செலவுகளைக் குறைக்க மத்திய அரசு திட்டம் : அருண் ஜேட்லி…

இதர செலவுகளை மேலும் குறைத்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். செலவுகளைக் கட்டுப்படுத்தி வளர்ச்சித் திட்டத்துக்கு அதிக நிதி செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கூறினார். அதே சமயம், அதிக வரி வசூலிப்பதற்காக நியாயமற்ற வகையில் விலைகள் உயர்த்தப்படாது.…

இந்தியாவின் மத சகிப்புத் தன்மை : ஒபாமாவின் கருத்தில் மாற்றம்…

அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியா வந்திருந்த போது, இந்தியாவில் மத சுதந்திரம் இருக்கிறது என்று கூறியிருந்த கருத்துக்கு நேர் மாறாக நேற்று பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, வாஷிங்டனில் நேற்று பேசிய ஒபாமா, இந்தியாவில் தற்போதைய மத சகிப்புத் தன்மையைப் பார்க்கும் போது மகாத்மா காந்தி நிச்சயம் அதிர்ச்சி…

இலங்கையின் கலப்புக் கொள்கையால் இந்தியாவுக்கு கவலை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புதிய அரசாங்கத்தின் கீழ் உறவுகள் பலப்பட்டாலும் இலங்கையின் இரட்டை நிலைப்பாடு குறித்து இந்தியா கரிசனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிராந்திய நாளேடு ஒன்று இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இந்தியாவுக்கு நல்லெண்ண சமிக்ஞைகள் காட்டப்பட்டன. இதன் அடிப்படையிலேயே…

மோடியின் 7 மாத ஆட்சியில் எந்த மாற்றமும் தெரியவில்லை: கருத்துக்கணிப்பில்…

இந்திய பிரதமர் மோடி தலைமையில் பா.க.ஜ ஆட்சி ஏற்பட்டு ஏழு மாதங்களாகியுள்ள நிலையில், இதுவரை பெரிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று தொழில் நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. தொழில் நிறுவன கூட்டமைப்பு அசோசெம் கடந்த டிசம்பர் மாதம் எடுத்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 54.2 சதவீதம் நிறுவனங்கள், மோடி…

இந்திய – சீன எல்லை பிரச்னைக்கு விரைவில் தீர்வு: சுஷ்மா…

பீஜிங்:''சீனா உடனான எல்லைப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண, இந்தியாஆர்வமாக உள்ளது,'' என, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ள அவர், இந்திய - சீன ஊடக கூட்டமைப்பின் கூட்டத்தில் மேலும் பேசியதாவது:இந்தியா - சீனா இடையேயான நல்லுறவை மேம்படுத்த, ஆறு…

எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் படைகளுக்கு காங். வெள்ளைக்கொடி காட்டியது; ராஜ்நாத்…

காங்கிரஸ் ஆட்சியில் எல்லையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் வெள்ளைக்கொடி காட்டியதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் டக்ளாகாபாத் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், அண்மையில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய வீரர்கள் 5 பேர்…

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: மீண்டும் விசாரணை?

சீக்கியர்களுக்கு எதிராக, தில்லியில் 1984ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவர வழக்குகளை, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து மறு விசாரணை நடத்த வேண்டுமென மத்திய அரசின் சிறப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்குகளை மறுவிசாரணை செய்வதற்கான முகாந்திரத்தை…

50% மின் கட்டணம் குறைப்பு; பெண் பாதுகாப்புக்கு 10 லட்சம்…

டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் 50% மின்கட்டணம் குறைப்பு, 24 மணிநேர தடையில்லா மின்சாரம்; பெண்கள் பாதுகாப்புக்காக 10 லட்சம் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படும் என்று அக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிப்ரவரி 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி…

காவிரியைத் தடுக்க கர்நாடகம் அணை கட்டும் மேகேத்தாட்டுக்குச் சென்று முற்றுகைப்…

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுக் கூட்ட முடிவுகள்: தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் இரண்டாவது கூட்டம், சனவரி 30 – 31 ஆகிய நாட்களில், மதுரையில் நடைபெற்றது. மதுரை சர்வேயர் காலனியில், முத்துக்குமார் அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். பொதுச் செயலாளர்…

தில்லி சட்டசபை தேர்தல்: கெஜ்ரிவாலுக்கு செல்வாக்கு அதிகரிப்பு: களத்தில் இறங்கினார்…

அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து வெளியேறிய கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி ஆரம்பித்து தில்லியில், காங்கிரஸ் ஆதரவும் கடந்து தேர்தலில் ஆட்சியைப்பிடித்தார். அவருடன் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்த கிரண் பேடி, சமீபத்தில் திடீரென பாஜகவில் இணைந்தார். மேலும் அவர் பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.…

பிப்.3ல் வள்ளலார் நினைவு தினம்: மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது

சென்னை: வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு பிப்ரவரி 3-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 3-ஆம் தேதி சென்னையில்…

மொபைல் போன் மூலம் அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டுக்கு முக்கியத்துவம்: பிரதமர்…

காந்திநகர்: ''மொபைல் போன் மூலம் அரசு நிர்வாகத்தின், சில செயல்பாடுகளை மேற்கொள்ள ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்றார் போல், அரசின் சேவைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்,'' என, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதில், பிரதமர் மோடி வல்லவர். பிற எந்த…

பர்சுக்குள் பணம் வைத்து போட்டால் மும்பை மக்கள் அதை எடுக்கமாட்டார்கள்:…

உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்களிடம் பணம் தொடர்பான நேர்மை எப்படி உள்ளது என்பது குறித்து பத்திரிகையொன்று ஆய்வு நடத்தியது. அதில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைவிட, மும்பை மக்கள் நேர்மை குணம் உள்ளவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில் உலகிலுள்ள 16 முக்கிய நகரங்களிலுள்ள மக்களின்…

கவுரவக்கொலைகளுக்கு எதிரான மாநாடு

இந்தியாவில் கவுரவக்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதைத் தடுக்க தனியாக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இல்லையென்றால் இதை தடுக்க முடியாது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகரத். புதுக்கோட்டையில் அக்கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற கவுரவக்கொலைகளுக்கு எதிரான மாநாட்டில் மேலும் அவர்…

ராமலிங்கனார் நினைவு நாள்: இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

வடலூர் ராமலிங்கனார் நினைவு நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள இறைச்சிக் கடைகளை பிப்ரவரி. 3-ஆம் தேதி மூடவேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: வடலூர் ராமலிங்கனார் நினைவு நாள் பிப்ரவரி. 3-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அந்த நாளில் சென்னையில் உள்ள…

குழந்தைகள் கடத்தல் விவகாரம்: மத்திய அரசின் செயல்பாட்டில் உச்ச நீதிமன்றம்…

குழந்தைகள் கடத்தலையும், அவர்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதையும் தடுப்பது தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் ஆர்.தேவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:…

தமிழ்நாட்டில் தங்கியுள்ள அகதிகளை திருப்பி அனுப்புவதுதை மத்திய அரசாங்கம் ஒத்திவைக்க…

தமிழ்நாட்டில் தங்கியுள்ள தமிழ் அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான பேச்சுக்களை இந்திய மத்திய அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என்று இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக, நாளை இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுக்கள் நடக்கவிருப்பதாக, இந்திய…

இலங்கை செல்ல தயாரான நிலையில் 70 சதவீத அகதிகள்!

தமிழகத்தில் வாழும் அகதிகளில் 70 சதவிகிதம் பேர் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக மீனவர் பிரச்சனை மற்றும் இலங்கை அகதிகளை திரும்ப அனுப்புவதற்கான ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் கூட்டம், அதன் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் எம்பி தலைமையில் நேற்று நடந்தது. இதில்…

பாலினம் கண்டறிய இணைய விளம்பரங்கள்: இந்திய உச்சநீதிமன்றம் தடை

இந்தியாவில் இணைய தள தேடல் எஞ்சின்களை நடத்தும் கூகிள், யாஹூ, பிங் போன்ற நிறுவனங்கள், தங்கள் தளங்களில் பிறக்கவிருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் சோதனைகள் குறித்த விளம்பரங்களை வெளியிடுவதை, இந்திய உச்சநீதிமன்றம் இன்று புதன் கிழமை தடை செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பொது நல வழக்கொன்றின் அடிப்படையில்…

அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகள்: சீனாவை நம்பியிருக்கும் இந்தியா; நிலையை…

பெங்களூரு: கடந்த நான்கு நிதியாண்டுகளாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள உயிர் காக்கும் மருந்துகளின் மொத்த மதிப்பு சுமார் 38 ஆயிரத்து 186 கோடி என கணக்கிடப் பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது: பிரதமர் மோடி அறிவித்துள்ள மேக் இன் இந்தியா திட்டத்தில் முதலிடம் கொடுக்க வேண்டிய இடத்தில் மருந்து…

மதச் சகிப்புத்தன்மை வளர்ச்சிக்கு அவசியம்: ஒபாமா வலியுறுத்தல்

தில்லி ஸ்ரீபோர்ட் அரங்கில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய பிறகு பார்வையாளர்களுடன் கலந்துரையாடிய ஒபாமா. "நாட்டின் வளர்ச்சிக்கு மதச் சகிப்புத்தன்மை அவசியம்' என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தினார். மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்த ஒபாமா, சவூதி அரேபியாவுக்குப் புறப்படும் முன்பாக, தில்லியில் உள்ள ஸ்ரீபோர்ட் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.…

இந்தியாவில் முதலீடு செய்வோம்: ஒபாமா

இந்தியாவில் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு செய்வோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். டெல்லியில் தாஜ் பேலஸ் ஹொட்டலில் இந்தோ- அமெரிக்க முதன்மை செயல் அதிகாரிகள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், இந்திய தரப்பில் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, சுனில் மிட்டல், அதானி குழும தலைவர்…

எல்லை தாண்டிய சக்திகளால் காஷ்மீர் வளர்ச்சி தடங்கல்: கவர்னர் வோரா

ஜம்மு:எல்லைத் தாண்டிய சக்திகளால் ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி தடையாக இருக்கின்றன என அந்த மாநில கவர்னர் வோரா தெரிவித்தார்.இதுகுறித்து ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் மைதானத்தில், நேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து வோரா கூறியதாவது:ஜம்மு-காஷ்மீர் மாநில வளர்ச்சிக்கு, எல்லைத் தாண்டிய எதிர்மறை சக்திகளும், அமைதி, சகஜநிலையை ஏற்படுத்த எழும்…