கொத்துக் கொத்தாய் மடிந்துவிழும் மகாராஷ்டிரா குழந்தைகள் – காரணம் “ஊட்டச்சத்து…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 10 மாதங்களில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகளின் மரணம் அதிகரித்துள்ளதாக குழந்தைகள் நல அமைச்சர் வித்யா தாக்கூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், "நந்தர்பர் மாவட்டத்தில் 662, பால்காரில் 418, தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் 197 குழந்தைகள் மரணம் அதிகரித்து காணப்படுகிறது.…

தாலி அகற்றும் விழாவை தடுத்து நிறுத்த கொ.ம.க, பா.ஜ.க, கட்சியினர்…

  கோவையை அடுத்துள்ள சூலூர் கலங்கல் செல்லும் பாதையில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எஸ். திருமண மண்டபத்தில் சுயமரியாதை கலைப்பண்பாட்டு கழகம் சார்பில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மாட்டுக்கறி உணவு மற்றும் தாலி அகற்றும் விழா நடைபெறுவுள்ளது. திராவிடர் விடுதலை கழக தலைவர்…

தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா உள்பட 30 நாடுகள் கூட்டணி

தீவிரவாதத்தை ஒடுக்கும் நோக்கில், இந்தியா, பாகிஸ்தான் உள்பட 30 நாடுகள் இணைந்து, ஐ.நா.வில் குழு ஒன்றை உருவாக்கியுள்ளன. "தீவிரவாத்துக்கு எதிரான நண்பர்கள் குழு' என்ற இந்தக் குழுவானது, ஐ.நா.வில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டதாக, மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பத்திரிகை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் 5 நிரந்தர…

புகையிலை பயன்பாடு புற்றுநோயை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் நிரூபிக்கப்படவில்லை: அறிக்கையால்…

புகையிலை பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்படும் என்று எவ்வித இந்திய ஆய்வுகளிலும் நிரூபிக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற குழு அறிக்கை தாக்கல் செய்திருப்பது சர்ச்சை எழுந்துள்ளது. புகையிலை பொருட்களில் அபாய எச்சரிக்கையை 40 சதவிகிதத்தில் இருந்து 85 சதவிகிதமாக அதிகரிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த…

மேகதாது அணைக்கு அனுமதியா?

"காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில், புதிய அணை கட்டுவதற்கு அனுமதி கேட்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு, கோரிக்கை ஏதும் வரவில்லை. மத்திய அரசின் அனுமதியின்றி, புதிய அணையை கட்டுவது, சாத்தியமில்லாத ஒன்று,” என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். கர்நாடகாவில் உள்ள, மேகதாது என்ற இடத்தில்,…

ஏமனில் சிக்கியுள்ள 350 இந்தியர்கள் மீட்பு: அனைவரையும் மீட்க தீவிரம்

புதுடில்லி: ஏமனில் சிக்கியுள்ள 4 ஆயிரம் இந்தியர்கள் அனைவரையும் மீட்க மத்திய அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக ஏடன் துறைமுகத்தில் இருந்து 350 இந்தியர்கள் கடல் மார்க்கமாக மீட்கபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது. இதில் தற்போதைய அதிபர் அபெட்ரபோ மன்சூரின் ஹாதி…

ரயில்கள் ஏன் தாமதமாகவே வருகிறது? ரயில்வே அமைச்சகத்திற்கு பிரதமர் கேள்வி

புதுடில்லி : ரயில்கள் தாமதமாக இயக்குப்படுவதாக பிரதமர் அலுவலகத்திற்கு குவிந்த புகார்களை அடுத்து, ரயில்கள் ஏன் தாமதமாகவே வருவது? எப்போது சரியான நேரத்திற்கு இயக்குவீர்கள்? என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார். விளக்கம் கேட்ட மோடி : ரயில்கள் தாமதமாக…

மின்சாரத்தை வாங்க தமிழ்நாடு அலட்சியம் காட்டி வருவதால், தெலுங்கானா மாநிலத்திற்கு…

காற்றாலை மின்சாரத்தை வாங்க, தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால், மின் வாரியம் மூலமாகவே, தெலுங்கானா மாநிலத்திற்கு விற்பனை செய்ய, காற்றாலை உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில், நெல்லை, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், 7,327 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, 10 ஆயிரம்…

மேக்கேதாட்டு அணை திட்டம்: பிரதமரிடம் கர்நாடக அனைத்துக் கட்சிக் குழு…

மேக்கேதாட்டு அணை திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து முறையிடுவதற்காக அனைத்துக் கட்சிக் குழுவை அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசுகையில் அவர் கூறியது: கோலார், சிக்பளாப்பூர், தும்கூரு, பெங்களூரு ஊரக மாவட்டங்களில்…

பசுக்களை கொல்வதற்கு நாடு முழுவதும் தடை விதிக்க நடவடிக்கை: ராஜ்நாத்…

போபால், மார்ச் 30- பசுக்களை கொல்வதை நாடு முழுவதும் தடை செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அண்மையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் பசுவதைக்கு தடைவிதிக்கப்பட்டது. மேலும், அரியானா, ஜார்க்கண்ட் என்று அக்கட்சி ஆளும் பல மாநிலங்களிலும்…

