சாட்சிகள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்!- டெல்லியில் சூடுபிடிக்கும் செம்மர விவகாரம்

ஆந்திர போலீஸ் நடத்திய வெறியாட்டத்துக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் டெல்லியில் ஒன்று திரண்டுள்ளனர். ஆந்திர கொலைவெறிச் சம்பவத்தில் தப்பி வந்த சாட்சிகளை அங்கு தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்பு கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். மதுரையைச் சேர்ந்த ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பைச் சேர்ந்த ஹென்றி டிபேனும், டெல்லியைச்…

ஊழல் நாடல்ல, திறன் மிகு நாடு

டொரான்டோவில் இந்தியா வம்சாவளியினர் இடையே உரையாற்ற வந்த பிரதமர் நரேந்திர மோடி. உடன் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர். "முந்தைய அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட ஊழல் நாடு என்ற தோற்றத்தை மாற்றி, திறன்மிகு நாடாக இந்தியாவை உருவாக்கி வருகிறோம்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கனடாவின் டொரான்டோ நகரில்,…

மாட்டைக் கொன்றதற்காகப் போராடிய பாஜக, 20 தமிழர்களின் படு கொலைக்காக…

20 மாட்டை ஆந்திர அரசு கொன்றிருந்தால், மாட்டைக் கொன்றதற்காகப் போராட்டம் நடத்தியிருக்கும் பாஜக, 20 தமிழர்களின் படுகொலைக்காக ஏன் போராடவில்லை? என்று கேட்டால் பதிலில்லை. இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார். ஆந்திரப் படுகொலையில் முறையான நீதி விசாரணை வேண்டியும், ஆந்திர சிறைகளில்…

பானிப்பூரி சாப்பிட்டவர்களை அழைத்து சென்று கொன்றார்கள்: என்கவுண்டரிலிருந்து தப்பிய 3…

திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கட்டைகளை கடத்தியதாக 20 தமிழர்களை ஆந்திரா பொலிஸார் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் உயிர் தப்பி வந்த 3 பேர் பரபரப்பு தகவல்களை அளித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் திட்டமிட்ட படுகொலை என்பதற்கு அவர்களிடம் இருந்து தப்பி வந்த சேகர், பாலச்சந்தர்,…

ரஷிய சிறையில் நேதாஜி சித்ரவதை? வெளிச்சத்துக்கு வருகிறது உண்மை

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், ரஷியாவின் உளவு அமைப்புகளான கேஜிபி, ஸ்மெர்ஷ், ஜிஆர்யூ ஆகியவற்றிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 8 லட்சம் ரகசிய ஆவணங்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கின்றன. 1917ஆம் ஆண்டு…

கப்பலோட்டி உலகை வென்ற இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய…

இராஜராஜ சோழன் என்றாலே காலாற்படை முதல் யானை படை வரை நடுநடுங்கிப் போகும். வானுயர் வெற்றிகளை முடிசூடிய மாமன்னன் என்றால் சாதாரணமா என்ன! பண்டையக் காலத்திலேயே கப்பற்படை வைத்து உலகை ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழ பேரரசு! மனிதனும், தமிழும் பிறந்த குமரிக் கண்டம்! மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!…

ஆந்திர போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு

(கோப்புப் படம்) ஆந்திர மாநிலம், திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்த மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸாருக்கு (எஸ்.டி.எஃப்.) எதிராக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற…

நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும்

நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என அவரது பேரன் சூர்ய குமார் போஸ், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். தற்போது, ஜெர்மனியில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நரேந்திர மோடியை, அந்நாட்டின் பெர்லின் நகரில் திங்கள்கிழமை இரவு சந்தித்துப் பேசியபோது சூர்ய குமார்…

நதிகள் இணைப்பை விரைவுபடுத்த பணிக் குழு

நதிகள் இணைப்பை விரைவுபடுத்தும் விதத்தில், மாநிலங்களுக்கிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக மத்தியப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினர் பி.என்.நவலவாலா தலைமையில் சிறப்புப் பணிக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இதுகுறித்து மத்திய நீர்வளத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது: நதிகள் இணைப்பு தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, அமலாக்கத்…

‘எங்கோ சுட்டு இங்கு கொண்டுவந்து போட்டுள்ளார்கள்!- ஆதாரங்களை அள்ளிவைக்கிறார் தடய…

தோல் உரிக்கப்பட்ட கைகள், கருக்கப்பட்ட உடல், அடித்துத் துன்புறுத்திய காயங்கள் என்று திருப்பதியில் கொல்லப்பட்ட தமிழர்களின் உடலில் அத்தனை ரணங்களும் ஆதாரங்களாக இருக்கின்றன. ஆனாலும், ‘செம்மரம் வெட்ட வந்தவர்களை சுட்டோம்’ என்று தொடர்ந்து சாதித்து வருகிறது ஆந்திர அரசு. இந்தச் சூழலில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடங்கி…

ஆந்திர சம்பவம்: சாட்சியம் அளித்த இருவருக்கு பாதுகாப்பு

ஆந்திர வனப் பகுதியில் கடந்த வாரம் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து தப்பி வந்ததாக கூறப்படும் பாலச்சந்திரன் (29), சேகர் (54) என்ற இருவர், அந்த மாநில அதிரடிப்படையினருக்கு எதிராக தில்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் சம்பவம் தொடர்பாக திங்கள்கிழமை சாட்சியம் அளித்தனர்.…

