அமெரிக்கா, சீனா நாடுகளை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்தது…

டெல்லி: அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளை விடவும், வளர்ந்து வரும் பொருளாதார நாட்டுகள் மத்தியில் இந்தியா, அதிகளவிலான அன்னிய முதலீட்டைக் கவர்ந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2015ஆம் ஆண்டில் அதிக அன்னிய முதலீட்டைக் கவர்ந்துள்ள நாட்டுகளின் பட்டியலில் அமெரிக்க, சீன, பிரட்டன் போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா…

ராமர், கிருஷ்ணர் பிறந்த உ.பி.யில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும்:…

லக்னோ, செப்.30- ராமர், கிருஷ்ணர் போன்ற கடவுளின் அவதாரங்கள் பிறந்த உத்தரப்பிரதேசத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என இத்தேஹாத் இ மில்லத் என்ற இஸ்லாமிய அமைப்பு கூறியுள்ளது. இதுதொடர்பாக, பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த இந்த அமைப்பின் தலைவர் மவுலானா தவுக்கீர் ரஸா கான்…

வழக்கறிஞர்கள் நேரில் முன்னிலையாக தமிழ்நாடு வழக்கறிஞர் மன்றம் உத்தரவு

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி போராட்டம் நடத்தியதில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சென்னை ஐகோர்ட், மதுரை கிளையை சேர்ந்த 14 வக்கீல்கள் நேரில் ஆஜராக தமிழ்நாடு பார்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விசாரணைக் குழு முன் வரும் 4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற மாண்பை சீர்குலைக்க முற்பட்டதாக 14…

அலெக்சாந்தரின் வம்சாவளியினரா இவர்கள்? ஆச்சர்யம் அளிக்கும் இந்தியாவின் குட்டி கிரிஸ்

உலகையே வீரத்திலும், இலக்கியத்திலும் கட்டியாண்ட சாம்ராஜ்யம் கிரீஸ் சாம்ராஜ்ய வம்சாவளியினர் இன்றும் இந்தியாவில் வசித்து வருகின்றனர் என கூறப்படுவது உண்மையிலேயே ஆச்சரியத்தை அளிக்கக்கூடும். இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஒரு புராதான கிராமம் தான் மலானா. குலு பள்ளத்தாக்கின் அருகில் அமைந்துள்ள இந்த கிராமம் வெளி உலக தொடர்பில்…

பருவ மழைக்கு ஏற்பவே தமிழகத்துக்கு தண்ணீர்: காவிரி மேற்பார்வைக் குழுக்…

பருவமழைக்கு ஏற்பவே காவிரியில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட முடியும் என்று, காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. மத்திய நீர் வளத் துறை செயலாளர் சசிசேகர் தலைமையில் காவிரி மேற்பார்வைக் குழுவின் ஐந்தாவது கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய…

சீன அதிபர் கோட்டை விட்ட இடத்தில் கொடி நாட்டிய மோடி!…

சிலிக்கான்வேலி.. உலக டெக் நிறுவனங்களின் சங்கமத்தின் பெயர் அது. அமெரிக்க மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில்தான், உலகை உள்ளங்கைக்குள் கட்டிப்போட்டுள்ள கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் etc..etc.. என பல நிறுவனங்கள் தலைமையகங்களை அமைத்துள்ளன. உலகின் எந்த ஒரு மூலையிலும், இவர்கள் பங்களிப்பு இன்றி இணையத்தில் ஒரு…

80 கோடி இந்திய இளைஞர்களால் முடியாதது வேறு யாரால் முடியும்?..…

சான்ஜோஸ்: சிலிக்கேன் வேலி பயணத்தின் ஒரு கட்டமாக அங்குள்ள சாப் மையத்தில் இந்தியர்களிடையே பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்தினார். தற்போது பேசி வரும் பிரதமர் மோடி குட்ஈவ்னிங் கலிபோர்னியா என்று கூறி தனது பேச்சைத் தொடங்கினார். பிரதமரின் பேச்சிலிருந்து... குட் ஈவ்னிங் கலிபோர்னியா. உங்களது ஆர்வம் என்னை…

நரேந்திர மோடி ஏன் உலகை கவர்கிறார்… தெரியாத சில ரகசியங்கள்!

