ஆந்திர துப்பாக்கிச் சூடு: அரசநத்தத்தில் மனித உரிமை ஆணையக் குழுவினர்…

ஆந்திரத்தில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்களின் உறவினர்களிடம், தேசிய மனித உரிமைகள் ஆணையக் குழுவினர் புதன்கிழமை விசாரணை நடத்தினர். ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே, சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டதாக தருமபுரி மாவட்டம், சித்தேரி ஊராட்சி, அரசநத்தம், கலசப்பாடி, ஆலமரத்துவளவு, கருக்கம்பட்டி கிராமங்களைச்…

தீர்ப்பில் பிழை இருப்பதாக புகார்: நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனை…

பெங்களூர், மே. 13– சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி கடந்த 11–ந்தேதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பில் ஜெயலலிதா வாங்கிய கடன் தொகை கூட்டலில் தவறு இருப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ்…

காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியின் சாதனைகள் அதிகம்

"கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் தலைமையிலான அரசின் ஆட்சியை ஒப்பிடுகையில், கடந்த 10 மாதங்களில் ஏராளமான சாதனைகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று, வரும் 26-ஆம்…

ஈழத்தமிழர்களைக் கண்டும் காணாமலும் இருந்த கருணாநிதி மனச் சாட்சி பற்றி…

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர் மாநாடு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போது, சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதாவை நான் ஆதரிக்கின்றேன். அம்மா மீது…

ஜெ. விடுதலைத் தீர்ப்பில் ஓட்டைகள்: உடனடியாக மேல்முறையீடு செய்க! :…

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை: ’’வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக் குவித்தது குறித்த வழக்கிலிருந்து ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகள் விடுதலை செய்யப்பட்டதை ஆளுங்கட்சியினரும், அவர்களின் துதிபாடிகளும் கொண்டாடி வருகின்றனர். நீதி வென்று விட்டதாகவும், புடம் போட்ட தங்கமாக திரும்பியிருப்பதாகவும் ஆலாபனைகள் பாடப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் ஜெயலலிதாவை…

கேமரூன் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி. பிரீத்தி…

லண்டன், மே. 12– இங்கிலாந்தில் கடந்த 7–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரதமர் டேவிட் கேமரூனின் கன்சர்வேடிவ் கட்சி 336 தொகுதிகளில் தனி மெஜாரிட்டியுடன் அமோக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து கேமரூன் மீண்டும் பிரதமராகிறார். அவர் விரைவில் ஆட்சி அமைக்கிறார். அதற்காக புதிய மந்திரி சபை…

டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி: நேபாள இந்தியன் முஜாகிதீன்…

புதுடெல்லி, மே 12- நேபாள நாட்டில் நிகழ்ந்த பூகம்பத்தை பயன்படுத்தி அந்நாட்டில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தலைவனான இர்பான் அகமது சிறையில் இருந்து தப்பித்து சென்றான். இந்நிலையில் அவனை கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. முன்னதாக இந்தியாவில், டெல்லி…

வானம் பார்த்த பூமியை வளமான பூமியாக மாற்றிய பஞ்சாப் விவசாயிகள்

பஞ்சாப்பை சேர்ந்த விவசாயிகள் வறட்சிக்குப் பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் பழத்தோட்டங்கள் அமைத்து வளமான பூமியாக மாற்றி நல்ல விளைச்சலை கண்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் உள்ள லாந்தை ஊராட்சியில், அமைந்துள்ளது பஞ்சாப் விவசாயிகளின் அகல் சேவா பழத்தோட்டம். மொத்தம் 300 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த…

ஜெ.க்கு 4 ஆண்டு சிறை- ரூ100 கோடி அபராதம்- நீதிபதி…

பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை அதிரடியாக ரத்து செய்துள்ளது கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி.. 1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த…

5 கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் மீட்பு; 4 கடத்தல்காரர்கள்…

சென்னை: சென்னையில் ரூபாய் 5 கோடி மதிப்புள்ள கோவில் சிலைகள் பிடிப்பட்டதுடன், 4 கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பிரதீப் வி.பிலீப், "நமது சிலை திருட்டு தடுப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை மூலம், கடத்தி விற்பனை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்ட…

வன்முறை ஒழிந்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம்

நாட்டில் வன்முறை ஒழிந்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக கருதப்படும் தண்டேவாடா மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை சென்றார். இந்த மாவட்டத்துக்கு 30 ஆண்டுகளுக்குப் பின்னர் செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார்.…

விவசாயத்திற்காக விரைவில் ”சிறுநீர் சேமிப்பு திட்டம்”?

