பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கூற்றுப்படி, எதிர்க்கட்சித் தலைவராக ஹம்சா சைனுதீன் தொடர்ந்து நீடிக்கவே 69 எதிர்க்கட்சி எம்பிக்களில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இது குறித்து தானா மேரா எம்பி இக்மல் ஹிஷாம் அப்துல் அஜீஸ் கூறுகையில், "கடந்த மாதம் பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் தலைமைப் பொறுப்பை பாஸ் கட்சி ஏற்ற போதிலும், 43…
மகாதிர்: மலாய்மொழியை ஒதுக்கவில்லை, ஆனால் ஆங்கிலம் முக்கியம்
அறிவியல் துறைகளில் நாடு பின் தங்கி விடாதிருக்க அறிவியலிலும் கணிதத்திலும் ஆங்கிலப் புலமை பெற்றிருப்பது அவசியம் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். “ஆங்கிலம் முக்கியமான அனைத்துலக மொழியாகி விட்டது. நம் அறிவின் பெரும்பகுதி ஆங்கிலம் வழியேதான் வருகிறது” என்றாரவர். மகாதிர் நேற்றிரவு ஸ்கோலா மெனாங்கா சயின்ஸ் …
“தமிழ் தேசியத்தை வளரவிட மாட்டேன்” என்ற தெலுங்கர் வை.கோவுக்கு பினாங்கு…
பாவேந்தன் பாரதியின் வரிகள்… “தேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக உழன்று -பிறர் வாடப் பல் செயல்கள் செய்து -நரை கூடிக்கிழ பருவம் மெய்து -கொடுங் கூற்றை கிரையென பின்மாயும் -பல வேடிக்கை மனிதரை போல -நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ…
வாக்களிக்காத பிகேஆர் பிரதிநிதிகள் அம்னோவுக்குத் துணை போனவர்கள்: குவான் எங்…
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், நேற்று பினாங்கு சட்டமன்றத்தில் நிலமீட்பு மீது அம்னோ கொண்டுவந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்ட அதன் ஐந்து பிரதிநிதிகளின் செயல் சரிதானா என்பதை பிகேஆர் “கவனமாக மதிப்பிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். “அவர்கள் இப்போது அம்னோவுக்கு ஆதரவாக இருப்பதுபோல் தெரிகிறது.…
எதிரணியினரை ஒடுக்கும் நடவடிக்கைக்குப் பன்னாட்டு பொது மன்னிப்பு அமைப்பு கண்டனம்
கோலாலும்பூரில் ஆசியான் உச்சநிலைக் கூட்டம் நடைபெறும் வேளையிலும் மலேசியா தேசிய நிந்தனைச் சட்டத்தைக் கொண்டு எதிரணித் தலைவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை Amnesty International எனப்படும் பன்னாட்டு பொதுமன்னிப்பு அமைப்பு(ஏஐ) கண்டித்துள்ளது. “பேச்சுரிமையைப் பயன்படுத்தியதற்காக எதிரணி அரசியல்வாதி(முன்னாள் பிஎஸ்எம்) தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன்மீது குற்றம்சாட்டுவதைத் தவிர்க்குமாறு பன்னாட்டு பொதுமன்னிப்பு…
ஹுசாமை வரவேற்க அமானா காத்திருக்கிறது
ஹுசாம் மூசா பாஸ் கட்சியைவிட்டு வெளியேற முடிவு செய்தால் அவரை வரவேற்க பார்டி அமானா நெகாராவில் உள்ள அவரின் முன்னாள் பாஸ் சகாக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். “ஹுசாம் எந்தக் கட்சிக்கும் பெரும் சொத்தாக விளங்குவார். அமானாவில் உள்ள நாங்கள் அவர் எங்களுடன் சேர வேண்டுமென வேண்டிக்கொள்கிறோம். அமானா அவரை …
ஆசியான் ஜிடிபி 2019வரை ஆண்டுக்கு 5.6 விழுக்காடு உயரும், நஜிப்
