பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கூற்றுப்படி, எதிர்க்கட்சித் தலைவராக ஹம்சா சைனுதீன் தொடர்ந்து நீடிக்கவே 69 எதிர்க்கட்சி எம்பிக்களில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இது குறித்து தானா மேரா எம்பி இக்மல் ஹிஷாம் அப்துல் அஜீஸ் கூறுகையில், "கடந்த மாதம் பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் தலைமைப் பொறுப்பை பாஸ் கட்சி ஏற்ற போதிலும், 43…
ஆதாரம் இருந்தால் போலீசில் புகார் செய்யுங்கள்: சார்ல்ஸுக்கு அறிவுறுத்து
சார்ல்ஸ் சுரேஷ் மொராய்ஸ், அவரின் சகோதரரரின் கொலை பற்றிக் கூறும் குற்றச்சாட்டுகளைப் போலீஸ் புகார் ஆக பதிவு செய்ய வேண்டும் என பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரின் உதவியாளர் கூறினார். “யார் வேண்டுமானாலும் குற்றம் சுமத்தலாம். “அவரிடம் ஆதாரம் இருப்பது உண்மையானால் அவர் போலீசில் புகார் செய்து அவர்களையும் …
கெவின் பிரதமர் மற்றும் அவரது துணைவியார் பற்றிய விசாரணையில் ஈடுபட்டிருந்தார்
சரவாக் ரிப்போர்ட் வெளியிட்ட பிரதமர் நஜிப்புக்கு எதிராகத் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வரைவு குற்றப் பத்திரிக்கையில் கொலை செய்யப்பட்ட அரசு வழக்குரைஞர் அந்தோனி கெவின் மொரெஸ் பெயரின் முதல் எழுத்துகள் இருந்தன என்று அவரது சகோதரர் கூறிக்கொண்டார். ஜூலை 30 இல் வலைத்தளத்தில் அந்த குற்றப் பத்திரிக்கையை பார்த்த…
நூருல்: என்னைக் கண்டிக்கும் தீர்மானமா? கொண்டுவரட்டும், கவலை இல்லை
லெம்பா ப்ந்தாய் எம்பி நூருல் இஸ்ஸா அன்வார், தம்மைத் தேச துரோகச் செயலில் ஈடுபட்டதாகக் குற்றஞ் சாட்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறார். “என்னைத் தேச துரோகச் செயல்களுடன் இணைத்துப் பேசும் போலீஸ் படைத் தலைவர்(காலிட் அபு பக்கார்), (புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சர்) …
அம்னோ ஆண்டுக் கூட்டத்துக்கு ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
ஊடகங்கள் அடுத்த மாத அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனக் கட்சித் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெரிவித்துள்ளார். முதன்முதலாக இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுவதாகக் கூறிய அவர், இணைய செய்தித்தளங்கள் செய்திகளைத் திரித்துக்கூறும் பழக்கத்தைக் கொண்டிருப்பதுதான் இதற்குக் காரணம் என்றார். “உங்களைப் போன்ற இணைய …
1எம்டிபி-ஆல் அதன் கடன்களுக்குத் தீர்வு காண முடியும்; அரசாங்க உதவி…
அரசாங்க உதவியில்லாமலேயே அதன் கடன் பிரச்னைக்கும் பணப்புழக்கத்துக்கும் தீர்வு காண முடியும் என்று 1எம்டிபி நம்புவதாக இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் 1எம்டிபி விவகாரம் ரிங்கிட் வீழ்ச்சிக்குக் காரணமல்ல என நிதி துணை அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி கூறினார். “மாறாக, பல வெளிக் காரணிகளால், எண்ணெய் …
கட்சிநீக்கத்தால் அதிர்ச்சியுற்ற அம்னோ பெண்மணி
தாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதை அறிந்து அம்னோ கோப்பெங் மகளிர் தலைவர் ஹமிடா ஒஸ்மான் குழம்பிப் போயிருக்கிறார். “நம்ப முடியவில்லை. பரவாயில்லை. வரும் வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டமொன்றைக் கூட்டுவேன்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். கட்சிக் கட்டுப்பாட்டை மீறினார் என்பதற்காக ஹமிடா அம்னோவிலிருந்து விலக்கப்படுவதாக அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் …
பிரதமர்: கற்பனை ஆற்றாலைக் கொண்டு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அளவற்ற வருமானத்தைப் பெறுவதற்கு இரகசிய வழி ஒன்றைத் தெரிவித்திருக்கிறார். ஒருவர் தொழில்முனைவராகி மாறுபட்ட முரையில் சிந்திக்கத் தொடங்கினால் அவரது சாதனைக்கு எல்லையே இருக்காது என்றாரவர். தனக்குத்தானே முதலாளியாக இல்லாதவர்கள் ஒரே வருமானத்தைத்தான் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருப்பார்கள். “ஆனால், நாம் தொழில்முனைவர்களாகி இணையத்தைப் பயன்படுத்தத் …
