கேரளாவில் “ஈழவா” சமூக கட்சியுடன் கை கோர்க்க தயார்… நம்பூதிரி…

கொச்சி: கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் துணையுடன் ஈழவா சமூகத்தின் வெள்ளாப்பள்ளி நடேசன் ஆரம்பிக்கும் கட்சியை ஆதரிக்க தயார் என்று கேரள நம்பூதிரி பிராமணர்கள் சங்கமான யோகக்ஷேம சபா அறிவித்துள்ளது. கேரளாவில் 25% உள்ள பிற்படுத்தப்பட்ட ஈழவா சமூகத்தின் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் தலைவராக இருப்பவர்…

வட எல்லையில் உருவாகும் இன்னுமோர் எதிரி!

இந்தியாவின் மற்றோர் அண்டை நாடான நேபாளமும் இந்தியாவுக்கு எதிரி நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த பதினைந்து நாட்களாக இந்தியாவிலிருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக் கொண்டு நேபாளத்திற்குள் செல்ல முடியாமல் எல்லையோரத்தில் நின்று கொண்டிருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரக்குகள் இதற்கு சாட்சி! கடந்த செப்டம்பர் 20…

கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த இந்திய மாணவர்!

ராஜஸ்தானை சேர்ந்த ராஜ்வீர் மீனா என்ற மாணவர் 70 ஆயிரம் பை கணித மதிப்பு எண்களை நினைவுபடுத்தி கூறி சாதனை படைத்துள்ளார். வேலூர் விஐடி பல்கலைக்கழக மாணவரான ராஜ்வீர் மீனா கடந்த மார்ச் மாதம், கண்களை துணியால் கட்டிக் கொண்டு 70 ஆயிரம் பை கணித மதிப்பு எண்களை…

நாம் தமிழர் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தேனி பொதுக்கூட்டத்தில்…

வருகின்ற சட்ட சபை தேர்தலில் நாம் தமிழர்  கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று தேனியில் நடத்தியது நாம் தமிழர் கட்சி. கட்சியின் ஒருங்கிணைப்பாளாரான சீமான், 130 கோடி நாடுகளில் வசிக்கும் தமிழனுக்கு, தனியாக வாழ ஒரு நாடு இல்லாமல் இருக்கிறோம். இந்த நிலைமை…

குற்றப்பின்னணி வழக்கறிஞர்களை தடுக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது: ராமதாஸ்

குற்றப்பின்னணி வழக்கறிஞர்களை தடுக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றப்பின்னணி கொண்டவர்கள் வழக்கறிஞர்கள் ஆவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. வழக்கறிஞர் தொழிலின் மாண்பை பாதுகாக்கும் வகையில்…

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் புதிய நிலையம்: சென்னை வந்த ஜெர்மனி…

சென்னை: நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் புதிய நிலையத்தை நிறுவுவது குறித்து ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வுக்குழு தமிழகம் வந்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இது குறித்து சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை நகருக்கு குடிநீர்…

விநாயகர் கோயிலில் பிறந்த இஸ்லாமிய குழந்தைக்கு ‘கணேஷ்’ என பெயர்…

மும்பையில் விநாயகர் கோயிலில் பிறந்த இஸ்லாமிய குழந்தைக்கு 'கணேஷ்' என பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர். மும்பையை சேர்ந்த நூர்ஜகான் அதிகாலை நான்கரை மணியளவில் பிரசவ வலியால், தன் கணவர் இலியாஸ் ஷேக்கை எழுப்பியுள்ளார். இதையடுத்து இலியாஸ் உடனடியாக, மருத்துவமனைக்கு செல்ல டாக்சி பிடித்துள்ளார். அப்பகுதியில் குறுகலான சந்துக்கள் அதிகம்…

“80 லட்சம் கோடியில் வந்தது 3770 கோடி; மீதி எங்கே?”

 வெளிநாடுகளில் இருக்கும் இந்தியரின் கருப்புப்பணம் குறித்து உறுதியான மதிப்பீடு இல்லை 2014 ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறிய 80 லட்சம் கோடி கருப்பு பணத்தை மீட்கும் நோக்கிலான இந்திய அரசின் திட்டத்தின் கீழ்…

இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரம்! மத்திய அரசு மீது கடுப்பில்…

மத்திய அரசு மீது மிகக் கடுமை​யான கோபத்தில் இருக்கிறார் ஜெயலலிதா. திடீர் கோபத்துக்கு என்ன காரணம்?” ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைப் பிரச்சினை தொடர்​பாக இந்தியா எடுத்த நிலைப்பாடுகள்தான் முதல்வரின் கோபத்துக்கு அதிகமான காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த 1-ம் தேதி ஐ.நா. சபை மனித…

காஷ்மீரில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: இந்தியா

குஜராத்: காஷ்மீரில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மற்றவர்கள் சொல்லி…

உயர்ந்த சாதி மாணவர்கள் சாப்பிடும் தட்டினை தொட்ட தாழ்ந்த சாதி…

ராஜஸ்தான் மாநிலத்தில் உயர்ந்த சாதி வகுப்பினர் சாப்பிடும் "தட்டினை" தொட்ட தாழ்ந்த சாதி மாணவனை ஆசிரியர் கண்மூடித்தனமாக அடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வரும் தினேஷ் மெக்வா(10) என்ற தாழ்ந்த சாதி சிறுவன், மதிய உணவின்போது, அங்கு…

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சர்வதேச ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியாவும் கை…