மகாராஷ்டிராவில் விவசாய நிலங்களுக்கு மனிதனின் சிறுநீரை பாசனமாக பயன்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில், பயிர்களுக்கு சிறுநீர் நல்லது என்றும், டெல்லியில் தான் தங்கியுள்ள வீட்டில் கூட செடிகளுக்கு சிறுநீரைத் தான் ஊற்றுவதாகவும் தெரிவித்தார். இந்த கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய…

சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழை பயன்படுத்தாதது ஏன்? சதானந்த…

சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்புகளை எழுதவும், வழக்காடு மொழியாகவும் தமிழை ஏன் பயன்படுத்துவதில்லை? என்றும், ஐகோர்ட்டின் நடவடிக்கைகளில் தமிழுக்கு உரிய மரியாதை எப்போது வழங்கப்படும்? என்றும் டெல்லி மேல்-சபையில் உறுப்பினர் தருண் விஜய் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி சதானந்த கவுடா…

ஆந்திர சம்பவம்: சாட்சி வாக்குமூலம் பதிவு செய்யக் கோரிய மனு…

ஆந்திரத்தில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான 3 நேரடி சாட்சிகளின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யக்கோரும் மனுவை மதுரை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. திருப்பதி மலையில் செம்மரக் கடத்தலில் ஈடுப்பட்டதாகக் கூறி தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தை நேரில்…

இந்தியச் செய்தி இலங்கையை வைத்து காரியம் சாதிக்க முயலும் சீனா:…

இந்திய ராணுவம் இன்று பிரம்மோஸ் அதிநவீன ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது. மலாக்கா ஜலசந்திப் பகுதியில் இந்தியா தனது பாதுகாப்பை வலுப்படுத்த ஆர்வமாக உள்ள நிலையில், கார் நிகோபர் தீவு பகுதியில் இன்று மதியம் 1.10 மணியளவில் இந்த சோதனை நடந்துள்ளது. அதிகாரி ஒருவர் கூறுகையில், சோதனை…

20 தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் மனித உரிமை ஆணைய விசாரணைக்கு…

20 தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் மனித உரிமை ஆணைய விசாரணைக்கு தடைபோடுவதா? என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அழர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் அப்பாவித் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் நீதி…

இனி மைனர் “18” இல்லை… “16” தான்.. சிறார் குற்றவாளிகளுக்கான…

டெல்லி: கொடும் குற்றத்தில் ஈடுபடும் சிறார் குற்றவாளிகளின் வயதை 18 லிருந்த 16 ஆக குறைப்பது தொடர்பான சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. 16 லிருந்த 18 வயது வரை உள்ள சிறுவர்கள் கொடும் குற்றத்தில் ஈடுபடுவது அதிகரித்திருப்பது தேசிய குற்ற ஆவண காப்பக அமைப்பின்…

கோவையில் உள்ள சிங்கள வணிக நிறுவனத்தை முட்டுகையிட்டவர்கள் கைது

தமிழர் விடியல் கட்சி மே மாதத்தை "தமிழினப் படுகொலைக்கான நீதி கேட்கும் போராட்ட மாதம்" என்று அறிவித்ததை தொடர்ந்து நேற்று (5/05/15) மாலை கோவையில் உள்ள சிங்கள  வணிக நிறுவனமான "டாம்ரோ பர்னிச்சர் (DAMRO FURNITURES)" கடையை முற்றுகையிட முயன்றனர். அங்கு  வந்த காவல்துறை அவர்களை கைது செய்தனர்.…

உலகையே அச்சுறுத்தும் சக்தியாக தீவிரவாதம் வளர்ந்து வருகிறது

ஐ.நா: இரண்டாம் உலகப்போரில் வீரர்கள் கூட்டமாக மடிந்தது போல், தீவிரவாதத்திற்கு உலகம் முழுவதும் மக்கள் பலியாகி வருகின்றனர். உலகையே  அச்சுறுத்தும் சக்தியாக தீவிரவாதம் வளர்ந்து வருகிறது என்று ஐ.நாவுக்கான இந்தியத் தூதர் பகவந்த் பிஷ்நோய் தெரிவித்தார். இரண்டாம் உலகப்போர்  நடந்து முடிந்த நினைவு நாள் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில்…

எங்களை தொட்டால் தென் மாநிலங்கள் பற்றி எரியும்…

கோவை: எங்களை தொந்தரவு செய்தால் தென்மாநிலங்கள் பற்றி எரியும். முடிந்தால் தடுத்துப்பாருங்கள் என்று கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தலைவன் ரூபேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வனப்பகுதிகளில் பயிற்சி பெற்ற 55 மாவோயிஸ்டுகள் பதுங்கியுள்ளதாகவும் அவன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கோவையில் கைது செய்யப்பட்ட…

மோடி வருகையையொட்டி எல்லை பிரச்னையை தீர்க்க சீனா தீவிரம்

பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 14-ஆம் தேதி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது, இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் அந்நாடு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின்…

மிரட்டல் எதிரொலி: பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு –…

பிரதமர் நரேந்திர மோடி பெயரை குறிப்பிட்டு, தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் மத்திய பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2 தினங்களாக இது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லியை விட்டு…

அதிமுக ஆட்சியில் சட்டவிரோத கடும் நெருக்கடி: தற்கொலை செய்திகள் வந்தவண்ணம்…

தமிழக அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு அரணாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். அவர்களின் உரிமைகளுக்காக போராடும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்தில்…