உலகளவில் அமெரிக்க அதிபர் ஒபமாவுக்கு பிறகு சமூக வலைதளங்களில் அதிகம் பேர் பின்தொடரும் நபராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். தகவல் தொடர்பு நிறுவனங்களின் உலகத் தலைநகராக கருதப்படும் சிலிக்கான் வேலியே அவரது வருகையால் சிலிர்த்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். உலக நாடுகளில் மோடிக்கு ஏன்…

காஷ்மீர் விவகாரம் மீது பொது வாக்கெடுப்பு: பான்-கீ-மூனிடம் நவாஸ் ஷெரீஃரீப்…

காஷ்மீர் விவகாரம் மீது பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூனிடம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வேண்டுகோள் விடுத்தார். ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள நவாஸ் ஷெரீஃப், ஞாயிற்றுக்கிழமை பான்-கீ-மூனைச் சந்தித்துப் பேசினார். அப்போது காஷ்மீர் விவகாரத்தை நவாஸ் எழுப்பியதாக…

இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் ஒரு போதும் காலூன்ற முடியாது! ராஜ்நாத் சிங்…

இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஒரு போதும் காலூன்ற முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லைகளில் நிலவும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எல்லை பிரச்சனையை காட்டிலும் மாவோயிஸ்டுகள்…

மதத்திலிருந்து தீவிரவாதத்தை தனிமைப்படுத்த வேண்டும்… பிரதமர் மோடி வலியுறுத்தல்

நியூயார்க் : ஐ.எஸ். போன்ற பயங்கரவாத இயக்கங்களால் சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் தீவிரவாதத்தை முற்றிலுமாக மதத்திலிருந்து தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. சபையின் 70 வது பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி,…

மோடி இந்தியாவை மட்டுமல்ல உலகையே மாற்றுவார்: சிஸ்கோ தலைவர் ஜான்…

சிலிக்கான்வேலி: மோடி இந்தியாவை மட்டுமல்ல உலகையும் மாற்றுவார் என்று சிஸ்கோ நிறுவன செயல் தலைவர் ஜான் தாமஸ் சேம்பர்ஸ் தெரிவித்தார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, சனிக்கிழமை இரவு, நியூயார்க்கில் நடைபெற்ற ஜி-4 நாடுகள் மாநாட்டில் பங்கேற்றார். 10 வருடங்களுக்கு பிறகு இம்மாநாட்டை இந்தியா நடத்தியது. பிரேசில்,…

கண்களை கட்டிக்கொண்டு எழுதிய தேர்வு: 7ம் வகுப்பு மாணவனின் அசத்தல்…

கேவையில் 7ம் வகுப்பு மாணவன் ஒருவர் கண்களை கட்டிக்கொண்டே தேர்வு எழுதி அசத்தியுள்ளார். கோவை பீளமேடுபுதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், ராதிகாதேவி தம்பதியின் மகன் மாதேஷ் பரத்குமார்(12). தனியார் மெட்ரிக்பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். கோவை தனியார் பயிற்சி நிறுவனத்தில் ‘பிரைன் ட்ரைன் புரோகிராம்’ என்ற…

டெல்லி ஜே.என்.யூ.வில் நக்சல்கள்- நேரு பெயரை நீக்கி நேதாஜி பெயர்…

டெல்லி: புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜே.என்.யூ) பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களும் நக்சலைட்டுகள்- அவர்களை வேட்டையாட போலீஸ் படையை குவிக்க வேண்டும்; அந்த பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரை சூட்ட வேண்டும் என்றும் பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை முன்வைத்துள்ளது…

அகில உலக தொல்காப்பிய மன்றம்- நாளை பிரான்ஸில் தொடக்கவிழா

பாரிஸ்: தமிழ் மொழியின் முதன்மை நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் வகையில் நடைபெறும் அகில உலக தொல்காப்பிய மன்றத் தொடக்க விழா நாளை பிரான்சில் நடைபெறுகின்றது. நாளை (அந்நாட்டு நேரப்படி) காலை 11 மணிக்கு துவங்கி பிற்பகல் 1.30 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியினை…

ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரம் எழுப்பப்பட்டால் தகுந்த பதிலடி: இந்தியா அறிவிப்பு

"ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பேசினால், இந்தியா சார்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்'' என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார். இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஐ.நா. சபையில்…

ஈழத்தமிழர்கள் தொடர்பாக இந்திய மத்திய அரசின் இருவேறு கண்ணோட்டம்

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்கள், அகதி முகாம்களில் வாழ்பவர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து வாழ்பவர்கள் என இரு பிரிவுகளாக வாழுகின்றார்கள். இந்த இரு பிரிவினரையும் தமிழக அரசு ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கின்றது. ஆனால் மத்திய அரசு எம்மை வெவ்வேறாக பிரித்து பார்க்கின்றது. இதனால்…

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பெருஞ்சுவர் கட்ட இந்தியா திட்டம்:…

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பெருஞ்சுவர் ஒன்றை கட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது என ஐ.நா.,வில் பாகிஸ்தான் புகார் செய்துள்ளது. மேலும் இதுகுறித்து ஐ.நாவுக்கான பாகிஸ்தான் தூதர் மலீகா லோதி ஐ.நா பாதுகாப்பு சபைக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: - காஷ்மீர் என்பது சர்வதேச பிரச்னை. இதுகுறித்து ஏற்கனவே ஏராளமான…

உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் டெல்லி: 66 கோடி இந்திய…

புதுடெல்லி, செப். 25- உலக வங்கி வெளியிட்டுள்ள மாசுப்பட்ட நகரங்கள் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இந்திய நகரங்கள் பிடித்து சாதனை(?) படைத்துள்ளன. வளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்த 381 நகரங்களின் காற்று மாசுப்பற்றி உலக வங்கி பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 20 இடங்களில்…

நேதாஜியின் மரணம் நாடுகளின் தவறுகளுக்காக மறைக்கப்படுகிறதா?

இந்திய சுதந்திரத்துக்காக  இந்திய தேசிய ராணுவம் அமைத்த சுபாஸ் சந்திர போஸின் மரணம் நாடுகளின் தவறுகளுக்காக மறைக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆங்கிலேயரை எதிர்த்து, இந்திய சுதந்திரத்துக்காக, சிங்கப்பூரில் 3 லட்சம் வீரர்களை கொண்ட இந்திய தேசிய ராணுவம் அமைத்த சுபாஸ் சந்திர போஸின் தேசபக்தி, சுதந்திரப்போராட்ட வீரம்,…

காவலர்கள் தற்கொலையில் தமிழகம் 2ம் இடம்… அதிகரிக்கும் மனஅழுத்தமே காரணம்

நாட்டிலேயே மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் போலீஸ் அதிகாரிகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரின் தற்கொலைக்கும் மனஅழுத்தமும், உயர் அதிகாரிகளின் நெருக்கடியும் தான் காரணம் எனவும் கூறப்படுகிறது. திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவின் தற்கொலை தமிழகத்தில் அரசியல் ரீதியாகவும் பெரும் பரபரப்பை…

பாரம்பரிய அரிசிகளின் உணவுத் திருவிழா

உண்ணும் உணவு நம் சிந்தனைகளுக்கும், செயல்பாட்டிற்குமான அடிப்படை காரணகளில் ஒன்றாகிறது. மண்சார்ந்த, மரபார்ந்த உணவு கலாசாரத்தை மீட்டெடுப்பது என்பது, சீரழிந்த தற்போதைய உணவு கலாச்சாரத்திலிருந்து விடுதலை பெறுவது மட்டுமல்ல, இந்த மண்ணுக்கேற்ற மானம், வீரம், மனிதநேயம் போன்றவற்றையும் மீடடெடுப்பதாகும். அத்தகு முயற்சியின் தொடர்ச்சியாக, நமது மறக்கடிக்கப்பட்ட மருத்துவகுணமிக்க பாரம்பரிய…

இலங்கை தீர்மானம்: வாருங்கள், அனைவரும் சேர்ந்து பிரதமரை சந்திப்போம்.. ஜெ.வுக்கு…

சென்னை: தமிழக சட்டசபையில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தீர்மானத்தை அவருக்கு விளக்கிட வேண்டும் என்று பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர்…