டெல்லி: உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சர்வதேச ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியாவும் தொடர்ந்து பங்கேற்று வருகிறது. ஈராக், சிரியாவின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி மிக கொடூரமான இயக்கமாக உருவெடுத்திருக்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம். அத்துடன் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தனி இஸ்லாமிய நாடாகவும் பிரகடனப்படுத்தியுள்ளனர். இந்த…

ஐ.நா.வில் இந்தியா மீது நேபாளம் புகார்

எல்லை வர்த்தகம் மேற்கொள்ளும் பகுதியில் இந்தியா தடையை ஏற்படுத்தியுள்ளதால், அத்தியாவசியப் பொருள்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா.சபையில் நேபாளம் புகார் அளித்துள்ளது. இதுகுறித்து நேபாள அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்ததாவது: நேபாளத்தின் துணைப் பிரதமர் பிரகாஷ் மான் சிங் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், ஐ.நா. பொதுச் செயலர் பான்…

இளைஞர்களிடம் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை தடுப்பது அவசியம்

இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க வேண்டியது அவசியம் என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன். நாகூரில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் சனிக்கிழமை பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில்…

ஈழ அகதியை கைது செய்து நீதிபதி முன் நிறுத்தி வாங்கிக்…

தற்கொலைக்கு முயற்சி செய்த சுரேஷ்குமார் மீது "தற்கொலை முயற்சி" மற்றும் "கொலை மிரட்டல்" ஆகிய இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு திருச்சி சித்திரவதை முகாமிலிருந்து கைது செய்யப்பட்டு நீதிபதியிடம் அழைத்துச் சென்றனர் தமிழக காவற்துறையினர். எனினும், மேற்படி வழக்கை ஆராய்ந்த நீதிபதி "இடுப்பிற்குக் கீழ் இயங்காத ஒரு நபர்…

ஐடி பசங்க நிலைமை ரொம்பவே மாறிவிட்டது.. அப்படி என்ன ஆச்சு..?

பெங்களூரு: இந்தியத் தொழில் துறைகளில், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு, அட அந்தாங்க சாப்ட்வேர் துறைக்கு மிகப் பெரிய வரலாறு உள்ளது. ஒரு காலத்தில் இதில் பணிபுரிவோறேல்லாம் கொடுத்து வெச்சவங்க அப்படின்னு பேசப்பட்டவர்கள். சம்பளங்களில் அவர்களுக்குக் குறைவின்றி இருந்ததுடன் செலவு செய்வதில் அவர்கள் சுதந்திரப் பறவைகளாக இருந்தார்கள். இந்தியாவில் இருந்த…

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான செயல்திட்டம்: கரியமில வாயு வெளியேற்றம் 35%…

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தனது செயல்திட்டத்தை, பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அமைப்பிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளது. இதில், தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின், மாசு வெளியேற்ற அளவு 2030-க்குள் 33 முதல் 35 சதவீதம் வரை குறைக்கப்படும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. மாசு இல்லாத எரிசக்தியின்…

ஐ.நா.வில் நிறைவேறிய அமெரிக்கா தீர்மானம்- ஆறாத மனப்புண்ணை மத்திய அரசு…

சென்னை: இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் இலங்கை அரசுக்கு சாதகமாகவும், தமிழருக்கு பாதகமாகவும் இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் நடவடிக்கை ஆறாத மனப்புண்ணை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ஐ.நா. சபையில் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசுடன்…

பி.ஆர்.பி கிரானைட் குவாரியில் பெண் நரபலியா? மண்டை ஓடு. எலும்புக்கூடுகள்…

மதுரை: மேலூர் அருகே பி.ஆர்.பி கிரானைட் குவாரியில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் மண்டை ஓடு, எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கடந்த டிசம்பர் மாதம் முதல் விசாரணை நடத்தி…

இலங்கை மீண்டும் அட்டூழியம்.. இன்றும் 7 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

நாகை: தமிழக கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படை நாள்தோறும் தமிழக மீனவர்களை வேட்டையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இலங்கை சிறையில் 21 தமிழக மீனவர்கள் வாடுகின்றனர். அவர்களின் 30 படகுகளும் பிடித்து…

அம்மா உணவகத்திற்கு குப்பை லொறியில் உணவு பொருட்கள்: பொது மக்கள்…

அம்மா உணவகத்திற்கு தேவையான உணவு பொருட்களை குப்பை லொறியில் துப்புரவு பணியாளர்கள் கொண்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி நகர பேருந்து நிலையம் மற்றும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய 2 இடங்களில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இந்நிலையில், அங்கு உணவுக்கு தேவையான அரிசி, பருப்பு…

ஆக்கிரமிப்பு காஷ்மீரை காலி செய்யுங்கள்: பாகிஸ்தானுக்கு இந்தியா உத்தரவு

வாஷிங்டன் : " பாகிஸ்தான் தான் பயங்கரவாதத்தின் முக்கிய விநியோகஸ்தர். எந்த பிரச்னைக்கும் தீர்வு காண விரும்பினால் முதலில் நீங்கள் முன் உதாரணமாக இருங்கள். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து காலி செய்யுங்கள்" என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.ஐ.நா.,…

ஆந்திராவில் மீண்டும் செம்மரக் கட்டைகள் கடத்தல் – தமிழகத்தைச் சேர்ந்த…

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பிடிபட்டன. இவற்றைக் கார்களில் கட‌த்தி வந்த தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். சித்தூர் மாவட்டம் கார்வேட் நகரில் அம்மாநில வனத்துறையினர் மற்றும் போலீசார் நடத்திய வாகன…