கிரானைட் முறைகேடு புகார்களின் உண்மைத் தன்மை – சகாயம் தலைமையிலான…

மதுரை: மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் உண்மைத் தன்மை குறித்து சகாயம் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. கிரானைட் முறைகேடு தொடர்பாக இதுவரை 600 க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள், காவல்துறையின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. கிரானைட் முறைகேடு…

செய்னா சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்

புதுடில்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்றார். டில்லியில் இந்திய ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், சமீபத்தில் ‘நம்பர்–1’ இடத்திற்கு முன்னேறிய இந்தியாவின் செய்னா, தாய்லாந்தின் ரட்சானக்கை சந்தித்தார். முதல் செட்டை 21–16 என கைப்பற்றிய…

என் பார்வை: நுகர்வோரே விழித்திடுக… வென்றிடுக…

ஒரு பொருளை வாங்கி பயன்படுத்துபவர் தான் நுகர்வோர். அப்படி எனில் வாடிக்கையாளர் யார் என்ற கேள்வி எழும். ஒரே பொருளை அல்லது சேவையை தொடர்ச்சியாக வாங்குபவர் வாடிக்கையாளர். நுகர்வோர் உரிமையை வலியுறுத்தும் வகையில் நுகர்வோர் நாள் கொண்டாடப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் வியாபார யுக்திகளால் இங்கு நுகர்வோர்…

சர்வதேச தரவரிசையில் முதலிடத்தை பிடித்த சாய்னா நேவால் – பிரதமர்…

இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் இன்று சர்வதேச தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். அத்துடன், நம்பர்-1 இடத்தைப் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் அவர் எட்டினார். உலகின் நம்பர்-1 இடத்தை எட்டிப்பிடித்த சாய்னாவுக்கு பிரதமர் நரேந்திர…

பிரதமரிடம் தமிழக எம்.பி.க்கள் முறையீடு: காவிரியில் கர்நாடகத்தின் புதிய அணை…

தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்து வழங்கிய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள். மேக்கேதாட்டுவில் புதிய அணையைக் கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையில், மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் குழுவினர்…

“மங்களா வங்கி” பிச்சையெடுப்பவர்களுக்காக பிச்சைக்காரர்களே தொடங்கிய வங்கி

பீகாரில் பிச்சைக்காரர்களின் நலனை கருத்தில் கொண்டு, பிச்சைக்காரர்கள் இணைந்து புதிதாக வங்கி ஒன்றை தொடங்கியுள்ளனர். பீகாரின் கயா நகரில் புகழ்பெற்ற மங்கள கவுரி ஆலயம் உள்ளது, இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். இதனால் இந்த கோவில் பிச்சையெடுப்பதற்கு என்றே கூட்டம் அலை மோதும். இந்நிலையில் பிச்சை…

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை தடுக்க, எதிரெதிர் துருவங்களான…

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை தடுக்கக் கோரும் சட்டசபை தீர்மானத்தை, பிரதமரிடம் வழங்க, தமிழகத்தைச் சேர்ந்த, எதிரெதிர் துருவங்களான தி.மு.க., - அ.தி.மு.க., ஒன்று சேர்கின்றன. அவற்றுடன், பா.ம.க., - பா.ஜ., - காங்., - கம்யூனிஸ்ட் என, எல்லா கட்சிகளின் எம்.பி.,க்களும் டில்லி செல்ல முன்வந்துள்ளனர்.…

சட்ட ரீதியாக தமிழக அரசு தடை ஏற்படுத்தினாலும், அதையும் மீறி…

காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் திட்டமிட்டபடி அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக சட்ட மேலவையில் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார். அவர் கூறுகையில், காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு அரசியல், சட்ட ரீதியாக தமிழக அரசு தடைகளை ஏற்படுத்தினாலும், அதையும் மீறி அணை கட்டுவது உறுதி. தமிழகத்தின்…

கர்நாடகம் புதிய அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும்: மத்திய அரசை…

மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்த இந்தத் தீர்மானம், அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.…

ஏமனில் வாழும் இந்தியர்களை மீட்க சிறப்பு கப்பல்களை அனுப்ப மத்திய…

உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ள ஏமனில் வாழும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு கப்பல்களை அனுப்ப உள்ளது. ஏமனில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்யுள்ளனர். நாட்டில் பல்வேறு இடங்களில் தாக்குதலில் ஈடுபட்ட அவர்கள், தலைநகர் சனாவை கைப்பற்றியுள்ளனர். போர் பதற்றம் அதிகரிதுள்ளதையடுத்த அங்கு உள்ள இந்தியர்களை…

வசதி படைத்தவர்கள் மானியத்தை கைவிட வேண்டும் – நரேந்திர மோடி…

வசதி படைத்தவர்கள் எரிவாயு மானியத்தை கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் நடந்த சர்வதேச எரிசக்தி குறித்த மாநாட்டை துவக்கி வைத்துப் பேசிய அவர், வசதி படைத்தவர்கள் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். இதனால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழைகள் பயன்பெற…

மேக்கேதாட்டுவில் அணை கட்ட தடை கோரி தமிழகம் வழக்கு

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வியாழக்கிழமை வழக்கு தாக்கல் செய்தது. மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்காக 2015-16 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கர்நாடக அரசு ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது. மேக்கேதாட்டுவில் இரண்டு அணைகள் கட்டும்…

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன

போபால்: ''கடந்த இரு ஆண்டுகளாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவற்றை தடுக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,'' என, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடந்த தடயவியல் துறை தொடர்பான நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான…