எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்

எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜருடன் ஜெயகாந்தன். 2002-ல் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடமிருந்து ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தன். கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை ரஷிய கலாசார மையத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவில் திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவுப் பரிசு வழங்கிய சாகித்ய அகாதெமி…

தமிழர்களின் உயிருக்கும் உரிமைக்கும் பாதுகாப்பில்லை – மணியரசன்

அ.இ.அ.தி.மு.க – தி.மு.க தலைமையில் தமிழர்களின் உயிருக்கும் உரிமைக்கும் பாதுகாப்பில்லை என்பதற்கான எடுத்துக்காட்டே 20 தமிழர் இனப்படுகொலை என தமிழ்த் தேசப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாட்டுத் தமிழர்கள் அரசியல் பாதுகாப்போ, சட்டப் பாதுகாப்போ அற்ற, நாதியற்ற…

20 தமிழர்களை கைது செய்து அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றனர்!…

திருத்தணியில் தமிழக தொழிலாளர்களை கைது செய்த ஆந்திர காவல்துறையினர், பின்னர் அவர்களை வனப்பகுதிக்கு கூட்டிச் சென்று சுட்டுக்கொன்றதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருப்பதி சேசாசல வனப்பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் 20 பேரில் 8 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் போளுரை அடுத்துள்ள வேட்டகிரிபாளையத்தைச்…

இந்தியாவில் தமிழர்களை அடிப்பது, அடக்குவது மிக மிக எளிது…!

சென்னை: ஆந்திரப் படுகொலைகள் ஈர மனங்களைப் புண்படுத்தியுள்ளன. ஆந்திராவிடமிருந்து இப்படி ஒரு மோசமான செயலை தமிழகம் எதிர்பார்த்ததில்லை. காரணம், கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலமுறை பல சிரமங்களைச் சிக்கல்களைச் சந்தித்திருந்தாலும் கூட ஆந்திராவும், தமிழகமும் நட்பு பாராட்டியபடிதான் இருந்தன. அப்படிப்பட்ட ஆந்திரா, இன்று 20…

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம்… திட்டமிட்ட என்கவுண்டரா?…

சென்னை : திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிடப்பட்ட என்கவுண்டராக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் 200க்கும் மேற்பட்டவர்கள் செம்மரங்களை வெட்டுவதாக தகவல் கிடைத்து, நேற்று அதிகாலை அம்மாநில போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது…

ஆந்திர அதிரடிப்படை போலீசார் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டில் 20…

ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த சேஷாசலம் காட்டில் ஏராளமான செம்மரங்கள் உள்ளன. ஆந்திராவைச் சேர்ந்த கடத்தல் புள்ளிகள் தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களை பயன்படுத்தி, மரங்களை வெட்டி, வெளிநாடுகளுக்கு கடத்தி வருகின்றனர். இதில், ஆந்திர கடத்தல் பேர்வழிகள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு…

20 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை: தேசிய மனித உரிமைகள் ஆணையம்…

செம்மரக் கடத்தல்காரர்கள் 20 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கை அளிக்கும்படி, ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகளை…

தமிழர் படுகொலை: ஆந்திரா போலீஸின் காட்டுமிராண்டித்தனம்- இனமோதலாக வெடிக்கும்: வேல்முருகன்

சென்னை: ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக கூறி தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது காட்டுமிராண்டித்தனம் என்றும் இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்; இத்தகைய போக்கு இருமாநிலங்களிடையே இனமோதலாக வெடிக்கும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

மகா கேவலம்… ஆந்திர வெறியாட்டத்தை உடனடியாக கண்டிக்கத் தவறிய தமிழக…

சென்னை: ஆந்திர போலீஸார் நடத்திய கொலை வெறித் தாக்குதலை உடனடியாக கண்டிக்கத் தவறியுள்ளன தமிழகத்தைச் சேர்ந்த திராவிடக் கட்சிகள். இது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.சம்பவம் நடந்து இத்தனை நேரமாகியும் இதுவரை திமுகவிடமிருந்தோ, அதிமுகவிடமிருந்தோ, தேமுதிகவிடமிருந்தோ இன்னும் பிற கட்சிகளிடமிருந்தோ ஒரு கண்டனம் கூட வரவில்லை. பாஜக மட்டும்…

தமிழக – ஆந்திர எல்லையில் என்கவுன்டர் ; செம்மரம் கடத்திய…

திருப்பதி: தமிழக - ஆந்திர எல்லையில் செம்மரங்கள் வெட்டி கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 12 பேர் என கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரங்கள்…

யெமனில் உலக நாடுகளை வியக்கவைத்த இந்திய கடற்படை: இலங்கைக்கு உதவுவதில்…

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள ஏமனில் இருந்து தனது நாட்டின் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில், உலக நாடுகளை இந்திய கடற்படை வியக்கவைத்துள்ளது. கடைசியாக நாடு திரும்பிய 670 இந்தியர்களையும் சேர்த்து, ஏமனில் இருந்து இதுவரை 2300 பேரை மீட்டுள்ளது இந்திய கடற்படை. இந்திய கடற்படையின் நடவடிக்கையைக் கண்டு வியந்துள்ள 23…

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்: தமிழக முதல்வர்…

மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஓ,பன்னீர் செல்வம். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். தில்லி விஞ்ஞான் பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், முதல்வர்கள்…

