தனது கைப்பட தயாரித்த தேனீரை ஒபாமாவுக்கு பரிமாறி மகிழ்ந்த நரேந்திர…

டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அவருக்கு மதிய விருந்தளித்த பிரதமர், காற்றோட்டமான இயற்கைச் சூழலில் அங்குள்ள புல்வெளியில் காலாற நடந்தபடியே ஒபாமாவுடன் சில முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பேசினார். பின்னர், தனது கைப்பட தேனீர் தயாரித்த…

1965 இந்தித்திணிப்பு எதிர்ப்பின் 50ஆம் ஆண்டு நினைவுகள்

1965 ஆம் ஆண்டு நடந்த இந்தித்திணிப்பு எதிர்ப்பு ஆர்பாட்டக் காட்சி   1965ஆம் வருட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் துவங்கிய நாள் மொழிப்போர் தியாகிகள் தினமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று நினைவுகூறப்பட்டது. தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மொழிப் போர் தியாகிகள் தினத்தையொட்டி மாலையில் பொதுக்கூட்டங்களையும்…

அணுசக்தி ஒப்பந்தம் மூலம் புதுப்பிக்கப்படும் இந்திய- அமெரிக்க உறவு

மூன்றுநாள் சிறப்பு பயணமாக இந்தியா வந்துள்ள ஒபாமாவை நரேந்திர மோடி விமானநிலையம் சென்று வரவேற்றார்   இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு புதுப்பிக்கப்படுவதற்கு அணுசக்தி ஒப்பந்தம் முக்கிய காரணமாக விளங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் கூட்டாக கலந்துகொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில்…

“இந்தியா, சர்க்கரை நோயாளிகளின் தலைநகராக விளங்குகிறது’

சர்க்கரை நோயின் தலைநகராக இந்தியா விளங்குகிறது என இந்தியாவுக்கான அமெரிக்க துணைத் தூதர் பிலிப் ஏ.மின் தெரிவித்தார். தொற்றா நோய்களுக்கானத் தடுப்பு முறைகள், கட்டுப்பாட்டு வழிமுறைகள் குறித்த சர்வதேச கருத்தரங்கம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள மெட்ராஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி அறக் கட்டளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிலிப்…

டெல்லியில் மனிதர்கள் வாழவே முடியாது!

இந்தியாவிலேயே வாழ முடியாத மோசமான நகரமாக டெல்லி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இசிஏ இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் உலகளவில் வாழ சிறந்த நகரங்கள் எவை என்ற ஆய்வை நடத்தியது. இதில் இந்தியாவில் வாழ சிறந்த நகரம் பெங்களூரூ என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உலகளவில் வாழ சிறந்த நகரங்கள் பட்டியலில்…

நேதாஜியின் மரணத்திற்கு காரணம் ஜவஹர்லால் நேரு: இது சாமியின் 2வது…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மறைவுக்கு, இந்திய நாட்டின் முதல் பிரதமராக இருந்த நேருதான் முக்கிய காரணம் என்று பாராதீய ஜனதா கட்சியை சேர்ந்த சாமி கூறியுள்ளார். உத்திரப்பிரதேசத்தின் மீரட் நகரில் நேற்று நடைபெற்ற நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் பிறந்த நாள் நிகழ்வில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது, 2வது உலகப்…

கருப்பு பணம் மீட்பு குறித்த நடவடிக்கையை தெளிவுபடுத்த வேண்டும்: மத்திய…

சென்னை, ஜன.24- தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக கருப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்களுடைய பணத்தை இந்தியாவிற்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் கொண்டுவருவோம் என்று பா.ஜ.க.வும், மோடியும் தேர்தல் நேரத்திலே மக்களுக்கு வாக்குறுதியளித்தார்கள். ஆனால்…

ஒபாமாவை தாக்க சதித்திட்டம் : , ஐ.எஸ்., – இலங்கை…

புதுடில்லி: குடியரசு தினத்திற்கு இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையின் போது தாக்குதல் நடத்த சில பயங்கரவாத அமைப்பினர் சதி திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறை ஒரு எச்சரிக்கை அனுப்பியுள்ளது. இதனையடுத்து கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலத்தீவில் வசிப்பவர்கள் மூலம் இந்த…

பாகிஸ்தானுக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை

புது தில்லி, ஜன.23:  பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என பாகிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் எச்சரிக்கை விடுத்தார். மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்களை நீதியின் முன் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதுதொடர்பாக இந்தியாவைச்…

இந்தியர்களின் கருப்புப் பணத்துக்கு ஆதாரம் உள்ளது: அருண் ஜேட்லி

"சுவிட்ஸர்லாந்தில் உள்ள வங்கிக் கணக்குகளில் இந்தியர்கள் கருப்புப் பணத்தை வைத்திருப்பதற்கு இந்தியாவிடம் ஆதாரம் உள்ளது' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். சுவிட்ஸர்லாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள அவர், டாவோஸ் நகரில் அந்நாட்டின் நிதியமைச்சர் எவலைன் விட்மர்-ஷ்லம்பை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு 40 நிமிடங்களுக்கு நீடித்தது.…

தீ பிடித்துவிட்டதா? கைப்பேசி மூலம் தீயை அணைக்கும் கருவியை கண்டுபிடித்து…

தேனி மாவட்டத்தில் 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் கைப்பேசி மூலம் தீயை அணைக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளான். தொழிற்சாலை, பேக்டரி என்று ஆட்கள் உள்ள இடத்தில் தீ விபத்து நடந்தால் அதனை உடனடியாக அணைத்து விடலாம். சிலிண்டர் சேமிப்பு கிடங்கு, பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை, வேதிப்பொருட்கள் கிடங்கு போன்ற இடங்களில்…

