172 இந்திய மீனவர்கள் விடுதலை: பாகிஸ்தான் அரசு நடவடிக்கை

பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 172 இந்திய மீனவர்கள்,ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். இந்தியா, பாகிஸ்தான் இடையே உயர்நிலைப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர்வது என்று இரு நாட்டுப் பிரதமர்களும் முடிவு செய்திருந்த நிலையில், பாகிஸ்தான் அரசு 172 இந்திய மீனவர்களை, ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்தது. இதுகுறித்து, மாலிர் சிறையின் கண்காணிப்பாளர் முகமது…

தில்லியில் கிறிஸ்தவப் பள்ளி மீது தாக்குதல்: காவல் துறை ஆணையரை…

தெற்கு தில்லியில் உள்ள கிறிஸ்தவப் பள்ளி மீது மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினர். தலைநகரில் கடந்த சில வாரங்களாக கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிகள் ஆகியவற்றைக் குறிவைத்து நடத்தப்படும் ஆறாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். இதையடுத்து, தில்லி மாநகர காவல் துறை ஆணையர் பி.எஸ். பஸ்ஸியை நேரில்…

பிப்.18-இல் மதுக் கடைகளை மூடும் போராட்டம்: அன்புமணி ராமதாஸ்

நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக் கடைகளை அகற்ற வலியுறுத்தி, பாமக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரிஅனந்தன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்,  மத்திய முன்னாள் இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, வழக்குரைஞர்…

தில்லி முதல்வராக கேஜரிவால் இன்று பதவியேற்கிறார்

தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் (46) சனிக்கிழமை பதவியேற்க உள்ளார். இதையொட்டி, தில்லி ராம்லீலா மைதானத்தில் மக்கள் முன்னிலையில் அவருக்கு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, கேஜரிவால் தலைமையிலான புதிய அரசில் துணை முதல்வராக மணீஷ்…

எளிமையை பற்றி பேசிய மோடி ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆடை…

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விழுப்புரம் மாவட்ட மாநாடு செஞ்சியில் நடந்தது. மாநாட்டின் முடிவில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மத்தியில் ஆளும் அரசு முதலாளிகளுக்கு உதவும் ஆட்சி. தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சாதி, மத…

வடக்குமாகாண சபை தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் –…

வடக்குமாகாண சபை தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி சென்னையில் 16ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வடக்குமாகாண சபை 'ஈழத்தில் நடத்தப்பட்டது இனப்படுகொலைதான். அதை ஐநா…

தில்லி: முழு மாநில அந்தஸ்துக்கு பரிசீலனை: கேஜரிவாலிடம் பிரதமர் மோடி…

தில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வராகப் பதவியேற்கவுள்ள அரவிந்த் கேஜரிவாலிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். தில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வராகப் பதவியேற்கவுள்ள அரவிந்த் கேஜரிவாலிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். தில்லியில் பிரதமர் நரேந்திர…

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு: மாநிலங்களுக்கு மத்திய அரசு “கெடு’

""ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும்; இல்லையெனில், கிராமப்புறங்களில் வீடுகள் கட்டும் திட்டம், மக்கள் நலவாழ்வு ஓய்வூதியத் திட்டங்களுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் நிதி நிறுத்திவைக்கப்படும்'' என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய கிராமப்புற…

தில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து: மத்திய அரசிடம் கேஜரிவால் வலியுறுத்தல்

தில்லி முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை வரவேற்று  வாழ்த்து தெரிவிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். தில்லி யூனியன் பிரதேசத்துக்கு முழுமையான மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய…

“இசட் பிளஸ்’ பாதுகாப்பை ஏற்க கேஜரிவால் மறுப்பு

தில்லி முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள அரவிந்த் கேஜரிவால், "இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பை ஏற்க புதன்கிழமை மறுத்து விட்டார். தேசியத் தலைநகராக விளங்கும் தில்லியின் முதல்வர் என்ற முறையில் அப்பதவியை வகிப்பவருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவும் என்ற மத்திய உளவு அமைப்புகளின் பொதுவான எச்சரிக்கை எப்போதும் உள்ளது. இந்நிலையில், கேஜரிவாலுக்கு…

