நடிகர் சங்க தேர்தல்: தெலுங்கர்கள் தேர்தலில் போட்டியிடுவதை கண்டித்து நடந்த…

நடிகர் சங்க தேர்தல் நடக்கும் இடத்தில் தெலுங்கர்கள் தேர்தலில் போட்டியிடுவதை கண்டித்து நடந்த முற்றுகை போராட்ட ம் நடந்தது போராட்ட த்தை ஒருங்கிணைத்த தமிழர் நடுவ தோழர்களுடன தமிழர் முன்னேற்ற கழக தோழர்கள மற்றும் தமிழ் தேசிய போராளிகள். Non of the Tamil Nadu T.V Channels…

காவல்துறையை தில்லி அரசிடம் ஒப்படையுங்கள்:பிரதமருக்கு கேஜரிவால் வலியுறுத்தல்

"காவல்துறையை தில்லி அரசிடம் ஒப்படையுங்கள்' என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார். தலைநகர் தில்லியில் உள்ள நாங்லோயி, ஆனந்த் விஹார் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு இரு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சுட்டுரையில் தான் வெளியிட்ட பதிவில் கேஜரிவால் இவ்வாறு…

தமிழக- கேரள எல்லையில் போலீஸார், மாவோயிஸ்ட் இடையே துப்பாக்கிச் சண்டை

தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள வனப் பகுதியில் அந்த மாநில போலீஸாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே சனிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள எல்லையான அகழி காவல் எல்லைக்கு உள்பட்ட மல்லீஸ்வரன் மலை உள்ளிட்ட வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக அந்த மாநில போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.…

மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வே மத்திய அரசின் விருப்பம்

மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வையே மத்திய அரசு விரும்புகிறது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இது தொடர்பாக சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காணப்படுவதையே மத்திய அரசு விரும்புகிறது. மீனவர் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கவேண்டுமெனில் எல்லை தாண்டி மீன்…

இந்தியாவுக்கு ஐ.நா., சபை 561 கோடி ரூபாய் பாக்கி

நியூயார்க்: அமைதிப் படையை அனுப்பிய வகையில், இந்தியாவுக்கு, ஐ.நா., சபை, 561 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது; அதே சமயம், ஐ.நா.,விற்கு தர வேண்டிய தொகையை, இந்தியா நிலுவையின்றி செலுத்தி விட்டது. நியூயார்க்கில் நேற்று முன்தினம், ஐ.நா., பொதுச் சபையின் நிர்வாகம் மற்றும் நிதிநிலை குழு கூட்டம் நடைபெற்றது.…

குறைகிறது கங்கை நதி டால்பின்கள் எண்ணிக்கை

கங்கை நதியில் வாழும் டால்பின்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு அண்மையில் நடந்து முடிந்தது. அந்தக் கணக்கெடுப்பில் கங்கையில் இப்போது 1,263 டால்பின்கள் உள்ளதாகத் தெரியவந்தது. இந்தக் கணக்கெடுப்பு 3,350 கி.மீ. தொலைவுக்கு நடத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சுற்றுச் சூழல் மாசுபடுதல் காரணமாக ஆண்டுக்கு 130 முதல் 160 டால்பின்கள்…

மூணாறு தமிழ்ப் பெண் தோட்ட தொழிலாளர்கள் கேட்ட ஊதியம் ரூ500-…

திருவனந்தபுரம்: கேரளாவில் மூணாறு கண்ணன்தேவன் நிறுவன தேயிலை தோட்டத்தில் தமிழ்பெண் தொழிலாளர்கள் நடத்திய 2 வார கால போராட்டத்தின் முடிவில் சொற்ப கூலி உயர்வு மட்டுமே கிடைத்துள்ளது. தினக்கூலி ரூ500 வழங்கக் கோரி போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் ரூ301ஆக மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் போராடும் நிலைக்கு தமிழ்ப்…

பார்வையற்றவர்களில் 5-இல் ஒருவர் இந்தியர்: ஆளுநர் தகவல்

உலகம் முழுவதும் உள்ள பார்வையற்றவர்கள் எண்ணிக்கையில் ஐந்தில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தெரிவித்தார். ராஜன் கண் மருத்துவமனையின் 20-ஆவது ஆண்டு விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆளுநர் ரோசய்யா பேசியதாவது: உலக அளவில் இந்தியாவில்தான் பார்வையற்றோர் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்.…

“சீனப் போரின் போது அமெரிக்காவிடம் உதவி கோரினார் நேரு’

கடந்த 1962-ஆம் ஆண்டில் சீனாவுடன் போர் நடைபெற்ற போது, அமெரிக்காவிடம் உதவி கேட்டு அப்போதைய அதிபர் ஜான் கென்னடிக்கு, இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு கடிதம் எழுதினார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாம் உலக நாடுகளின் தலைவராக நேரு உருவெடுப்பதைத் தடுப்பதற்காகவே, அப்போதைய சீன அதிபர் மாசே…

நேதாஜி ஆவணங்களை வெளியிட மத்திய அரசு முடிவு: ஜனவரி 23-இல்…

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக அரசிடம் இருக்கும் ரகசிய ஆவணங்களை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிடுவது தொடர்பான நடவடிக்கை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்து…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது

சென்னை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். சென்னை ஐகோர்ட் வக்கீல் கே.கே.ரமேஷ் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு: சென்னை ஐகோர்ட் டில் கடந்த 2010 முதல்…

நேதாஜியின் குடும்பத்தினர் பிரதமருடன் இன்று சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜியின் குடும்பத்தினர் புதன்கிழமை (அக்டோபர் 14) சந்திக்கவுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது, 70 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் மாயமான நேதாஜியின் நிலை தொடர்பான ரகசியக் கோப்புகளின் விவரத்தை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு அவரது குடும்பத்தினர் பிரதமரிடம் கேட்டுக் கொள்வர்…

