முஹைடின் நாட்டு நிதி நிலைமையை அறியாதவர் என்கிறார் ஒரு எம்பி

சரவாக்கிற்கான எண்ணெய் உரிமப் பணம் 20 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டால் மலேசியா திவாலாகிவிடும் எனக் கூறும் துணைப் பிரதமர் முஹைடின் யாசின் நாட்டு  நிதி நிலைமையை அறியாதவர் என சரவாக் டிஏபி குற்றம் சாட்டியுள்ளது. "உரிமப் பணம் 20 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டால் 2.2 பில்லியன் ரிங்கிட் கூடுதலாக கொடுக்க வேண்டியிருக்கும்.…

வாக்குகளுக்குக் குடியுரிமை மோசடியில் அதிக இழப்புக்களைச் சந்திப்பது பூமிபுத்ராக்களே

"அவர்கள் இப்போது பிலிப்பீன்ஸ், இந்தோனிசியா, வங்காள தேசம், பாகிஸ்தான் ஆகியவற்றைச் சேர்ந்த திடீர் பூமிபுத்ராக்களுடன் கேக்கை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும்" பாகிஸ்தானிய பிரஜைக்கு 20 நாட்களில் நீல நிற அடையாளக் கார்டு தே தாரேக்: வாக்குகளுக்குக் குடியுரிமை மோசடியில் அதிக இழப்புக்களைச் சந்திக்கப் போவது பூமிபுத்ராக்களே. அவர்கள் இப்போது…

ஜனவரி 12 பேரணிக்கு பிள்ளைகளைக் கொண்டு சென்ற 14 பேரின்…

ஜனவரி 12ம் தேதி நடந்த மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ( Himpunan Kebangkitan Rakyat ) 15 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளைக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் 14 பேரின் படங்களை போலீஸ் வெளியிட்டுள்ளது. கோலாலம்பூர் போலீசாரின் முக நூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அந்தத் தகவல் அறிவிக்கப்பட்டது. அந்தச்…

சுகுமாரன் குடும்பம் பொய்யான மரண விசாரணையை வெறுத்து ஒதுக்குகிறது

சி.சுகுமாரனின் இறப்பு குறித்து மரண விசாரணை நடத்தப்படும் என்று முன்மொழிபட்டிருப்பதைப் புறம்தள்ளிய அவரின் குடும்பத்தார், அவர் ஜனவரி 23-இல், கைவிலங்கிடப்பட்ட நிலையில் போலீசாரால் தாக்கப்பட்டார் என்றே நம்புகின்றனர். “நேரில் பார்த்தவரின் சாட்சியங்கள் தாக்கப்பட்டார், கொல்லப்பட்டார் என்று காட்டும்போது மரண விசாரணை நடத்தப்படும் என்று கூறுவது பொருந்தாது..இந்தப் பொய்யான விசாரணையில்…

‘பெற்றுக் கொள்ளப்படாத மை கார்டுகளும் மைகிட்களும் சபாவுக்கு அனுப்பப்படுகின்றதா ?’

பெற்றுக் கொள்ளப்படாத மை கார்டுகளும் மைகிட்களும் சபாவுக்கு அனுப்பப்பட வேண்டும் எனக் கூறப்படும் உத்தரவை உள்துறை அமைச்சும் தேசியப் பதிவுத் துறையும் விளக்க வேண்டும் என பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் கேட்டுக் கொண்டுள்ளார். "அழிக்கப்பட வேண்டிய அந்த அடையாளக் கார்டுகள் அந்நியர்களிடம் வாக்களிப்பதற்காகக் கொடுக்கப்படுவதாக  நான்…

பக்காத்தானில் சேர்வதற்கு பிஎஸ்எம் செய்த விண்ணப்பத்துக்கு இதுவரை ‘பதில் இல்லை’

பார்டி சோசலிஸ் மலேசியா (பிஎஸ்எம்) பிஎன் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் குறிக்கோளில் பக்காத்தான் ரக்யாட்டில் சேர கடந்த ஆண்டு விண்ணப்பம் செய்தது. ஆனால், அதற்கு இதுவரை பதில் இல்லை. கடந்த ஜூனில், அதன் முடிவை வாய்மொழியாக பக்காத்தானிடம் தெரிவித்த பின்னர் மூன்று மாதம் கழித்து முறையாக விண்ணப்பம்…

தடுப்புக்காவலில் தமிழர்கள் அடித்துக் கொல்லப்படுவது தொடர்கதையா?

