ஆண்களுக்குப் போட்டியாக பெண்களும் போதையில் உலாவும் கொடுமை.. கரூரில்!

கரூர்: கரூரில் சமீப காலமாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் போதையில் ஆங்காங்கே ரகளையில் ஈடுபடுவதும், விழுந்து கிடப்பதும் அதிகரித்து வருவதால் மக்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் எது விற்கிறதோ இல்லையே மது மட்டும் நன்றாக விற்கிறது. மது விற்பனையில் தமிழகம் ஆண்டுக்கு ஆண்டு சாதனை படைத்தும் வருகிறது. மது…

தமிழக மீனவர்கள் 34 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை மீண்டும்…

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 34 தமிழக மீனவர்களையும் அவர்களின் 7 படகுகளையும் இலங்கை கடற்படையினர் இன்று சிறைபிடித்து சென்றுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டிணம் பகுதிகளில் இருந்து நேற்று 700க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்பிடித்துவிட்டு இன்று…

மாவீரன் வீரப்பனார் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம்…

மாவீரன் வீரப்பனார் அவர்களின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 18-10-15  அன்று  மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மாநில கொள்கைபரப்புச் செயலாளர் பேராவூரணி திலீபன் உள்ளிட்டோர் வீரவணக்கம் செலுத்தினர். https://www.youtube.com/watch?v=CHkJs1_VsFs -http://www.naamtamilar.org

தலித்துகள் கொலை குறித்து மோடி தொடர் மௌனம்: காங்கிரஸ் கண்டனம்

""ஹரியாணாவில் தலித்துகள் கொலை செய்யப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காக்கிறார்; அதேசமயம், பிரிட்டனில் விரைவில் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணம் குறித்து அவர் விரிவாகப் பேசுகிறார்'' என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது. நாட்டு மக்களுக்கு மனதின் குரல் ("மன் கீ பாத்') என்னும் வானொலி நிகழ்ச்சியின்…

கோலா, பெப்சியை விரட்டுவோம்… 27ம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி…

சென்னை: தாமிரபணியில் நாளொன்றுக்கு 9 லட்சம் லிட்டர் நீர் கபளீகரம் செய்யப்படுகிறது. நெல்லை சீமையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூறையாடும் பன்னாட்டு பகாசுர கோககோலா- பெப்சி ஆலைகளை விரட்டியடிப்போம், அக். 27-ல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன்…

துபாயில் சொத்து வாங்கி குவிக்கும் இந்தியர்கள்

துபாய் : இந்திய தொழிலதிபர்கள், இந்தியாவில் சொத்து வாங்குவதைக் காட்டிலும், துபாயிலேயே அதிகளவில் சொத்துக்களை வாங்கி குவித்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், மட்டும், இந்தியர்கள் 14.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாக துபாய் ரியல் எஸ்டேட் நிர்வாகத்துறையின் பொது இயக்குநர் சுல்தான்…

உடல் உறுப்பு தானம் செய்யுங்கள் ; ரேடியோ உரையில் மோடி…

புதுடில்லி: மனதின் குரல் (மன் கி பாத்) என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பேசி வருகிறார் . இன்று பிரதமர் பேசுவது 13 வது உரையாகும் . இன்றைய உரையில் ஒருவரின் உயிரை காப்பாற்ற உதவும் உடல் உறுப்பு தானம்…

கென்யாவில் மக்கள் பசுவின் ரத்தத்தை குடித்தாலும் அவற்றை கொல்வதில்லை: மோகன்…

கென்யா நாட்டில் மக்கள் உயிர்வாழ்வதற்காக பசு ரத்தத்தை குடிப்பார்களே தவிர அவற்றை கொல்வதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத், கென்யா நாட்டில் கடும் வறட்சியின் போது, மக்கள் உயிர்வாழ்வதற்காக பசு ரத்தத்தை குடிப்பார்கள். அவர்கள், மூங்கிலால்…

செல்போன் தான் பாலியல் பலாத்காரம் அதிகரிக்க காரணம்: ஆசம் கான்

செல்போன்கள் தான் பாலியல் பலாத்காரத்திற்கு காரணம் என உத்தரபிரதேச அமைச்சரும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான ஆசாம்கான் தெரித்துள்ளார். அவர் கூறியதாவது... செல்போன்கள் மூலம் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன. இளைய தலைமுறையினரிடம் மோசமான தகவல்களை பரப்புவதில் மொபைல் போனுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கிராம…

சீன பட்டாசு ஆக்கிரமிப்பால் 40 சதவீத விற்பனை பாதிப்பு: ஆலை…

சீன பட்டாசு வருகையால், சிவகாசி பட்டாசு ஆலைகளில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வட மாநில ஆர்டர் 40 சதவீதம் குறைந்துள்ளதால் உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் 850-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகளில் சுமார்…

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த…

இலங்கை சிறையில் சிக்கி தவிக்கும் மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க வலியுறுத்தி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ மீனவர்கள் 87 பேரை விடுவிக்க வலியுறுத்ததி ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடி தொழில் செய்பவர்கள் 10,000 ஆயிரம் பேர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய,…

இந்தியா-பாகிஸ்தான் அமைதித் தூதராக செயல்பட மலாலாவுக்கு அழைப்பு விடுங்கள்:மத்திய அரசுக்கு…