இந்தியா: பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாரபட்சத்தை தடுக்கத் திட்டம்

ஆண்குழந்தைகளையே விரும்பும் போக்கு இந்தியாவுக்கு கேடு விளைவிக்கும் நோய்   இந்தியாவில் பெண் சிசுக்கொலைகள் மற்றும் பெண் கருக்கொலைகள் உள்ளிட்ட பெண்பிள்ளைகளுக்கு எதிரான பரவலான பாரபட்ச நடவடிக்கைகளை தடுப்பதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துள்ளார். இவ்வாறான பாகுபாடான நடவடிக்கைகள் காரணமாக, ஒவ்வொரு 1000 ஆண் குழந்தைகளுக்கும்…

அரசியல் தலைவர்களை அதிகமாக நம்பும் இந்தியா!

சர்வதேச அளவில் நம்பிக்கைக்குரிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடத்தை பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டாவோஸ் ரிசார்ட் அமைப்பு, உலக நாடுகளில் வாழ்ந்து வரும் மக்கள் அரசு நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள், ஊடகங்கள், அரசு சாரா அமைப்புகள் மீது கொண்டுள்ள நம்பிக்கை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது.…

பற்றி எரிந்த மதக்கலவரம்: 10 முஸ்லிம்களை காப்பாற்றிய இந்து பெண்

பீகாரில் நடந்த மதக்கலவரத்தில் சிக்கிக்கொண்ட 10 முஸ்லிம்களை விதவைப் பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார். பீகாரின் அசிப்பூர் என்ற கிராமத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் கடந்த 18ம் திகதி நுழைந்த கும்பல் ஒன்று மக்கள் மீது தாக்குதல் நடத்தியது, இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர், 25க்கும் மேற்பட்ட…

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 30 சதவிதமாக அதிகரித்துள்ளது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு   2010 ஆம் ஆண்டில் 1706ஆக இருந்த இந்திய புலிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 2226ஆக உயர்ந்துள்ளதாக புலிகளின் சமீபத்திய எண்ணிக்கை தொடர்பிலான கணக்கெடுப்பு…

ஒரு கிலோ மீட்டர் நீள மலை காணாமல் போனது எப்படி?…

மதுரை அருகே நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் 5வது கட்ட விசாரணையை தொடங்கி உள்ளார். இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மேலூர் தாலுக்கா கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு கிலோ மீட்டர் நீள மலை காணாமல் போனது எப்படி?…

கல்வி முழுமையாக காவிமயமாக்கப்படும்: ஹரியாணா அமைச்சர் பேச்சால் சர்ச்சை

"ஹரியாணா மாநில பள்ளிப் பாடத் திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கல்வி முழுமையாக காவிமயமாக்கப்படும்' என அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் விலாஸ் சர்மா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கண்டனம் தெரிவித்தார்.…

கருப்புப் பணத்தை மீட்பது அவசியம்: பெயர்களை வெளியிடுவது மட்டுமே போதாது…

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்போரின் பெயர்களை வெளியிடுவதைக் காட்டிலும், இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டு நாட்டுக்கு திரும்பக் கொண்டு வருவதுதான் மிகவும் அவசியமானது என்று கருதுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. கருப்புப் பணம் மீட்பு தொடர்பாக மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி தாக்கல் செய்த மனு,…

ஒவ்வொரு மீன்பிடி படகையும் கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்: மனோகர் பாரிக்கர்

பனாஜி:"இந்திய ஆட்சி அதிகார வரம்புக்கு உள்பட்ட கடல் பரப்பில் இயக்கப்படுகின்ற ஒவ்வொரு மீன்பிடிப் படகையும் கண்காணிக்கும் வகையில், புதிய தொழில்நுட்பத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது எனபாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறினார்.கோவா மாநிலம் பனாஜியில்,இதற்காக ஐ.சி.ஜி. என்ற 4 கப்பல்கள் பாதுகாப்பு ஆய்வுக்காக பயன்படுத்த துவக்கி…

மீத்தேன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் வெற்றி பெற மக்களின் ஆதரவு…

மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களில் மக்கள் பங்கேற்றால்தான் போராட்டங்கள் வெற்றி பெறும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார். இதுகுறித்து அவர் தஞ்சாவூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அரசு தடுப்பணைகள் கட்டுவதைத் தடுக்கவும், மீத்தேன்…

இந்தியாவின் 19 மாநிலங்களில் ‘அபாயகரமான’ குடிநீர்

இந்தியாவின் 19 மாநிலங்களில் குடிநீரில் அபாயகரமான அளவுக்கு புளோரைட் உள்ளதாகக் கூறியுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் அது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கோரியுள்ளது. குடிநீரில் அபாயகரமான அளவுக்கு புளோரைட்   அனுமதிக்கப்பட்ட அளவைவிட 14,132 குடியிருப்பு பகுதிகளில் குடிநீரில் புளோரைடின் அளவு அதிகமாகவுள்ளதாக ஊடகங்களில் செய்தி…

மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை: இந்திய – இலங்கை…

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள மங்கள சமரவீரா, தனது முதலாவது வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை இந்தியா வந்தார். அவர் புது தில்லியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு மூன்று மணி நேரம் நடைபெற்றது. இலங்கையில் மைத்ரிபாலா…

101 நதிகளை நீர்வழிப் பாதைகளாக மாற்ற மத்திய அரசு முடிவு:…

"நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நீர்வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் 101 நதிகளை நீர்வழிப் பாதைகளாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது' என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: எனது…