ஆசியான் பொருளாதாரச் சமூகம்(ஏஇசி) உருவாகவிருக்கும் வேளையில் ஆசியானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019வரை ஆண்டுக்கு 5.6 விழுக்காடு உயர்வு காணும் என எதிரபார்க்கப்படுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். “ஏஇசி உருவாக்கப்படவுள்ள வேளையில் ஆசியானுக்கு வரும் அன்னிய நேரடி முதலீடுகளும் தொடர்ந்து அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு”,…
நூருலுக்கு எதிராக நாடாளுமன்ற நடவடிக்கையா? அஸலினாவுக்குக் கண்டனம்
லெம்பா பந்தாய் எம்பி நூருல் இஸ்ஸா நாடாளுமன்ற உரிமைகள், சலுகைகள் குழுவுக்குக் கொண்டு செல்லப்படலாம் என்று கூறிய பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் பரிகாசத்துக்கு ஆளானார். நாடாளுமன்றத்துக்கு வெளியில் எம்பிகளின் செயல்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அக்குழுவுக்குக் கிடையாது என்பதை பிகேஆர் மத்திய செயல்குழு உறுப்பினர் லத்தீபா கோயா அ…
டிஏபி: செய்தியாளர்களைக் கண்டு அஞ்சும் ஹசான் பிஏசி தலைவராக இருக்கத்…
ரொம்பின் எம்பி ஹசான் அரிபின் இனி செய்தியாளர் கூட்டங்கள் நடத்தப்போவதில்லை என்று அறிவித்திருப்பது பொதுக் கணக்குக்குழு தலைவர் பதவிக்கு அவர் தகுதியானவர்தானா என்ற பலத்த சந்தேகத்தை உண்டுபண்ணியுள்ளதாக டிஏபி கூறுகிறது. ஹசான் செய்தியாளர் கூட்டங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கும் அளவுக்கு செய்தியாளர்களைக் கண்டு அஞ்சுவதைப் பார்க்கையில் அரசாங்கக் கணக்குவழக்குகளைக் …
வி.கே.லிங்கம் வழக்குரைஞர் தொழில் நடத்தத் தடை
வழக்குரைஞர் வி.கே. லிங்கம் இனி வழக்குரைஞராக செயல்பட முடியாது. அட்வகேட் மற்றும் சொலிசிடர் ஒழுங்கு வாரியம் அவர் வழக்குரைஞர் தொழில் நடத்தத் தடை விதித்துள்ளது. மலேசிய வழக்குரைஞர் மன்றத் தலைவர் ஸ்டீபன் திருவும் அதை உறுதிப்படுத்தினார். “ஆம், வழக்குரைஞர் பட்டியலிலிருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது”, என்றாரவர். லிங்கம், எட்டாண்டுகளுக்கு …
அருள்செல்வன் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு
மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) முன்னாள் தலைமைச் செயலாளரும் தற்போது கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான எஸ். அருள்செல்வன் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்படவிருப்பதாக பிஎஸ்எம்மின் தலைமைச் செயலாளர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். தேச நிந்தனைச் சட்டம் 1948, செக்சன் 4(1)(b)இன் கீழ் அருள்செல்வன் குற்றம்…
மலேசியா முகநூல், வாட்ஸ் அப் போன்றவற்றுக்குத் தடை விதிக்காது
மலேசியாவில் முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்பட மாட்டாது எனத் தொடர்[பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் உத்தரவாதம் அளித்துள்ளார். “முகநூலுக்கும் மற்ற சமூக வலைத்தளங்களான டெலிகிராம், வாட்ஸ் அப் போன்றவற்றுக்கும் தடை விதிக்கும் எண்ணம் அமைச்சுக்கு இல்லை. மலேசியர்களில் பெரும்பாலோர் தொடர்புக்கும் …
