய்திருந்த 1எம்டிபி கூட்டத்தில் எதிர்ப்பு அட்டைகளை ஏந்தி இருந்த ஐந்து மாணவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று, யூனிவர்சிட்டி டெக்னோலஜி மாரா அதன் மாணவர் அரிப்பின் அமினுக்கு ரிம 200 அபராதம் விதித்து, கடும் எச்சரிக்கையும்…
ஒருதலைப்பட்சமான மத மாற்றம் சட்ட திருத்தம் செய்வதில் தாமதம், அச்சத்தில்…
நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் (திருமணம் மற்றும் மண விலக்கு) (திருத்தங்கள்) மசோதா 2016 இரண்டாவது வாசிப்புக்கு தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் அச்சம் தெரிவித்துள்ளது. சிறார்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த மசோதா விரைவில் தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்…
பினாங்கு சட்டமன்றத்தில் ஷாபுடினை கண்டிக்கும் தீர்மானம்
தாசெக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாபுடின் யாகயாவைக் கண்டிக்கும் தீர்மானம் பினாங்கு சட்டமன்றத்தில் மே மாதம் தாக்கல் செய்யப்படும் என்று பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண் கற்பழித்தவரை திருமணம் செய்துகொள்ளலாம் என்று நாடாளுமன்றத்தில் கூறிய ஷாபுடின் பற்றி பினாங்கு…
லெம்பா பந்தாய் தொகுதியில் புக்கிட் அமான் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு வாக்காளர்கள்…
லெம்பா பந்தாய் வாக்காளர்கள் 100 பேர் அவர்களின் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் தலைமையில், அவர்களின் தொகுதியில் எல்லைத் திருத்தம் தொடர்பில் தேர்தல் ஆணையம்(இசி) முன்வைத்துள்ள இரண்டாவது பரிந்துரைக்குத் தங்கள் ஆட்சேபணைகளை இசியின் கூட்டரசுப் பிரதேச அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளனர். முதல் பரிந்துரைக்கே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் …
நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டது எளிய தண்டனை என்றே நூர்…
நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்து ஷா ஆலம் எம்பி காலிட் சமட்டைத் தாக்கியவர்கள் சிறு குற்றச் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது குறித்து கருத்துக் கேட்டதற்கு அந்த எண்மர்மீதும் இன்னும் கனமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்க வேண்டும் என உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் கூறினார். இது தம்முடைய தனிப்பட்ட கருத்து என்பதையும் …
செய்தியாளர்கள் திருந்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: ஷாபுடின் எச்சரிக்கை
சிறார் திருமணம், பாலியல் வல்லுறவு ஆகியவை குறித்த தம் கருத்துகளைத் தப்பும்தவறுமாக வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறார் தாசெக் குளுகோர் எம்பி ஷாபுடின் யாஹ்யா. “எல்லாவற்றையும் சரிபார்க்கப் போகிறேன். தப்பாக செய்தி வெளியிட்டிருந்தால் சம்பந்தப்பட்ட செய்தித்தாள்களுக்கும் செய்தியாளர்களுக்கும் எதிராக வழக்கு தொடுப்பேன்”, …
பிகேஆர்: ஜிஎஸ்டி-க்கு மக்கள் பலிகடா ஆக்கப்பட்டனர்
ஆளும் பிஎன் அரசாங்கம் பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)-யைக் கொண்டுவந்து மக்களைப் பலிகடா ஆக்கியுள்ளது என பகாங் பிகேஆர் கூறுகிறது. “ஜிஎஸ்டிதான் நாட்டைக் காத்தது என்று துளியும் வெட்கமின்றிக் கூறிக்கொள்ளும் அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட், நாட்டின் நிதிப் பிரச்னைகளுக்குக் காரணமான இரண்டு முக்கிய விவகாரங்களுக்கு அரசாங்கத்தால் …
