காலிட்டுக்கு ஹாடியின் உறுதியான ஆதரவு கவலையளிக்கிறது

  பிகேஆரின் ஆதரவை இழந்து நிற்கும் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராகிம் தொடர்ந்து அப்பதவியில் நீடிப்பதில் பாஸ் தலைவர் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார் என்று பிகேஆர் இளைஞர் பிரிவு தலைவர் நிக் நாஸ்மி நிக் அஹமட் கூறுகிறார். சிலாங்கூர் மாநில மந்திரி புசார் விவகாரத்திற்கு ஒரு…

குபுர் இடைத்தேர்தல்: ஹாடி, டிஎபி காணப்படவில்லை

  கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எதிர்வரும் பெங்காலான் குபுர் இடைத்தேர்தல் பாஸ் கட்சிக்கு இது மூன்றாவது இடைத்தேர்தலாகும். இது சற்று மாறுபட்ட காட்சியைத் தருகிறது. வழக்கமாக இடைத்தேர்தலில் கட்சியின் வேட்பாளருடன் சேர்ந்து செல்லும் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று வேட்பாளர் நியமனம் செய்யப்படும் இடத்தில்…

தேச நிந்தனை விசாரனை பட்டியலில் வழக்குரைஞர் போன்

நீண்டு கொண்டே போகும் தேச நிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் விசாரிக்க அழைக்கப்பட்டவர்களின் பட்டியலில் வழக்குரைஞர் எட்மெண்ட் போனும் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் போன் தாம் செப்டெம்பர் 16 இல் நாடு திரும்பியதும் வாக்குமூலம் அளிக்க போலீசாரை சந்திப்பேன் என்று கூறினார். ஜனவரி 20 இல், த மலேசியன்…

பெங்காலான் குபுர் இடைத்தேர்தல்: மும்முனைப் போட்டி

  கிளந்தான் மாநில சட்டமன்ற தொகுதி பெங்காலான் குபுர் இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டி பின் மற்றும் பாஸ் ஆகியவற்றுக்கிடையிலானது என்றாலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் களமிறங்குவார் என்பதால் இது ஒரு மும்முனைப் போட்டியாக மாறுகிறது. பாஸ் சார்பில் வான் ரோஸ்டி வான் இப்ராகிம் போட்டியிருகிறார். மாட்…

ரித்துவானை கைது செய்து குழுந்தையை மீட்டுக் கொடுக்க ஐஜிபிக்கு நீதிமன்றம்…

  பாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் கே.பத்மநாதன் என்ற முகமட் ரித்துவான் அப்துல்லாவை கைது செய்து குழந்தை பிரசன்னா டிக்சாவை மீட்டு தாயாரிடம் ஒப்படைக்க ஈப்போ உயர்நீதிமன்றம் இன்று போலீஸ் படை தலைவர் காலிட் அபு பாக்காருக்கு உத்தர விட்டுள்ளது. ஐஜிபி நடவடிக்கை எடுக்க அவரை…

தேர்வுத் தாள்கள் மீண்டும் கசிந்தால் துணைப் பிரதமர் பதவி துறக்க…

யுபிஎஸ்ஆர் தேர்வுக்கான அறியல் மற்றும் ஆங்கில மொழி தாள்கள் கசிந்துள்ளதைத் தொடர்ந்து எதிர்காலத்தில் எந்த ஒரு முக்கியமான தேர்விலும் கசிவுகள் ஏற்பட்டால் பதவி துறக்க துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதின் யாசின் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பள்ளி தேர்வுகளின் சீரிய நிலையைப்…

மகாதீர்: ஒரு பெயரை மட்டும்தான் கொடுத்தேன், பிரச்சனையே இல்லை

  முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மட் தாம் பதவியிலிருந்த காலத்தில் மந்திரி புசார் பதவிக்கு ஒரு பெயரை மட்டுமே அரண்மனையிடம் கொடுத்ததாக கூறினார். "என் காலம் முழுவதிலும், அது எப்போதுமே ஒரே ஒரு பெயர்தான். எந்த சுல்தானுடனும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இருந்ததே இல்லை", என்று மகாதீரிடம்…

சந்தியாகோ: சிலாங்கூர் தண்ணீர் ஒப்பந்த நடவடிக்கை சட்டவிரோதமானதாக இருக்கலாம்

  சிலாங்கூருக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான முன்மொழியப்பட்டுள்ள ரிம9.65 பில்லியன் மதிப்பிலான தண்ணீர் ஒப்பந்த நடவடிக்கை சட்டத்திற்கு முரணானதாக இருக்கலாம், ஏனென்றால் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் மாநிலத்தை ஆளுவதற்கான சட்டப்பூர்வமான தகுதி இல்லாதவராக இருக்கிறார் என்று டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ…

