மத்திய உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில், “குடியுரிமைக்கு மறுப்பு” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் பேசிய சைபுதீன், குடியுரிமை தொடர்பான கூட்டாட்சி அரசியலமைப்பில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும்போது அதற்குப் பதிலாக அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்க…
அனைத்து கோவில்களிலும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்; இந்து…
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் 38 ஆயிரம் கோவில்களுக்கு மேல் இருக்கின்றன. அவற்றில் கோவில் வருமானம் வரும் கோவிலை மட்டுமே இந்து அறநிலையத்துறை கவனிக்கிறது. வருமானம் வரும் கோவில்களிலும் பக்தர்களை கசக்கிப் பிழிந்து கல்லா கட்டும் கேவலம்…
ஆந்திர சிறையில் தமிழர்கள்: வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வலியுறுத்தல்
ஆந்திர சிறையில் உள்ள தமிழர்கள் மீதான வழக்குகளை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி, தமிழ்நாடு இளம் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு வழக்குகளின் கீழும், பொய் வழக்குகளின் கீழும் ஆந்திர சிறையில் தமிழர்கள் 2,500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரியும்,…
நிலநடுக்கத்தை டி.வி. சீரியல்கள் போல் படம் பிடிப்பதா? இந்திய ஊடகங்களை…
நேபாள நிலநடுக்கத்தினை தொலைக்காட்சி நாடகங்கள் போல இந்திய செய்தியாளர்களும், ஊடகங்களும் படம் பிடிப்பதாக நேபாளிகள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 6,621 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி 14,023 பேர் காயமடைந்துள்ளனர். இந்திய ஊடகவியலாளர்கள் சுமார் 200…
தமிழக மீனவர்களின் பிரச்சினை தேசியப் பிரச்சினை என்கிறார் மணிசங்கர் ஐயர்
மீனவர்களின் பிரச்சினை குறித்து இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என இந்திய காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக மீனவர்களின் பிரச்சினை ஒரு தேசியப் பிரச்சினை எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட…
முஸ்லீம்களுக்கு மறைமுகமாக குறி வைக்கிறார் மோடி… அல் கொய்தா திடீர்…
டெல்லி: உலக வங்கி, ஐஎம்எப் மூலமாக முஸ்லீம்களை பிரமர் நரேந்திர மோடி மறைமுகமாகத் தாக்கி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் உலக முஸ்லீம்களின் எதிரி என்றும் அல் கொய்தா திடீரென குற்றம் சாட்டியுள்ளது. ஒரு வீடியோ மூலம் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளது அல் கொய்தா அமைப்பு. இதையடுத்து…
பண்டிட்டுகள் காஷ்மீர் திரும்ப நடவடிக்கை: முஃப்தி முகமது சயீது உறுதி
காஷ்மீர் பண்டிட்டுகள், ஜம்மு-காஷ்மீருக்குத் திரும்புவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அந்த மாநில முதல்வர் முஃப்தி முகமது சயீது உறுதியளித்தார். குஜராத் மாநிலம், ஆமதாபாதுக்கு சனிக்கிழமை வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தபோது இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர், நமது கலாசாரத்தின் ஓர் அங்கத்தினர்…
விவசாய நிலங்கள் அடிமட்ட விலைக்கு வாங்கப்பட மாட்டாது: அமித் ஷா
நாட்டில் எந்த விவசாயிகளின் நிலங்களும் அடிமட்ட விலைக்கு மத்திய அரசால் வாங்கப்பட மாட்டாது என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார். பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக அமித் ஷா சனிக்கிழமை அமிருதசரஸ் சென்றார். அப்போது…
பாகிஸ்தானை எச்சரிக்கும் இந்தியா
இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் வெளியுறவு துறைசெய்தி தொடர்பாளர் தஸ்னியா அஸ்லாம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஜம்மு காஷ்மீரில் புதியநகரியம் அமைக்கும் முயற்சி எதுவும் முன்னெடுக்கப்பட்டால் அது, ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்தை மீறுவதாக…
இந்தியாவின் மீட்பு பணிகளால் பாதுகாப்புக்கு ஆபத்து – சீனா உறவு…
நிலநடுக்க மீட்புப் பணிகளில் இந்தியாவின் பங்களிப்பு மிக அதிகமாக இருப்பதால் நேபாள இறையாண்மைக்கு ஆபத்து என்றும் சீனாவுடனான உறவு பாதிக்கும் என்றும் அந்நாட்டு மாவோயிஸ்டுகள் எச்சரித்துள்ளனர். 80 ஆண்டுகளுக்குப் பின்னர் நேபாளத்தை புரட்டிப் போட்டிருக்கிறது பயங்கர நிலநடுக்கம். தற்போதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் பலியாகி உள்ள நிலையில்…
101 ஆறுகளில் நீர்வழிப் பாதை- 5-ந் தேதி மசோதா தாக்கல்!…
ஷில்லாங்: நாடு முழுவதும் 101 ஆறுகளை நீர்வழிப் பாதைகளாக மாற்றுவது தொடர்பான மசோதா நாடாளு மன்றத்தில் வரும் 5-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இதில் ஆந்திரா- தமிழகம் இடையேயான ஆங்கிலேயர் காலத்து பக்கிங்காம் கால்வாய் போக்குவரத்து தொடர்பான…
2017க்கு பின் யாரும் கறுப்பு பணம் பதுக்க முடியாது:மத்திய நிதி…
புதுடில்லி: ''வரும், 2017ம் ஆண்டுக்கு பின், இந்தியர்கள் யாரும், வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்க முடியாது. அந்த அளவிற்கு, கறுப்பு பணத்துக்கு எதிரான கடுமையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். இந்தியாவில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை, சுவிட்சர்லாந்து…
மீனவர்கள் விவகாரம்: பொறுப்பை தட்டிக் கழிக்கிறது மத்திய அரசு
தமிழக மீனவர்களைக் காக்கும் பொறுப்பை மத்திய அரசு தட்டிக் கழிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார். இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகம், புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் பாஜக தலைவர்களுடன் தில்லி சென்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, தமிழக…
