போஸ் தனது மரணச் செய்தியை வானொலியில் கேட்டு சிரித்தார்: மெய்க்காவலர்…

சுபாஷ் சந்திர போஸ் தனது மரணச் செய்தியை வானொலியில் கேட்டதாக நேதாஜியின் மெய்க்காவலர் பேட்டியளித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் டக்கோவா கிராமத்தில் உள்ள சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன் வைத்திருக்கும் பழைய பர்மா பாஸ்போர்ட்டின்படி அவருக்கு வயது 115. நிஜாமுதீன் சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையோடு பயணித்தவர்களில் முக்கியமான நேரடி சாட்சியங்களில் ஒருவர், அவருடைய மெய்க்காவலர்களில்…

விமான விபத்தில் இறந்ததாக தவறான தகவல் பரப்புவோர் மேல் நடவடிக்கை-…

டெல்லி: விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்துவிட்டதாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினரான சந்திர போஸ் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தனது வானொலி உரையில், சுபாஷ் சந்திர போஸின் உறவினர்களை சந்திக்க…

இலங்கையில் சர்வதேச விசாரணை: சட்டசபை தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை!-…

இலங்கையில் சர்வதேச விசாரணை அமைக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் எந்த பயனும் இல்லை. ஏனெனில் வெளிநாட்டு கொள்கையில் தமிழக அரசு தலையிட அதிகாரம் இல்லை. என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி  தெரிவித்தார். நான் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசினேன்.…

பாகிஸ்தானுடன் காஷ்மீர் ஒருபோதும் இணையாது

பாகிஸ்தானின் அங்கமாக காஷ்மீர் ஒருபோதும் ஆகாது என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். இதுதொடர்பாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் "ஜம்மு-காஷ்மீர் தொடர்பான விவாதம்' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான…

கிரானைட் குவாரிகளில் நரபலிகள்: தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்… அதிர்ந்த சகாயம்

மதுரை: கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுத்து உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் மேலும் இரண்டு எலும்புக்கூடு இருப்பதை சகாயம் குழு கண்டுபிடித்துள்ளனர். தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் கிடைத்து வருவதால் நரபலி புகார் வழக்கு மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மதுரையில் கிரானைட் முறைகேடுகளை விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்…

நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட மம்தா அக்கறை காட்ட…

கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய ரகசிய ஆவணங்களை மேற்கு வங்க அரசு இன்று வெளியிட்டுள்ளது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட 64 வகை ஆவணங்கள் இன்று வெளியிடப்பட்டு அது கொல்கத்தா, போலீஸ் மியூசியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசே, தயங்கிய ஒரு விஷயத்தை, மேற்கு வங்க…

நேதாஜி தொடர்பான 12,000 பக்க ரகசிய ஆவணங்களை வெளியிட்டது மேற்கு…

கொல்கத்தா: இந்திய விடுதலைக்குப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ஆவணங்களை மேற்குவங்க அரசு இன்று வெளியிட்டது. மொத்தம் 12744 பக்கங்கள் கொண்ட, 64 ஃபைல்களை, கொல்கத்தா போலீஸ் மியூசியத்தில் காவல்துறை காட்சிப்படுத்தியுள்ளது. 1937 முதல் 1947ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 64 ஆவணங்களை…

கோமியம் கிருமி நாசினியா? மருத்துவமனையில் தெளித்து சோதித்து பார்க்கிறது ராஜஸ்தான்…

ஜெய்ப்பூர்: பசுவின் கோமியத்திற்கு கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதாக கூறப்பட்டுவரும் நிலையில் அதை நிரூபித்து பார்ப்பதற்காக, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில், கோமியத்தை தெளித்து பரிசோதிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்துக்கள் வாழ்க்கை முறையில் பசுக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துவருகின்றனர். பசு மாட்டின் பல்வேறு உதிரி பொருட்களை…

ஒத்துழைப்பு கொடுக்காத போலீஸ்… ஓயாத சகாயம் ஐ.ஏ.எஸ்… அறிக்கையில் வெடிக்கப்…

மதுரை: கிரானைட் முறைகேடு பற்றி 20கட்ட விசாரணை நடத்தியுள்ள சகாயம், அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 4 வாரகாலம் அதாவது அக்டோபர் 15 வரை அவகாசம் அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 10 மாத விசாரணையில் 12000 பக்க அறிக்கைகளை தயாரித்துள்ளார் சகாயம். கிரானைட் கொள்ளையோடு நரபலி கொலைகளும் தோண்டப்பட்டுள்ளதால்…

இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன்…

இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் தான் இருந்தார் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நேதாஜி குறித்த சில முக்கிய தகவல்களை பகிரங்கமாக வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், 1948-49 கால கட்டத்தில் நேதாஜி உயிருடன் தான் இருந்தார் என…

இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரி தமிழக சட்டப்பேரவையில்…

இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த தீர்மானத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச விசாரணை கோரும் தீர்மானத்தை ஜெயலலிதா தாக்கல் செய்தார். ஒட்டு மொத்த தமிழினத்தின் லட்சியத்திற்கும், இலங்கை வடக்கு மாகாண சபையின் தீர்மானங்களுக்கும் வலு…

மராத்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே மும்பையில் ஆட்டோ பெர்மிட்! அரசு முடிவால்…