தூய்மை இந்தியா பிரசாரம் தீண்டாமைக்கு எதிரானது: ராஜ்நாத் சிங்

"பிரதமர் நரேந்திர மோடியின் "தூய்மை இந்தியா' பிரசாரம், அசுத்தத்துக்கு எதிரானது மட்டுமின்றி, தீண்டாமைக்கும் எதிரானது' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். "சுலப்' தன்னார்வ அமைப்பின் சார்பில், தீண்டாமை ஒழிப்பு நிகழ்ச்சி, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:…

தமிழகத்துக்கு சுப்பிரமணியம் சாமி அறிவுரை கூறும் பச்சை தமிழினத் துரோகத்திற்குப்…

பாரதிய சனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி, கர்நாடகத்தின் ராய்ச்சூரில் 11.4.2015 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்கக்  கூடாது என்றும், கர்நாடகம் பிரித்தானியர் ஆட்சியில் வஞ்சிக்கப்பட்டு விட்டது ஆனால் தமிழ்நாடு ஒரு மாகாணமாக இருந்து வெள்ளையர் ஆட்சியில்…

20 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம்: அமிலம் ஊற்றி சித்ரவதை…

கடந்த 7ஆம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேசாசலம் வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் அம்மாநில போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தியாவையே அதிர்ச்சியாக்கிய இந்த சம்பவம் குறித்து, ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் அடங்கிய 15 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினர், சனிக்கிழமை சம்பவம் நடந்த பகுதியில்…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்

ஜெர்மனி நாட்டின் ஹனோவர் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்ற  பிரதமர் நரேந்திர மோடியுடன் அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கெல். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்றும், இந்த அங்கீகாரத்தை விரைவாக வழங்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.…

தடயங்களை அழிக்கும் முன் தமிழக அரசு விசாரணை நடத்தாது ஏன்?:…

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், தடயங்களை அழிக்கும் முன்னர் தமிழக அரசு அமைச்சர், அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்தாது ஏன்? என பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக கோவையில் தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்களை…

நாதியற்ற தமிழன்! – பழ. நெடுமாறன்

திருப்பதி காட்டில் செம்மரங்களை வெட்டுவதற்கு முயன்றார்கள் என்றக் குற்றச்சாட்டின் அடிப்படையில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலையை மோதல் சாவு என வழக்கம்போல திசை திருப்ப ஆந்திர காவல் துறை முயற்சி செய்கிறது. படுகொலையை நியாயப்படுத்தி செய்தியாளர்கள் கூட்டத்தில் ஆந்திர காவல் துறைத் தலைவர் பேசியபோது குறுக்குக்…

ஆந்திர அரசை கண்டித்து சென்னையில் 28ஆம் தேதி பேரணி! தமிழர்…

20 அப்பாவி தமிழக கூலித் தொழிலாளர்களை சுட்டுப் படுகொலை செய்த ஆந்திர அரசையும் காவல்துறையையும் கண்டித்து போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்லுதல் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்ற (ரிப்போர்ட்டஸ் கில்டு) அரங்கில் இன்று (11.04.2015) தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் வைகோ,…

மனைவிக்கு மருந்து வாங்க 2 மாதக் குழந்தையை ரூ.700, 50…

புவனேஸ்வர்: புவனேஸ்வரில் மனைவிக்கு மருந்து வாங்க வழியறியாத ஒரு குடும்பத்தலைவன் தங்களது 2 மாத ஆண் குழந்தையை 700 ரூபாய் ரொக்கப் பணத்துக்கும், 50 கிலோ அரிசிக்கும் விற்ற கொடுமை சமூக ஆர்வலர்களின் புருவங்களை உயரச் செய்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுகுரா முதுலி. இவரது…

சித்திரவதை செய்த பின்னரே 20 பேரும் படுகொலை!

சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழு சிகரங்களைக் கொண்ட மலையில் இருப்பதால்தான் ஏழுமலையான் என்று அழைக்கப்படுகிறார் கடவுள். சேஷாத்திரி மலைப்பகுதியில்தான், செம்மரக் கடத்தல் கும்பல் என்று சொல்லி ஈவிரக்கமில்லாமல் அப்பாவித் தமிழர்கள் 20 பேரை வேட்டையாடி இருக்கிறார்கள் ஆந்திர போலீஸார். வாரிமெட்டு என்ற…

20 தமிழர் படுகொலை: ஆந்திரா போலீசார் மீது கொலை வழக்கு…

ஹைதராபாத்: 20 தமிழர் படுகொலை விவகாரத்தில் ஆந்திரா காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஆந்திரா போலீசார் மீது ஏன் ஐ.பி.சி. 302வது பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யவில்லை என்று உயர்நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது. திருப்பதி வனப்பகுதியில்…

ஆந்திராவில் மேலும் பல தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்டார்களா? ராமதாஸ்

தமிழகத்திலிருந்து ஆந்திரா சென்று காணாமல் போனவர்களின் பட்டியலைத் தயாரித்து, அவர்கள் ஆந்திர சிறைகளில் உள்ளார்களா? மரம் கடத்தும் கும்பல்களால் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்களா? என்பதை தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திராவில் 20…

20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: டிஜிபி அறிக்கை திருப்தி அளிக்கவில்லை:…

திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் 20 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடக்கோரி, மக்கள் உரிமம் குழு சார்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆந்திர மாநில காவல்துறை டிஜிபி ராமுடு 16 பக்கங்கள் கொண்ட…