தடுப்புக் காவலில் இருக்கும்போது தமிழர்கள் கொல்லப்படுவதும், அவர்கள் மாரடைப்பால் இறக்கிறார்கள் என உரிய விசாரணையின்றி காவல்துறையினர் உண்மையை மூடிமறைப்பதும் தொடர் கதையாகிக் கொண்டுவருகிறது; இது உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும். அண்மையில் உலு லங்காட் வட்டாரத்தில் கைவிலங்கு இடப்பட்ட நிலையில் அடித்துக்கொல்லப்பட்டதாக கூறப்படும் காவலாளியாக பணிபுரிந்த சி. சுகுமாறனின் மரண…

பத்திரிகைச் சுதந்திரத்தில் முன் எப்போதையும்விட மோசமான நிலையில் மலேசியா

மலேசியாவில் பத்திரிகைச் சுதந்திரம் முன் எப்போதையும்விட மோசமான நிலையில் இருக்கிறது. உலக பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டுப் பட்டியலில் 145வது இடத்தில் வருகிறது மலேசியா. 2002-இல் அப்பட்டியல் தொடங்கப்பட்டதிலிருந்து இவ்வளவு மோசமான நிலைக்கு அது தாழ்ந்தது கிடையாது. இதற்கு, கடந்த ஏப்ரலில் பெர்சே 3.0மீதான போலீஸ் அடக்குமுறையும் செய்திகள் தணிக்கை…

ஹிண்ட்ராப்: தடை நீக்கப்பட்டது மீது சந்தோஷப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை

ஹிண்ட்ராப் என்னும் இந்து உரிமை நடவடிக்கை முன்னணி மீது விதிக்கப்பட்டிருந்த நான்கு ஆண்டு காலத் தடை நீக்கப்பட்டுள்ளது, கொண்டாடுவதற்கு எந்தக் காரணத்தையும் தரவில்லை. ஏனெனில் மலேசியாவின் இனவாதக் கொள்கைகள் நீடிக்கின்றன என அந்த அமைப்பை தோற்றுவித்த உறுப்பினரான பி உதயகுமார் கூறுகிறார். 13வது பொதுத் தேர்தல் நெருங்குவதால் எடுக்கப்பட்ட…

உங்கள் கருத்து : சட்ட விரோத அரசாங்கம் நம்மை ஆட்சி…

"12வது பொதுத் தேர்தலும் அதற்கு முந்திய தேர்தல்களும் பெரிய மோசடிகள் மூலம் வெற்றி பெற்றுள்ளது  தெளிவாகியுள்ளது. நாட்டுப் பற்றுள்ள சாதாரண மலேசியர்களாகிய நாம் 13வது பொதுத் தேர்தலில் அதே அரக்கர்களை வெற்றி பெற அனுமதிக்க வேண்டுமா?" சபா ஆர்சிஐ பற்றி தெரிய வேண்டிய எட்டு விஷயங்கள் ஸ்டார்: சபா…

சுகுமாறன் மரணம்: பெப்ரவரி 4 ஆம் தேதி ‘சவப் பெட்டி…

மரணமடைந்த சி. சுகுமாறனின் உடலை இரண்டாவது பரிசோதனைக்கு உட்படுத்த போலீஸ் மறுத்து விட்டதைத் தொடர்ந்து, பிகேஆர் ஒரு 'சவப் பெட்டி ஆர்ப்பாட்டம்' நடத்துவதற்கு சூளுரைத்துள்ளது. அந்த ஆர்ப்பாட்டம் பெப்ரவரி 4 ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்துறை அமைச்சின் முன் நடத்தப்படும். "நாங்கள் ஒரு சவப் பெட்டியை உள்துறை அமைச்சர்…