சுப்ரா, இந்தியாவிற்குப் போய் மோடியிடம் பாடம் படிச்சுக்கிட்டு வாங்க, ரோஸ்மா…
இவ்வாரத் தொடக்கத்தில் மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் மோடியின் தேர்தல் வியூகத்தால் மலேசியப் பிரதமர் நஜிப்பின் துணைவியார் மிகவும் கவரப்பட்டுள்ளார். கோலாலம்பூர், மஇகா தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரோஸ்மா, கட்சியின் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் இது பற்றிய சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்…
பக்கத்தான் ஹராபான் ‘விரைவில் மறையும்’ என்ற கணிப்புக்குக் கண்டனம்
பக்கத்தான் ஹராபான் நீண்ட காலம் நிலைத்திருக்காது என்ற பாஸ் ஆராய்ச்சி மையத்தின் கணிப்பு உண்மை நிலவரத்தைப் பிரதிபலிக்கவில்லை என பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி சாடினார். புதிதாக அமைக்கப்பட்ட அக்கூட்டணி விரைவில் மறைந்தொழியும் என்பதை மறுத்த பாண்டான் எம்பி, அடுத்த ஆண்டில் பொதுக் கொள்கை உடன்பாடு காணப்பட்டதும் …
கொண்டோ வாங்கியதில் மோசடி குற்றத்திலிருந்து என்எப்சி தலைவர் விடுதலை
செஷன்ஸ் நீதிமன்றம் நேசனல் பீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயிலை இரண்டு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டிலிருந்து இன்று விடுவித்தது. என்எப்சி-இன் ரிம9,758,140 நிதியைக் கொண்டு கோலாலும்பூர், பங்சாரில் இரண்டு ஆடம்பர அடுக்கக வீடுகள் வாங்கியதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதில் மோசடி எதுவும் நிகழவில்லை என்று …
அடுத்த ஆண்டில் மேலும் 8 நெடுஞ்சாலைகளில் டோல் உயர்வு?
சில நெடுஞ்சாலைகளில் சாலைக் கட்டணம் உயர்ந்து ஒரு மாதம் ஆகிறது. அதற்குள் இன்னொரு அதிர்ச்சி அறிவிப்பு. அடுத்த ஆண்டு மேலும் 8 நெடுஞ்சாலை பராமரிப்பாளர்கள் சாலைக் கட்டணத்தை உயர்த்த உரிமை பெற்றிருப்பார்களாம். பொதுப்பணி அமைச்சர் பட்சில்லா யூசுப் இன்று மக்களவையில் இதை அறிவித்தார். சாலைக் கட்டணத்தை உயர்த்தும் சாலைப் …
அமானா உறுப்பினர்கள்மீது பாஸ் கட்சியினரின் ‘ஐஎஸ்-பாணி’ போர்
பாஸ் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் “தீவிரவாத செயல்க”ளுக்குத் தம் கட்சியினர் பலியாகி வருவதாக பார்டி அமானா நெகாரா(அமானா) உதவித் தலைவர் முஜாஹிட் யூசுப் ராவா கூறினார். இஸ்மாலிய தீவிரவாத அமைப்பான ஐஎஸ் போன்று அவர்கள் நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார். அமானா உறுப்பினர்கள் நாள்தோறும் முகநூலில் …
ஜாகிம் பற்றிய கருத்தில் உறுதியாக இருக்கிறார் தவ்பிக்; சிறை செல்லவும்…
தேச நிந்தனைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் அபாயம் இருக்கிறது என்றாலும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாகிம்) குறித்து தாம் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறார் தவ்பிக் இஸ்மாயில். தவ்பிக் முன்னாள் துணைப் பிரதமர் டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மானின் புதல்வராவார். அதன் பொருட்டு தேச நிந்தனைக் குற்றச்சாட்டையும் எதிர்கொள்ளவும் …
அஸலினா: நாட்டுக்கு மிகப் பெரிய அமைச்சரவை தேவையே
மலேசியா ஒரு நவீன நாடு என்பதால் அதற்கு பெரிய அமைச்சரவை தேவைதான் என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒஸ்மான். “நாடு விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது நவீனமடைந்து வருகிறது. அதனால், இப்போதைய ஆட்சியில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை முந்தைய ஆட்சிகளில் இருந்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட முடியாது. “எல்லைகளற்ற இவ்வுலகில் …
ஜாஹிட்: நஜிப்புக்கு எதிராக செயல்படும் சூத்திரதாரியை என்னால் ஊகிக்க முடிகிறது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரைப் பதவி விலகக் கோரும் 34 அம்னோ கிளைகளுக்குப் பின்னே இருந்து கொண்டு செயல்படுவது யார் என்பதைத் தம்மால் ஊகிக்க முடிகிறது என அம்னோ உதவித் தலைவர் ஜாஹிட் ஹமிடி கூறினார். 34 கிளைகளுக்குப் பின்னணியில் ஒரு சூத்திரதாரி இருப்பதை …