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதித் தூதராகச் செயல்பட, பெண் கல்விக்கு உரக்க குரல் கொடுத்து வருபவரும், பயங்கரவாதத்துக்கு எதிரான தனது போராட்டத்துக்காக நோபல் பரிசு பெற்றவருமான மலாலாவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்க வேண்டும் என்று சிவசேனைக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்தக் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத்,…

செம்மரக்கட்டை கடத்தியதாக 55 தமிழர்கள் கைது

ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தியதாக 55 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடப்பாவில் எருக்கம்பாடு வனப்பகுதியில் பொலிசார் அதிரடி சோதனை நடத்தியதில், 100–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களை பொலிசார் சுற்றி வளைத்த போது அவர்களில் சிலர் தப்பி ஓடியுள்ளனர். மேலும், அவர்களில் 55 தமிழர்கள்…

ஆசியாவின் மிக மோசமான விமான நிலையங்களில் இடம் பிடித்த சென்னை

சென்னை விமான நிலையம், ஆசியாவின் மிக மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது ’தி கைட் டூ ஸ்லிப் இன் ஏர்போர்ட்ஸ்' என்ற சுற்றுலா இணையதளம், இது தொடர்பாக 27 ஆயிரத்து 297 விமானப்பயணிகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில், ஆசியாவில் மிக…

இந்தியாவில் அதிகரிக்கும் பெண்குழந்தைகள் மரணம்… ஐ.நா. ஆய்வில் அதிர்ச்சி

டெல்லி: ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்புக்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிலும் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள்தான் அதிகம் மரணித்துள்ளதாக அந்த அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் விகிதம் குறித்து உலகின் பெண்கள்-2015…

ஆம், இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தவே அணு ஆயுத தயாரிப்பு… முதன்முறையாக…

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிரான போரில் பயன்படுத்தவே அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பட்டதாக முதன்முறையாக பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது. தீவிரவாத ஒழிப்புக்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கும் நிதியை அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்துவதாக பாகிஸ்தான் மீது சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அந்நாடு அணு ஆயுத குவிப்பில்…

தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக போராட்டம்

இந்தியத் தலைநகர் டில்லி அருகே இரண்டு குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முக்கிய நெடுஞ்சாலை ஒன்றை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஃபரிதாபாத் என்ற இடத்தில் உள்ள வீதிகளை மறித்து நேற்று செவ்வாய்க்கிழமை முதல் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் மேலும் பலரும் இன்று இணைந்துகொண்டுள்ளனர்.…

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் 2 லட்சம் பேர்…

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட 'சர்வதேச சாலை பாதுகாப்பு ஆய்வறிக்கை - 2015'-ல் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் 2,07,551 பேர் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2014ம் ஆண்டில் சாலை விபத்துகளில் ஒட்டு மொத்தமாக 1,37,572 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. உலக அளவில் மக்கள் தொகை 4 சதவீதமும்,…

நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட இந்தியாவுக்கு உதவி: ரஷ்யா உறுதி

நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட இந்தியாவுக்கு ரஷ்யா உதவும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரோவ் உறுதி அளித்துள்ளார். நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிடுவது குறித்து உதவுமாறு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கைய ஏற்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரோவ்…

சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வலுவடைந்திருக்கிறது: அமெரிக்கா

உலக அளவில், வளரும் நாடுகளின் பொருளாதாரம் பலவீனமாகியுள்ள நிலையிலும், உரிய சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம் தனது பொருளாதாரத்தை பலமான நிலையில் இந்தியா வைத்திருக்கிறது என்று அமெரிக்கா பாராட்டியுள்ளது. இருப்பினும், உலகப் பொருளாதார வளர்ச்சியை வழிநடத்திச் செல்லும் முன்னோடியாக இந்தியாவால் உருவெடுக்க முடியவில்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க…

காந்தியின் கொள்ளுப்பேத்தி மீது 53 கோடி ரூபாய் மோசடி வழக்கு

தென்னாப்பிரிக்காவில் காந்தியின் கொள்ளுப்பேத்தி மீது சுமார் 53 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காந்தியின் உறவினர்களில் பலர் தென்னாப்பிரிக்காவில் பல்வேறு சமூகச் சேவைகளில் ஈடுபட்டு, அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். காந்தியின் கொள்ளுப்பேத்தியான ஆஷிஷ் லதா ரம்போகின் (45) என்பவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்…

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க மத்திய…

டெல்லி: பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆயுள், மற்றும் மரண தண்டனை வழங்க வழி செய்ய மத்திய அரசை வலியுறுத்த இருப்பதாக டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி…

“பொருளாதரத் தடையை” நீக்குங்கள்- பிரதமர் மோடியிடம் நேபாள துணை பிரதமர்…

நேபாளத்துக்கு எதிரான 'அதிகாரப்பூர்வமற்ற' பொருளாதாரத் தடையை நீக்கி எரிபொருட்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அந்நாட்டு துணை பிரதமர் கமல் தாபா வேண்டுகோள் விடுத்துள்ளார். நேபாளத்தில் மன்னராட்சி முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மக்களாட்சி முறை அமலில் உள்ளது. உலகின் ஒரே இந்து நாடு…