மஇகா-வுக்கு 2 சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே எனக் கூறப்படுவதை ஜாம்ரி…

பேராக்கில் 13வது பொதுத் தேர்தலில் மஇகா-வுக்கு இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் எனக் கூறப்படுவதை பேராக் மந்திரி புசார் ஜாம்ரி அப்துல் காதிர் நிராகரித்துள்ளார். அது சில தரப்புக்களின் வெறும் ஊகமே என அந்த மாநில பிஎன் தலைவருமான ஜாம்ரி சொன்னார். "நடப்பு கோட்டா அடிப்படையில் அமைந்த…

‘அந்நிய தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளம் வேண்டாம்’

இன்று புத்ரா ஜெயாவில், சுமார் ஆயிரம் தொழிலாளர்களும் முதலாளிமாரும் அந்நிய தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளம் கொடுக்கும் கொள்கையை எதிர்த்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மனிதவள அமைச்சுக்கு வெளியில் உள்ள ஒரு திடலில் ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசாங்கத்தின் ‘தவறுகளுக்கு’ அமைச்சர் எஸ்.சுப்ரமணியம் பதவிதுறக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். 57…

துணைப் பிரதமர்: அரசாங்கத்திடம் போதுமான நிதிகள் உள்ளன. திவாலாகும் நிலையில்…

நாடு திவாலாகும் தறுவாயில் இருப்பதாக கூறிக் கொள்ளும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் சாடியிருக்கிறார். "எங்களிடம் உண்மையில் நிறைய நிதிகள் உள்ளன. கடந்த ஆண்டு இந்த நாட்டுக்கு வருமானமாக வருமான வாரியம் 125 பில்லியன் ரிங்கிட்டை வசூலித்துள்ளது. அது முன்பு எப்போதும் இல்லாத…

மூத்த குடிமக்கள் எண்மர் இன்னமும் குடியுரிமைக்காகக் காத்திருக்கிறார்கள்

மலாயாவில் சுதந்திரத்துக்குமுன் பிறந்த மூத்த குடிமக்கள் எண்மர், குடியுரிமைக்காகவும் நீலநிற அடையாள அட்டைக்காகவும் இன்னமும் காத்திருக்கிறார்கள்.. பாண்டான் பெர்டானாவில் குடியிருக்கும் அவர்கள் தங்கள் பிரச்னையை டிஏபி-இன் தெராதாய் சட்டமன்ற உறுப்பினர் ஜெனிஸ் லீ-இடம் கொண்டு சென்றுள்ளனர். அவர்களின் நிலை குறித்து மலாய்மொழி நாளேடான சினார் ஹராபானிடம் விவரித்த லீ,…

பொய்யான சத்தியப் பிரமாணத்தைப் பயன்படுத்தி ஒர் இந்தியப் பிரஜை மலேசியக்…

ஒர் இந்தியப் பிரஜை பொய்யான சத்தியப் பிரமாணத்தைப் பயன்படுத்தி சபா தேசியப் பதிவுத் துறையிடமிருந்து மலேசியக் குடியுரிமையைப் பெற்றதாக இன்று சபா கள்ளக் குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் (ஆர்சிஐ) தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தமிழ் நாட்டைச் சேர்ந்த நூர் முகமட் இப்ராஹிம் என்ற அவர், 1981ம் ஆண்டு…

இசி: தேர்தலுக்குப்பின் ஆர்ப்பாட்டம் கூடாது; மே13 திரும்பவும் வேண்டாம்

1969-இல் நிகழ்ந்த இனக்கலவரம் போன்ற ஒன்று மீண்டும் நிகழ்வதைத் தவிர்க்க,  தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கொண்டாடுவதோ தெருக்களில் ஆர்ப்பாட்டம்  நடத்துவதோ கூடாது என்று தேர்தல் ஆணைய(இசி)த் தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் நினைவுறுத்தியுள்ளார். இன்று சீனமொழி நாளேடான ஓரியண்டல் டெய்லி-க்கு அளித்த சிறப்பு நேர்காணலில்,…