விவசாயிகளைக் கைவிட்ட மோடி அரசு: ராகுல் குற்றச்சாட்டு
மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதியில் விவசாயிகளிடம் குறைகளைக் கேட்கும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. நாட்டில் உள்ள ஏழை விவசாயிகளை பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கைவிட்டுவிட்டது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட…
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் – தமிழக மீனவர்களுக்கு…
சர்வதேச கடல் எல்லையை மீறி, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாமென தமிழக மீனவர்களுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதனை நிறுத்துவதற்கான சிறந்த சந்தர்ப்பம் இதுவென மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளை டில்லியில் நேற்று சந்தித்தபோது, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா…
மிஸ்டர் மோடி சார்! இந்தியாவிலும் கொஞ்சம் ‘டூர்’ போங்க…
டெல்லி: வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிலும் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும் என்று லோக்சபாவில் மீண்டும் கலாய்த்திருக்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல். லோக்சபா தேர்தல், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல்களில் படுதோல்வியை காங்கிரஸ் சந்தித்தது. இதனால் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்…
மேலும் 15 கிலோ தங்கம் மாயம்
திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் மேலும் 15 கிலோ தங்கம் காணாமல் போயிருப்பது சிபிஐ அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 15 கிலோ தங்கம் காணாமல் போனது குறித்து திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தின் கண்காணிப்பாளர் முகமது சாருக், ஆய்வாளர் செந்தில் குமார் ஆகிய இரண்டு பேர் பணியிடை நீக்கம்…
இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் வேண்டாம்- இலங்கையிடம் இந்தியா…
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழையும் போது அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளக்கூடாது என்று இந்தியா இலங்கை கடற்படையினரிடம் கோரியுள்ளது. கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இந்திய பிரதி வெளியுறவு அமைச்சர் வி.கே. சிங் இந்த தகவலை வெளியிட்டார். ஏற்கனவே இந்திய மீனவர்கள் தாக்கிய 6 சம்பவங்கள்…
தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள், கிரிமினல்களாம்… ஹரியானா அமைச்சரின்…
சண்டிகர்: தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள், கிரிமினல்கள் என்று ஹரியானா அமைச்சர் தன்கார் திமிர்த்தனமாக பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஹரியானா மாநிலத்தின் ஆளும் பாரதிய ஜனதா அரசில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் ஓபி தன்கார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: Farmers who commit suicide are ‘cowards’, ‘criminals':…
தமிழக மீனவர்களை கடத்தல்காரர்கள் என்று சித்தரிப்பதா? மத்திய அரசுக்கு வைகோ…
தமிழக மீனவர்களை சர்வதேச கடத்தல்காரர்களைப் போல சித்தரித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளதற்கு மறுமலர்ச்சி தி.மு.க.சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். “கடலில் மீன் பிடித் தொழிலுக்குச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இந்திய அரசின் கடலோர காவல்படை பாதுகாப்பு அளிக்க வேண்டும். சிங்களக்…
நேபாள மீட்பு பணியில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்கா
நேபாளத்தில் நடந்த நிலநடுக்கத்தை அடுத்து, அங்கு இந்தியா மேற்கொண்ட மீட்புப் பணிகளை பார்த்த அமெரிக்கா தனது பாராட்டை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா நிகழ்ச்சி ஒன்றில் இதுபற்றி கூறுகையில், கடந்த சில வாரங்களாக இந்தியா தனது தலைமைப் பண்பை உலகுக்கு நிரூபித்துள்ளது. இந்தியப் படைகளின் திறமைகள் எங்களை…
பூகம்ப அபாயப்பகுதியில் அமைந்துள்ள 38 இந்திய நகரங்கள்
புதுடில்லி: இந்தியாவில் 38 நகரங்கள் நில அதிர்வு ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளன. இவற்றில் 60 சதவீத நகரங்கள், பூகம்பம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதில், டில்லி உள்ளிட்ட நகரங்கள் பூகம்பத்தினால் பாதிக்கப்படலாம் எனவும் தெரியவந்துள்ளது. நேபாளத்தை சீர்குலைத்த கடுமையான பூகம்பம், ஆக்ரா மற்றும் சிலிகுரி நகரங்கள் மற்றும்…
ஒருமாத சம்பளத்தை வழங்க எம்.பி.க்கள் முடிவு
பாராளுமன்றம் திங்கள்கிழமை கூடியதும், எம்.பி.க்கள் அனைவரும் நேபாள மற்றும் வட இந்திய மாநிலங்களில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காக மவுன அஞ்சலி செலுத்துமாறு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கேட்டுக்கொண்டார். இதையடுத்து அனைத்து கட்சி எம்.பி.க்களும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நில நடுக்கம் குறித்த விவாதம்…
தமிழக மீனவர்கள் மீது இந்திய கரையோர காவல்துறையினர் குற்றச்சாட்டு
இந்திய மீனவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் காரணமாகவே இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்கின்றனர் என்று இந்திய கரையோர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் சென்னை மேல் நீதிமன்றத்தில் இது தொடர்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டது. இலங்கை கடற்பரப்புக்குள் சென்றதன் பின்னர் இலங்கை கடற்படையினருக்கும் இந்திய மீனவர்களுக்கும் இடையில் இடம்பெறும்…