சகிப்புத்தன்மை குறித்து பாடம் நடத்த வேண்டாம்: பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

சகிப்புத் தன்மை, பன்முகத் தன்மை ஆகியவை குறித்து இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாடம் நடத்த வேண்டாம்; பயங்கரவாதச் செயல்களை பாகிஸ்தான் ஊக்குவிக்காமல் இருந்தாலே, இருதரப்பு உறவுகளும் மேம்படும் என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. தங்கள் நாட்டைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்தியாவில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு, அடிப்படைவாத அமைப்புகள் இடையூறு ஏற்படுத்தி…

6000 கோடி ரூபாய் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் 4…

புதுடெல்லி, அக். 13- டெல்லியில் அசோக் விஹார் பகுதியில் உள்ள பாங்க் ஆப் பரோடா கிளையில் சட்டவிரோதமாக ரூ.6,000 கோடி அந்நிய செலாவணி பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. பணப்பரிமாற்றம் தொடர்பாக வங்கி அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் என பல்வேறு…

டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்க அனுமதி வழங்கப்படாது: அரசு…

சென்னை: டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில். மீத்தேன் வாயு திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆய்வு செய்ய, தமிழக அரசால் தனிக் குழு அமைக்கப்பட்டது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என்.…

இலங்கை உண்மையில் நட்பு நாடா… உலகையும் சேர்த்து ஏமாற்றுகிறது! –…

சென்னை: சர்வதேச அரங்கில் நாடகமாடி இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் இலங்கை ஏமாற்றி வருகிறது என்று கருணாநிதி குற்றஞ்சாட்டி உள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: ''ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச்செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினரும், சிங்கள மீனவர்களும்…

உதயமானது உலக தொல்காப்பிய மன்றம்- சர்வதேச ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்!

பாரீஸ்: உலக தொல்காப்பிய மன்றம் பிரான்ஸின் பாரீசில் தொடங்கப்பட்டு உலக நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடக்க விழா கடந்த செப்டம்பர் 27-ந் தேதியன்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்ச்சி கனடாவைச் சேர்ந்த முனைவர் இ.பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. பொறியாளர் கு.இளங்கோவன்,…

நாட்டுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இடஒதுக்கீடு உள்ளது: அண்ணா ஹசாரே

இடஒதுக்கீடு முறை தொடர்வது நாட்டுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக சமூக சேவகர் அண்ணா ஹசாரே தெரிவித்தார். இது தொடர்பாக, ராஜஸ்தான் மாநிலம், சிகாரில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: நாடு சுதந்திரம் பெற்ற பிறகு சில காலத்துக்கு இடஒதுக்கீடு தேவைப்பட்டது. ஆனால், அரசியல் கட்சிகள் தற்போது அதைக் கையில்…

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுங்கள்! புதுவை முதல்வருக்கு இயக்குநர் கௌதமன்…

பெருமதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய புதுவை முதல்வர் மாண்புமிகு ஐயா இரங்கசாமி அவர்களுக்கு வணக்கம். புலம்பெயர்ந்த தமிழர்களின் நிகழ்வுகளில் பங்கெடுப்பதற்காக வெளிநாடுகளுக்கு வந்த நான், ஈழத்தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக சுவிஸ் நாட்டில் உள்ள ஐ.நா பெருமன்றத்தின் முன் நடைபெற்ற ஜெனீவாப் பேரணியில் கலந்துவிட்டு பிரான்ஸ் மண்ணில் நடைபெற இருக்கின்ற தியாக தீபம்…

ஊழல் செய்தது எனது மகனாக இருந்தாலும் தயங்க மாட்டேன்: அமைச்சரை…

டெல்லியில் 6 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உணவுத்துறை அமைச்சர் ஆசிம் கானை முதல்வர் கெஜ்ரிவால் அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். டெல்லி ஆம்ஆத்மி அரசில் உணவுத்துறை அமைச்சராக இருந்து வந்த ஆஷிம்கான், உணவுத்துறையில் சிலருக்கு கான்ட்ராக்ட் விட்டதில் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. இது குறித்த எழுத்துப்பூர்வமான…

தமிழகத்தில் தலித் படுகொலைகள் உயர்ந்தது ஏன்? – ஜெயலலிதாவிற்கு ஈ.வி.கே.எஸ்…

சென்னை: தமிழ்நாட்டில் தலித் படுகொலைகள் உயர்ந்தது ஏன் என்பதற்கு ஜெயலலிதா என்ன பதில் சொல்லப் போகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதற்குப் பிறகு தலித்துகளின் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று…

4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்! ஆர்டிஐ…

இந்திய அணுசக்தித் துறையில் பணிபுரிந்த விஞ்ஞானிகளில் 2009-13 காலகட்டத்தில் 11 பேர் இயற்கைக்கு மாறான வகையில் உயிரிழந்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது. மரணமடைந்த 11 பேரில், விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும் சேர்த்து மொத்தம் 8 பேர் வெடி விபத்துகள் மூலமாகவும், தூக்கில் தொங்கியும், நீரில்…

மூணாறு கண்ணன்தேவன் டீ எஸ்டேட்டில் ஊதிய உயர்வு கோரி தமிழ்ப்…

மூணாறு: கேரளாவின் மூணாறில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்ப் பெண் தோட்ட தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இன்று மூணாறில் சாலைமறியலில் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர். மூணாறு கண்ணன் தேவன் ஹில்ஸ் ப்ளான்டேஷன்ஸ் கம்பெனிக்கு…