ரஃபிஸி: 1எம்டிபியிடமிருந்து நிதி பெற்ற பாஸுக்கு நெருக்கமானவர் யார் என்று…
பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து நிதி பெற்ற பாஸ் கட்சிக்கு நெருக்கமான தனிப்பட்ட ஒருவர் யார் என்பதை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் கண்டுபிடித்துள்ளது என்று பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி கூறிக்கொண்டார். அவர் கூறியிருப்பதின்படி, 1எம்டிபி பற்றிய விசாரணையை எம்எசிசி மேற்கொண்டிருந்த போது…
ரஃபிஸி: பாஸுக்கு நெருக்கமான ஒருவர் 1எம்டிபி நிதி பெற்றார்
பிகேஆரின் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி பாஸுக்கு நெருக்கமான ஒருவர் 1எம்டிபி நிதி பெற்றார் என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டார். அந்தப் பணம் பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்கிலிருந்து கொடுக்கப்பட்டது என்று அவர் கூறிக்கொண்டார். இன்று பிற்பகல், நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ரஃபிஸி…
சட்டம் 355 திருத்தங்கள் மசோதா மீதான விவாதம் அடுத்த நாடாளுமன்ற…
இன்று நாடாளுமன்றத்தில் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கியுடின் சட்டம் 355 திருத்தங்கள் மசோதாவுக்கான அவரது ஆதரவு பேச்சை முடித்தவுடன், மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா இந்த சட்ட திருத்தங்கள் மீதான விவாதம் அடுத்த நாடாளுமன்ற தொடர்கூட்டத்தில் தொடரும் என்று அறிவித்தார். பாஸ் கட்சியின் தலைவர் அப்துல்…
ஒருதலைப்பட்சமான மத மாற்றம் பற்றிய சீர்திருத்தங்கள் மசோதா தள்ளிவைக்கப்பட்டது
ஒருதலைப்பட்சமான மத மாற்றத்தை தடுக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட சட்ட சீர்திருத்தங்கள் அடங்கிய மசோதா அடுத்த நாடாளுமன்ற தொடர்கூட்டத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மணி 5.05 க்கு முடிவுற்ற நாடாளுமன்றத்தின் மிக நீண்ட கூட்டத்தில் தள்ளிவைக்கப்பட்ட ஐந்து அரசாங்க மசோதாக்களில் திருமணம் மற்றும் மண விலக்கு சீர்திருத்தங்கள் மசோதாவும்…
ஹாடியின் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வருகிறது
ஷரியா நீதிமன்றங்கள் ( கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டத்திற்கு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்த திருத்தங்கள் அடங்கிய மசோதா இன்று விவாதிக்கப்படும். அந்த மசோதா நாடாளுமன்ற நடவடிக்கை பட்டியலில் இப்போது முதல் இடத்தில் இருக்கிறது. விவாதம் இன்று மதியம் மணி 12.00 க்கு…
பினாங்கிற்கு அதிர்ச்சி அளிக்கும் தேர்தல் ஆணையத்தின் தொகுதி நிர்ணய முன்மொழிதல்
தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ள தொகுதி நிர்ணயத்தில் சில "புதிய, அதிர்ச்சி அளிக்கும் மற்றும் குழப்பம் உண்டாக்குகிற" தகவலை மாநில அரசு கண்டுள்ளதாக பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகிறார். அந்தத் தகவல் அடிப்படையில், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மாநில ஆட்சிக்குழு…
பெட்ரோல் விலை 3 சென் கூடுகிறது, டீசல் 3 சென்…
ரோன்95 மற்றும் ரோன் 97 எரிபொருள் விலை இன்று நள்ளிரவிலிருந்து ஒரு லீட்டருக்கு 3 சென் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி ரோன்95 பெட்ரோல் விலை ஒரு லீட்டருக்கு ரிம2.16 க்கும் ரோன்97 விலை ஒரு லீட்டருக்கு ரிம2.44 க்கும் விற்கப்படும். சின் சியு டெய்லி நாளிதழ்…