தவறாக தடுத்துவைக்கப்பட்ட டெக்சி ஓட்டுனர்: போலீஸ் அதிகாரமீறலுக்கு ஓர் எடுத்துகாட்டு
ஒரு சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் டெக்சி ஓட்டுனர் ஹனிசான் முகம்மட் ரட்ஸி தவறாகத் தடுத்து வைக்கப்பட்டது “போலீஸ் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு நல்ல எடுத்துக்க்காட்டு” என கெராக்கான் இளைஞர் தலைவர் எண்டி யோங் கூறினார். கடத்தலுக்கு ஆளான சிறுவன் தெருவில் சுற்றிக்கொண்டிருப்பதைக் கண்ட ஹனிசான், சிறுவனை அழைத்துச் …
பிஏசி தலைவர் செய்தியாளர் கூட்டம் நடத்த மாட்டார்
பொதுக் கணக்குக்குழு(பிஏசி)த் தலைவர் ஹசான் அரிபின் பிஏசி கூட்டங்களுக்குப் பின்னர் இனி செய்தியாளர்களைச் சந்திக்க மாட்டார். அந்த அளவுக்கு ஊடகங்கள்மீது அவர் ஆத்திரம் கொண்டுள்ளார். “பிஏசி தலைவர் என்ற முறையில், ஊடகங்களிடம் நட்புறவு வைத்துக்கொள்ளும் என் முயற்சிகளைச் சில ஊடகவியலாளர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதை அறிந்து ஏமாற்றம் கொள்கிறேன். “நேற்றைய …
அமைச்சர் ஆமை முட்டைகள் சாப்பிடுவதைக் காட்டும் தெளிவான படங்கள்
ஒரு விருந்தில் ஆமை முட்டைகள் சாப்பிட்டதாகக் கூறப்படுவதை புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் மறுத்தாலும் சாபா ஆமைகள் பாதுகாப்பு மையத்தின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் படங்கள் அவர் முட்டைகள் சாப்பிடுவதைத் தெளிவாகக் காண்பிக்கின்றன. அப்படங்கள் இஸ்மாயில் சப்ரியின் முன்னால் உள்ள ஒரு சிறு தட்டில் …
பிஏசி தலைவர்: ரிம2.6 பில்லியனுக்கும் 1எம்டிபி-க்கும் தொடர்பில்லை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கணக்கில் செலுத்தப்பட்ட ரிம2.6 பில்லியன் நன்கொடைக்கும் 1எம்டிபி-க்கும் தொடர்பில்லை எனப் பொதுக் கணக்குக்குழுத் தலைவர் ஹசான் அரிபின் கூறினார். “1எம்டிபி, ரிம2.6 பில்லியன் ஆகிய இரண்டுமே வெவ்வேறான விசயங்கள்”, என ஹசான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார் என …
பிணையாளி ‘கொடூரக் கொலை’: பிரதமர் அதிர்ச்சி
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அபு சயாப் கடத்தல்காரர்கள் பிணை பிடித்து வைத்திருந்த மலேசியர் பெர்னார்ட் தென் “கொடூரமாக” தலைவெட்டிக் கொல்லப்பட்டதை அறிந்து அதிர்ச்சி தெரிவித்தார். “நானும் அரசாங்கமும் எல்லா மலேசியர்களும் சக மலேசியரான பெர்னார்ட் தென் கொல்லப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைகிறோம் அருவறுப்பு கொள்கிறோம். அச்செயலைக் கடுமையாக …
எட்ரா நிறுவனம் விற்கப்பட்டால் மின்கட்டணம் உயரக்கூடும்- ரபிஸி
1எம்டிபி-இன் துணை நிறுவனமான எட்ரா எனர்ஜி சீனா- கத்தார் கூட்டு நிறுவனத்துக்கு விற்கப்பட்டால் மின் கட்டணம் கூடும் சாத்தியம் இருப்பதாக பாண்டான் எம்பி ரபிஸி ரம்பி எச்சரிக்கிறார். அந்த அனைத்துலக நிறுவனம் பெரும் விலைக்கு எட்ராவை வாங்குவதால் இது நடக்கலாம் என்று அவர் நம்புகிறார். எட்ராவின் விலை ரிம8…