நடுவர்மன்றங்களின் செயல்பாட்டில் அதிருப்தி

மாநாட்டில் சட்ட சொற்களுக்கான அகராதியை வெளியிடும் பிரதமர் நரேந்திர மோடி. உடன், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து, மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கெüடா (வலது). நடுவர் மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண நீண்ட காலமாவதை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி,…

234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டி என்பது தோற்பதற்கல்ல!…

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் இன எழுச்சிக் கருத்தரங்கம் 04-04-15 அன்று சென்னை, அம்பத்தூர், எச்.பி.எம். திருமணக்கூடத்தில் நடந்தது. காலை 09 மணிக்கு அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி ஏற்று கருத்தரங்கம் துவங்கியது. முதல் அமர்வு காலை 09.30 மணிக்குத் தொடங்கியது. அதில் ‘ஈழ விடுதலையும், அனைத்துலக…

இந்திய கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

இந்தியக் கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விவரம்: தமிழக கடல் பகுதியில் சுமார் 158 கடல் மைல் தொலைவில் இந்திய கடலோர காவல் படையினர் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை மீனவர்கள், சர்வதேச கடல்…

யோகாசனம் ஹிந்து மதத்தை பரப்பவில்லை: அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்கப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் யோகாசனம், மாணவர்களிடையே ஹிந்து மதத்தைப் பரப்பவில்லை என அந்த நாட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. அமெரிக்கா முழுதும், பல்வேறு பள்ளிகளில் யோகாசனம் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அந்த நாட்டின் சான் டியேகோ நகரப் பள்ளியில் யோகாசனம் பயிற்றுவிக்கப்படுவது, கிறிஸ்தவ மாணவர்களிடம் ஹிந்து மதத்தைத் திணிக்கும் செயல்…

அணு ஆயுதங்களாலும் தாக்க முடியாத நகரமாக மாறும் டெல்லி

இந்தியாவின் தலைநகரான டெல்லியை அணு ஆயுத தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்ட நகரமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு டெல்லியை அணு ஆயுத ஏவுகணையில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பு ஒன்றினை அமைக்கும் பணியை துவக்கியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம், தொலை தூர ஏவுகணையை கண்டறியும் ரேடார்…

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உடைமாற்ற சென்ற அறையில் ரகசிய…

மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உடை மாற்ற சென்ற அறையில் ரகசிய கமெரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிரிரு இரானி இரண்டு நாள் விடுமுறைக்காக குடும்பத்துடன் கோவா சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அவர் கோவாவில் ஒரு துணிக் கடைக்கு சென்று ஷொப்பிங் செய்தபோது,…

சர்வதேச கீதை போட்டி: முதல் பரிசு பெற்று சாதனை படைத்த…

மும்பையில் மரியம் சித்திக் என்ற 12 வயது இஸ்லாமிய பள்ளி மாணவி சர்வதேச கீதை போட்டியில் முதல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார். இஸ்கான் அமைப்பு சர்வதேச அளவில் பகவத் கீதை பற்றிய போட்டி ஒன்றை நடத்தியுள்ளது. இதில் கலந்து கொள்ள மும்பையை சேர்ந்த இஸ்லாமிய பள்ளி ஒன்றின்…

மறைக்கப்பட்ட தமிழனின் கண்டுபிடிப்பு: 21 ம் நூற்றாண்டின் மிக பெரிய…

மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர் பிள்ளை, 1996-ல் ஹாட் டாப்பிக்கில் இருந்தவர். 1999-ல் ஒரு நிறுவனத்தையும் தொடங்கி, ஒன்பது மாதங்களில் 15 லட்சம் லிட்டர் ‘மூலிகை பெட்ரோலை’ உற்பத்தி செய்து விற்பனை செய்தார். விலை மலிவு என்பதால் பலரும் வாங்கினர். அதன் பிறகு ராமர்…

கிரானைட் குவாரிகளில் நடுங்க வைக்கும் நரபலிகள்… சுழலும் சகாயத்தின் சாட்டை!!

மதுரை: கிரானைட் குவாரிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகளைப் பற்றி விசாரணை மேற்கெண்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தனது பத்தாவது கட்ட விசாரணையில் தனக்கு வந்த நரபலி புகார்களை விசாரிக்க நேரடியாக களமிறங்கியுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளில் ஒடிசா, பீகார், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்து வேலைக்கு வந்த…

எங்களை தாக்கவந்த போர்விமானத்தை இந்திய வீரர்கள் விரட்டினர்; ஏமனில் இருந்து…

அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் உள்நாட்டுப்போர் வலுத்து வருகிறது. அங்கு வேலை நிமித்தமாக சென்றுள்ள சுமார் 4 ஆயிரம் இந்தியர்கள் போர்ப்பிரதேசங்களில் சிக்கி தவித்தனர். இதையடுத்து அவர்களை பத்திரமாக மீட்டு வர மத்திய அரசு ‘ஆபரேஷன் ரஹத்’ என்ற பெயரில் அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளது. அவர்களை மீட்பதற்காக…

ஏழைகளுக்கு கடன் வழங்குவதில் பரிவு காட்டுங்கள்: மோடி அறிவுரை

மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் 80-வது ஆண்டு விழாவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுடன் உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி. ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் கடன் வழங்குவதில் பரிவுடன் செயல்படுமாறு பொதுத் துறை வங்கிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்கும் பொறுப்பு பொதுத் துறை…