சுகுமாரனுக்கு நீதி கேட்டு 50 பேர் போராட்டம்

சி சுகுமாரன் மரணம் தொடர்பில் போலீஸ் அளித்துள்ள பதில் மீது மனநிறைவு அடையாத 50 பேர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்துக்கு முன்பு இன்று அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை பல அரசு சாரா அமைப்புக்களும் எதிர்க்கட்சிகளும் வழி நடத்தின. இன்று காலை மணி 10.45 தொடக்கம் அவர்கள்…

லிம் குவான் எங் அப்துல் கனியைக் கேட்கிறார்: இப்ராஹிம் அலி…

சபா கள்ளக் குடியேறிகள் மீதான ஆர்சி என்ற அரச விசாரணை ஆணைய அறிக்கை மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் அளித்துள்ள வாக்குறுதிக்கு அர்த்தமே இல்லை என டிஏபி கூறுகிறது. காரணம் மலாய் மொழி பைபிள்களுக்கு எரியூட்டுமாறு அறைகூவல் விடுத்த பெர்க்காசா…

புங்கோல் கிழக்கு முடிவு தீவிரமான சீர்திருத்தங்கள் தேவை என்பதை உணர்த்துகின்றது

"சிங்கப்பூர், மலேசிய மக்கள் தீவிரமான சீர்திருத்தங்களை நாடுகின்றனர். இந்த உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது, இளைஞர்கள் பொறுமை இழந்துள்ளனர். சின்னஞ்சிறு அடிகள் போதாது" புங்கோல் கிழக்கு தொகுதியில் பிஏபி தோல்வி தரும் பாடங்கள் அடையாளம் இல்லாதவன்: டாக்டர் பிரிட்ஜெட் வெல்ஷ் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மலேசியாவில் செய்வதைப்…

சாதியின் பெயரால் மலேசியத் தமிழர்களைக் கூறுபோட வேண்டாம்!

இரா திருமாவளவன், மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர், 29.01.2013 மக்கள் தொலைக்காட்சி, இந்நாட்டில் இயங்கும் வன்னியர் சங்கத்தின் விழா ஒன்றினையும் அதில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்கள் கொ .க.மணி, மருத்துவர் இராமதாசு அவர்களும் ,தேசிய முன்னணித் தலைவர் டத்தோ முகமது ஸி அவர்களும் பேசியதையும்…

‘ஹத்தி ரக்யாட்’ திட்டங்களுக்கு அரசு ரிம50 மில்லியன் ஒதுக்கீடு

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சின் ‘ஹத்தி ரக்யாட் (மக்கள் இதயம்)’ திட்டங்களுக்காக அரசாங்கம் ரிம 50 மில்லியனை ஒதுக்கியுள்ளது.  அத்திட்டங்கள் அடுத்த மாதம் தொடங்கும். இதை, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சருமான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்தார். பிரதமர், இன்று கோலாலும்பூரில் டேவான் பெர்டானா…

ஆவி வாக்காளர்களைத் தடுக்க வெளிநாடுவாழ் மலேசியர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்

தூய்மையான தேர்தல்களுக்கும் வெளிநாடுவாழ் மலேசியர்களின் வாக்களிக்கும் உரிமைகளுக்காகவும் போராடும் இரண்டு வெளிநாட்டு அமைப்புகள், வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் அண்மையில் செய்துகொடுக்கப்பட்ட வாக்களிப்பு வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு தவறாமல் அஞ்சல்வழி வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளன. மைஓவர்சீஸ்வோட் (எம்ஓவி) என்ற அமைப்பும், தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்காக போராடும் பெர்சே-க்கு ஆதரவாக…