கூ நான்:: யாரோ சிப்பாங் அம்னோவைக் கிளர்ச்சிசெய்ய தூண்டிவிட்டிருக்கிறார்கள்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிர்ப்புக் கொடி காட்ட யாரோ சிப்பாங் அம்னோவைத் தூண்டி விட்டிருக்கலாம் என அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் சந்தேகப்படுகிறார். “அந்தக் கிளைத் தலைவர்கள்தான் இதைச் செய்தார்களா அல்லது யாராவது அவர்களை ஆட்டுவிக்கிறார்களா என்பதைக் கண்டறிவோம்”, என தெங்கு அட்னான் …
மகாதிர்: கைருடின், சாங் வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டது
மத்தியாஸ் சாங், கைருடின் அபு ஹாசான் ஆகிய இருவரையும் பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பாராட்டியுள்ளார் அவ்விருவரும் கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பாதுகாப்புக் குற்றங்கள் சட்டத்தின்கீழ் வரவில்லை என்பதால் அவர்களைப் பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் …
நெடுஞ்சாலைக்கு ரிம800 மில்லியன் கூடுதல் செலவானதற்கு அரசே பொறுப்பு: பிஏசி…
இரண்டாவது கிழக்குக் கரை நெடுஞ்சாலையின் கட்டுமானச் செலவில் ரிம800 மில்லியன் கூடியதற்கு குத்தகையாளர்கள் வேலையைத் தாமதப்படுத்தியதுதான் முக்கிய காரணம் என்றாலும் புத்ரா ஜெயாவுக்கும் ஓரளவு பொறுப்புண்டு. இதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கிழக்குக் கரை நெடுஞ்சாலை மீதான அதன் அறிக்கையில் தெரிவித்த பொதுக் கணக்குக்குழு (பிஏசி), வருங்காலத்தில் நெடுஞ்சாலை …
ஸ்பாட்டுக்கு எதிராக டெக்சி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
சுமார் 250 டெக்சி ஓட்டுனர்கள் இன்று கோலாலும்பூர் பாடாங் மெர்போக்கில் ஒன்றுதிரண்டு நில, பொதுப் போக்குவரத்து ஆணைய(ஸ்பாட்)த்க்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் “உபர்டெக்சி” “கிராப்கார்” போன்றவற்றைத் தடை செய்யவும் கோரிக்கை விடுத்தனர். கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த அவர்கள் “ஹிடுப் டெக்சி” என முழக்கமிட்டனர். “வேண்டாம் உபர்”, “பிரதமரே, …
தெங்கு ரசாலி 2016 பட்ஜெட்டை ஆதரிக்கிறார், ஆனால்….
குவா மூசா எம்பி தெங்கு ரசாலி ஹம்சா 2016 பட்ஜெட்டை ஆதரிக்கிறார். அப்படியானால் அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை ஆதரிக்கிறாரா என்று வினவியதற்கு அவர் நேரிடையாக பதிலுரைக்கத் தயங்கினார். “நிதி அமைச்சர் அவரே பிரதமர் அடுத்த ஆண்டுக்காகக் கொண்டுவந்த திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்”, என தெங்கு ரசாலி …
போதைப் பொருள் கடத்தலுக்குக் கட்டாய மரண தண்டனை இரத்து செய்யப்படலாம்
போதைப் பொருள் கடத்தலுக்கும் அதன் தொடர்பான குற்றச் செயல்களுக்கும் கட்டாய மரண தண்டனையை இரத்துச் செய்ய 1952ஆம் ஆண்டு அபாயகரமான மருந்துகள் சட்டத்திற்கு அடுத்த மார்ச் மாத நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் திருத்தங்கள் கொண்டுவரப்படலாம் என்று நடப்பில் சட்ட அமைச்சர் நன்சி ஷுக்ரி தெரிவித்தார். அதன் பின்னர் அப்படிப்பட்ட …