மேலும் அதிக இந்திய பட்டங்களை மலேசியா அங்கீகரிக்கும்
மேலும் அதிகமான இந்திய உயர்கல்விப் பட்டங்களை, குறிப்பாக தகவல் தொழில்நுட்பம்(ஐடி), பொறியியல் பட்டங்களை அங்கீகரிக்க மலேசிய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். புத்ரா ஜெயாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுகள் நடத்திய பின்னர் அவருடன் செய்தியாளர் கூட்டமொன்றில் …
தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்கு எதிராக விசாரணை கோரினார் பிஎஸ்எம் அருள்
பிஎஸ்எம் மத்திய செயல்குழு உறுப்பினர் எஸ். அருட்செல்வன் அவருக்கு எதிரான தேச நிந்தனைக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். பிப்ரவரி 10-இல் முகநூலில் நிந்தனைக்குரிய பதிவை இட்டிருந்தார் என அவர்மீது 1948 தேச நிந்தனைச் சட்டம் பகுதி 4(1) (சி)-இன்கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. அருள் அவரது பதிவில் அப்போது …
துணைப் பிரதமர்: நூருல்- சூலு ‘இளவரசி’ சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்…
லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்ப்பினர் நூருல் இஸ்ஸா அன்வாரும் காலஞ்சென்ற சூலு சுல்தானின் புதல்வி ஜேசெல் எச் கிராமும் சந்திப்பதற்கு பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாதான் ஏற்பாடு செய்தாராம். “அவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் தியான் சுவா”, என துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.…
மருந்து விலைகளில் டிபிபிஏ-இன் தாக்கம்மீது டிஏபி-இன் கவலை இன்னும் தீரவில்லை
மருந்துகளின் விலைகள் போன்ற விவகாரங்களுக்குச் சரியான விளக்கங்கள் கூறப்படவில்லை என்பதால் பசிபிக் வட்டார பங்காளித்துவ ஒப்பந்த(டிபிபிஏ)த்துக்கு எதிராக கேள்வி கேட்பதை டிஏபி நிறுத்தாது. மருந்துகளின் விலைகளில் டிபிபிஏ-ஆல் ஏற்படக்கூடிய தாக்கம் என்னவென்பது மலேசியர்களுக்கு இன்னும் தெரியாமலேயே இருக்கிறது என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று …
காய்கறி பயிர் செய்வீர் காசை மிச்சப்படுத்துவீர்: துணை அமைச்சர் வலியுறுத்து
மக்கள் பூக்கள், மரங்கள் நடுவதைவிட தங்களுக்கு உணவாகப் பயன்படும் காய்கறிகளைப் பயிர் செய்வதே மேலானது என விவசாய, விவசாயம் சார்ந்த தொழில் துணை அமைச்சர் தாஜுடின் ரஹ்மான் வலியுறுத்தினார். அப்படிச் செய்வதால் இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளுக்குச் செலவிடுவதைத் தவிர்க்கலாம் என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் …
சைபுடின்: அம்னோ- எதிர்ப்பு அலை போதும் அடுத்த பொதுத் தேர்தலை…
அம்னோ- எதிர்ப்பு உணர்வு ஒன்றே போதும். பக்கத்தான் ஹராபான் பாஸின் உதவியுடனோ உதவி இல்லாமலோ அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்கிறார் முன்னாள் உயர்கல்வித் துணை அமைச்சர் சைபுடின் அலி. இப்போது சைபுடின் பிகேஆர் உறுப்பினர். 'Anything But Umno'(ஏபியு- அம்னோவைத் தவிர வேறு எதுவும்) உணர்வு …
எம்ஏசிசி ஜோ லவ்-வைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது
எஸ்ஆர்சி இண்டர்நேசனல் சென், பெர்ஹாட் மீதான விசாரணையில் உதவ மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தொழில் அதிபர் லவ் தெக் ஜோ-வைத் தொடர்பு கொண்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்தது. “எம்ஏசிசி அதன் விசாரணைக்கு உதவியாக ஜோவைச் சந்தித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்கு ஒரு நாளை நிர்ணயம் செய்ய அவரின் வழக்குரைஞர்களைத் …
ஐந்து மாநிலங்களின் அம்னோ கிளைகள் நஜிப் பதவி விலக வேண்டும்…
அம்னோ தலைவர் நஜிப் ரசாக் பதவி விலக வேண்டும் என்று ஐந்து மாநிலங்களிலிருந்து இன்னும் 34 அம்னோ கிளைகள் கோரிக்கைகள் விடுத்துள்ளன. நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நெகிரி செம்பிலான், சிலாங்கூர், ஜொகூர், பேராக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அம்னோ கிளைகள் இதனை அறிவித்ததாக சினார்…