நம்புங்கள், ஜிஎஸ்டி சுமையாக இருக்காது, நஜிப்

  ஏப்ரல் 1, 2015 இல் அமலாக்கப்பட விருக்கும் ஜிஎஸ்டி என்ற பொருள்கள் மற்றும் சேவைகள் வரி முறை மலேசியர்களுக்கு சுமையாக இருக்காது என்று பிரதமர் நஜிப் உறுதியளித்துள்ளார். உலகின் 90 விழுக்காடு நாடுகளில் அமலாக்கப்பட்டிருக்கும் இந்த வரி முறை மலேசியாவின் தளராத மற்றும் தொடர்ந்த வளர்ச்சியை உறுதி…

மன்னிப்பு, சுல்தான் இன்னும் முடிவெடுக்கவில்லை

  சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு ஒவ்வொரு கட்சியும் இரண்டு வேட்பாளர்களின் பெயர்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் விடுத்திருந்த உத்தரவுக்கு மாறாக பிகேஆரும் டிஎபியும் தலா ஒரு பெயரை மட்டுமே அரண்மனைக்கு அனுப்பி இருந்தன. சிலாங்கூர் சுல்தான் இக்கட்சிகளின் செயலை ஆணவமானது மற்றும் துரோகமானது…

ரஷ்யாவில் முருகனுக்கு உதவினோம்

  ரஷ்யாவிலுள்ள மலேசிய தூதரகம் மலேசிய மாணவர் எம். முருகன் பிள்ளைக்கு உதவ தவறி விட்டது என்ற குறைகூறலை மலேசிய வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது. முருகன் பிள்ளை ரஷ்யாவுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு அவர் அங்குள்ள விமானநிலையத்தில் ஐந்து நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். "தூதரகத்திற்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டவில்லை என்றாலும்,…

டிஎபி: கேடிஎம்பி தொழிலாளர் வேலை நீக்கம், லியோவ் தலையிட வேண்டும்

  கெரித்தாப்பி தானா மெலாயு பெஹாட் (கேடிஎம்பி) அதன் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் விவகாரத்தில் போக்குவரத்து அமைச்சர் லியோவ் தியோங் லாய் தலையிட வேண்டும் என்று டிஎபி குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டார். கேடிஎம்பியின் தலைவர் எலியாஸ் காடிர் பதவி…

அன்வார் தாமதப்படுத்துகிறார்

  பிகேஆர் மிக அண்மையில் சிலாங்கூர் சுல்தானுக்கு அனுப்பியிருந்த அதன் கடிதத்திற்கு அரண்மனையிலிருந்து பதில் கிடைக்கும் வரையில் அக்கட்சி மந்திரி புசார் பதவிக்கு கூடுதலான வேட்பாளர்களின் பெயர்கள் அனுப்புவதை அன்வார் இப்ராகிம் தாமதப்படுத்தியுள்ளார். நேற்றிரவு நடந்த அக்கட்சியின் அரசியில் குழுவின் கூட்டத்தில் கூடுதல் பெயர்களை சேர்த்துக்கொள்ளும்படி எழுந்த முன்மொழிதல்களின்…

கேடிஎம்பி எட்டு தொழிற்சங்கவாதிகளை வேலையிலிருந்து நீக்கியது

  கெரித்தாப்பி தானா மெலாயு பெர்ஹாட் (கேடிஎம்பி) தொடர்ந்து தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று மேலும் எட்டு தொழிற்சங்க உறுப்பினர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. "இன்னும் 15 க்கு மேற்பட்டோர் வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ரயில்வேமென்ஸ் யூனியன் ஆப் மலாயா (ஆர்யுஎம்) தலைவர் அப்துல்…

நிக் அஸிஸ் “பயத்தில் நடுங்கினார்”

சிலாங்கூர் சுல்தான் பிகேஆர் மற்றும் டிஎபி ஆகியவற்றின் ஆணவத்தையும் பணிய மறுத்தலையும் கண்டித்துள்ளது பற்றி நாளிதழிகளில் படித்த போது பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் "பயத்தில் நடுங்கினார்" என்று கூறப்படுகிறது. உத்துசான் மலேசியாவின் கூற்றுப்படி, அம்மதிப்பிற்குரிய தலைவர் அச்செய்திகளைப் படிக்க சிரமப்பட்டார்.…

அஸ்மிக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் களமிறங்கினர்

  தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மலாயா பல்கலைக்கழக சட்ட இணைப் பேராசிரியர் அஸ்மி ஷரோமுக்கு ஆதரவு தெரிவித்து நூற்றுக்கணக்கான மலாயா பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் எதிர்ப்பு பேரணி நடத்தினர். எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், அவர்களில் 5 டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர், தேச நிந்தனைச் சட்டம்…

ஐஜிபிக்கு உத்தரவு: குழந்தையை இந்திராவிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லையேல் நீதிமன்றத்திற்கு…

  பாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியிடம் அவரது ஆறு வயதுக் குழந்தை பிரசன்னா டிக்சாவை கண்டுபிடித்து ஒப்படைக்க போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பாகாருக்கு 48 மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திராவின் முன்னாள் கணவர் கே.பத்மநாதன் என்ற முகம்மட் ரித்துவான் அவருக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள…