மும்பை: மராத்தி மொழி பேச தெரிந்தவர்களுக்கு மட்டுமே ஆட்டோ ஓட்ட பெர்மிட் வழங்கப்படும் என்று அமைச்சர் திவாகர் ராவ்தே கூறினார். மகாராஷ்டிராவில், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தில் சமீபத்தில் மாட்டிறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டதும், குறிப்பிட்ட நாட்களுக்கு தொடர்ச்சியாக இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டதும் சர்ச்சையை…

செம்மரம் கடத்தி ரூ.600 கோடி சொத்து சேர்த்த ராஜூபாய்: மும்பையில்…

மும்பை: செம்மரக் கடத்தலில் தொடர்புடைய மும்பை முக்கிய புள்ளி ராஜூபாய் என்பவரை சித்தூர் போலீஸார் மும்பையில் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1,000 டன் செம்மரம் கடத்தியுள்ள ராஜூபாய் ரூ. 600 கோடி சொத்து சேர்த்துள்ளதாக போலீஸார் திடுக்கிடும் தகவவ்களைத் தெரிவித்துள்ளனர். திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில்…

நரபலி விவகாரம்: பிஆர்பி நிறுவன உரிமையாளர் உள்பட 4 பேருக்கு…

மதுரை: நரபலி விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும் படி, பி.ஆர்.பி. நிறுவன உரிமையாளர் உட்பட 4 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக ஹைகோர்ட் உத்தரவுப்படி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். பல்வேறு கட்ட விசாரணைகளை முடித்துள்ள…

தமிழர்கள் இந்தி படிக்கவேண்டும்.. சமஸ்கிருதம் தெரியாததால் வெட்கப்படுகிறேன்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழர்கள் இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை படிக்க வேண்டும் என்று மத்திய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற சமஸ்கிருத மகாசம்மேளன விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது…

சகாயம் விளம்பரம் தேடுகிறார்: முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி குற்றச்சாட்டு

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் விளம்பரம் தேடும் வேலையில் ஈடுபடுவதாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை அருகே நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் சுடுகாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த சம்பவங்கள் குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன் கூறியதாவது,  ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு…

கிரானைட் குவாரிகளில் நரபலிகள்… சுடுகாட்டில் உறங்கிய சகாயம்…

மதுரை: மதுரை கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் இப்போது தோண்ட தோண்ட வந்து கொண்டிருக்கிறது. ‘கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது' என்பார்கள். கிரானைட் கொள்ளை குறித்து தோண்டிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு நரபலி பற்றிய பூதம் வெளிப்பட்டுள்ளது. 12 பேர் நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள…

எல்லையில் இடையூறு செய்தால் பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை

எல்லையில் இடையூறு செய்தால் பதிலடி கொடுப்பதற்கு இந்தியா தயங்காது என்று பாகிஸ்தானுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அண்டை நாடுகளுடன் நல்லுறவு வைத்துக் கொள்ளவே இந்தியா எப்போதும் விரும்புகிறது.…

கொள்ளையோடு கொலையும்… தோண்டத் தோண்ட எலும்புகள்… மதுரைக்கு வந்த சோதனை!

மதுரை: தமிழகத்தையே உலுக்கிய கிரானைட் குவாரி கொள்ளை வழக்கில் தற்போது நரபலி விவகாரம் சேர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து முறைகேடு செய்ததாக பிஆர்பி நிறுவனத்தின் மீது புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் கடந்த 1999ம் ஆண்டு வெளிச்சத்திற்கு…

தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட லஷ்கர் தீவிரவாதி சுட்டுக்கொலை… ஊடுருவல்…

ஜம்மு : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தின் ககாபுரா பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயல்வதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படியில், அப்பகுதிக்குச் சென்ற…

உணவு விடுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்தது! 80 பேர் பலி

உணவு விடுதியில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் இதுவரையிலும் 80 பேர் பலியாகியுள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் உள்ள உணவு விடுதியில் இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணியளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில் உணவு விடுதியின் கட்டிடம் முழுவதுமாக…

நரபலி கொடுத்த இடத்தை தோண்ட பொலிசார் ஒத்துழைக்கவில்லை: சகாயம் ஐ.ஏ.எஸ்.

மதுரையில் நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை தோண்ட பொலிசார் ஒத்துழைக்கவில்லை என சகாயம் குற்றம் சாட்டியுள்ளார். கிராணைட் மோசடியில் சிக்கியுள்ள பி.ஆர்.பி.யிடம் ஓட்டுநராக வேலை செய்து வந்த கீழவளவைச் சேர்ந்த சேவற்கொடியான் என்பவர், சகாயம் ஐ.ஏ.எஸ்.ஸிடம் புகார் ஒன்றை தெரிவித்தார். அந்த புகாரில், மனநலம் பாதிக்கப்பட்ட பல்வேறு நபர்களை…

ஐஎஸ் அமைப்புக்கு இந்திய முஸ்லிம்கள் வெளியிட்ட “பத்வா”… அமெரிக்கா வரவேற்பு

வாஷிங்டன் : ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் அமைப்பு பத்வா வெளியிட்டிருப்பதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. அல் கொய்தாவை விட மிக மோசமான பயங்கரவாத இயக்கமாக செயல்பட்டு வரும் ஐஎஸ் அமைப்புக்கு எதிராக இந்திய முஸ்லிம் மத தலைவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து பத்வா வெளியிட்டுள்ளனர்.…