ஏஜி: அஸ்மிக்கு எதிராக தேச நிந்தனை குற்றச்சாட்டு மறுபரிசீலனை செய்யப்படும்

  மலாயா பல்கலைக்கழக சட்ட இணைப் பேராசிரியர் அஸ்மி ஷரோம் மீது சுமத்தப்பட்டுள்ள தேச நிந்தனை குற்றச்சாட்டிற்கு எதிராக மக்கள் தெரிவித்த கடும் விமர்சனத்தைத் தொடர்ந்து அக்குற்றச்சாட்டு மறுபரிசீலனை செய்யப்படும் சட்டத்துறை தலைவர் அலுவலகம் இன்று கூறியது. இதர தேச நிந்தனை குற்றச்சாட்டுகளும் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் சட்டத்துறை…

நியு சிலாந்து கேட்டுக்கொண்டதும் ரிஸால்மன் அங்கு அனுப்பப்படுவார்

நியுசிலாந்தில்  மலேசிய  தூதரகத்தில் இராணுவ  விவகார  அதிகாரியாக  பணிபுரிந்த   முகம்மட்  ரிஸால்மனை  வழக்கு விசாரணைக்காக  அந்நாட்டுக்கு  அனுப்பிவைக்க  அரசாங்கம்  தயாராக  உள்ளது  என  வெளியுறவு  அமைச்சு  கூறியது. “நியுசிலாந்து  அரசாங்கத்தின்  அதிகாரப்பூர்வ  கோரிக்கைக்காகக்  காத்திருக்கிறோம்”,என  அமைச்சின்  பேச்சாளர் ஒருவர் மலேசியாகினியிடம்  தெரிவித்தார். ரிஸால்மன்  நியுசிலாந்தில்  திருட்டு, தாக்குதல்  குற்றச்சாட்டையும் …

ஹாடி கட்சியின் சட்ட விதிகளை மீறிவிட்டார், லுஹாம் கூறுகிறது

  சிலாங்கூர் மாநில மந்திரி புசார் விவகாரத்தில் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பாஸ் கட்சியின் சட்ட விதிகளை மீறி விட்டார் என்று அக்கட்சியின் சட்ட மற்றும் மனித உரிமைகள் பிரிவு (லுஹாம்) கூறுகிறது. மத்திய குழுவின் முடிவை தள்ளி வைத்து தாமே முடிவெடுக்கும் "வீட்டோ"…

பிகேஆர் பெங்காலான் குபோர் தொகுதியை பாஸிடம் ஒப்படைத்தது

பிகேஆர்,  செப்டம்பர்  25-இல்  நடைபெறும்  பெங்காலான்  குபோர்  இடைத்  தேர்தலில்  பாஸ்  போட்டியிட  இடமளித்து  ஒதுங்கிக்  கொள்வதென  முடிவு  செய்துள்ளது. “அம்னோவையும் பாரிசான்  நேசனலையும்  வெற்றிகரமாக  எதிர்த்து  நிற்க  பக்கத்தான்  ரக்யாட்டில் உள்ள  நாம்  ஒன்றுபட்டிருப்பது  முக்கியம்”, என பிகேஆர்  தலைவர்  டாக்டர் வான்  அசிசா  வான்  இஸ்மாயில் …

சுல்தானிடம் அன்வார் மன்னிப்பு கேட்டார்

மரியாதைக்குறைவாக நடந்து கொண்டிருந்தால் மன்னிக்க  வேண்டும்  என  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  தம்  கட்சி  சார்பில்   சிலாங்கூர்  சுல்தானிடம்  இன்று  மன்னிப்பு  கேட்டார். சிலாங்கூர்  அரசமைப்பையும்  சுதந்திரத்திலிருந்து  கடைப்பிடிக்கப்படும்  நடைமுறையையும்தான்  பிகேஆர்  பின்பற்றியது  என்றாரவர். “சிலாங்கூர்  அரசமைப்பையும்  1957-இலிருந்து  கடைப்பிடிக்கப்படும்  நடைமுறையையும்  பின்பற்றும்  எங்கள்  முடிவு …

பட்டியலில் இல்லாத ஒருவரை சுல்தான் எம்பி ஆக நியமிக்கலாம்

சிலாங்கூர்  சுல்தான்  ஷராபுடின்  இட்ரிஸ்  ஷா,  மாநில  எம்பி  பதவிக்கு  பக்கத்தான்  ரக்யாட்  சமர்பித்துள்ள  பெயர்ப் பட்டியலில் இல்லாத  ஒருவரை  எம்பி-ஆக  நியமிக்க  முடியும். சட்டம்  அதற்கு  இடமளிக்கிறது  என  வழக்குரைஞர்  சலேஹுடின் சைடின்  கூறினார். அவர்  கூறியதை  இன்னொரு  மூத்த  வழக்குரைஞரும்  ஐநா  சிறப்புத்  தூதருமான  பரம் …