மதவெறி அரசியலுக்கு சவுக்கடி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் "ஆம் ஆத்மி' வெற்றி பெற்றுள்ளது, மதவெறி அரசியலுக்குக் கிடைத்துள்ள சவுக்கடி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தேசிய செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி. ராஜா செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: "தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் "ஆம் ஆத்மி' பெற்றுள்ள வெற்றியை…

172 அரிய பழந்தமிழ் நூல்கள்: புதுப்பித்து வெளியிட முடிவு

சேகரிக்கப்பட்ட பழந்தமிழ் நூல்கள். காஞ்சிபுரம் அருகே நூலகத்தில், பாதுகாக்கப்பட்டு வந்த 172 அரிய நூல்களை புதுப்பித்து மீண்டும் வெளியிட உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையத்தில் சமரச சன்மார்க்க சங்க நூலகம் உள்ளது. இங்கு 150 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நூல்கள் பாதுகாத்து…

ஆம் ஆத்மியின் ஆழிப் பேரலை வெற்றி: பாஜக, காங்கிரஸ் படுதோல்வி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தொண்டர்களைப் பார்த்து கையசைக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால். தில்லி சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களைக் கைப்பற்றி, ஆம் ஆத்மி கட்சி ஆழிப் பேரலை வெற்றியைப் பெற்றுள்ளது. இதன்மூலம்,…

இனப் படுகொலை: இலங்கையை தப்ப வைக்கும் சதியை முறியடிக்க வேண்டும்:…

இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தும், இலங்கைப் போரில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்தும் பன்னாட்டு விசாரணை நடத்துவதற்கான தீர்மானம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஐ.நா. மனித உரிமை ஆணையம் மூலம், இலங்கையின்…

நரேந்திர மோடி அரசுக்கு டெல்லி வாக்காளர்கள் கொடுத்த மரண அடி:…

டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது 1977 க்குப் பின்னர் மீண்டும் இப்போது டெல்லி மாநில வாக்காளர்களால் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றுள்ளது. டெல்லி…

தில்லியில் மீண்டும் முதல்வராகிறார் அரவிந்த் கேஜிரிவால்

தில்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியதும் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் தற்போது முன்னியில் உள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியாகியுள்ளது. இதையடுத்து அரவிந்த் கேஜ்ரிவால் ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 14…

டெல்லியில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்?: நாளை வாக்கு எண்ணிக்கை

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் நேற்று முடிவுற்ற நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. நாளை காலை 8 மணியளவில் அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. 70 தொகுதிகளில் இரண்டிற்கு மட்டும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.…

ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள 1,195 இந்தியர்களின் பட்டியல் :…

ஸ்விட்சர்லாந்தின் எச்எஸ்பிசி வங்கியில் கணக்கு வைத்துள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பட்டியல் வெளியே கசிந்துள்ளது. இதில் 1,195 பேர் இந்தியர்கள் என்பதும், அவர்களில் பெரும்பாலானோர் தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் என்று தெரிய வந்துள்ளது. ஸ்விஸ் லீக்ஸ் என்று கூறப்படும் வங்கிக் ககணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலில் இருக்கும் இந்தியர்களின் பெயர்களையும், அவர்களது…

சிறிசேனாவின் இந்திய வருகை : தமிழக மீனவர்களுக்கு இனிப்பான செய்தியாகுமா?

இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள அதிபர் மைத்ரிபால சிறிசேனா மார்ச் 15ம் தேதி இந்தியா வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு, இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியா வருவதற்கு முன்பு இந்திய படகுகளை…

வரலாறு காணாத நஷ்டம்: மின்வாரிய ஊழல்கள் பற்றி விசாரணை தேவை:…

  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை: ’’2013-14 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆண்டு இழப்பு ரூ. 13,985.03 கோடியாக அதிகரித்திருக்கிறது. மின்வாரிய வரலாற்றில் இது தான் மிகப்பெரிய இழப்பாகும். 2011 ஆம் ஆண்டில் ரூ.8,000 கோடிக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் இந்த அளவுக்கு இழப்பு…

தைப்பூச ஊர்வலத்தில் தமிழர்கள் கைது: சிங்கப்பூர் அரசு விளக்கம்

சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழாவையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊர்வலத்தின்போது போலீஸாரைத் தாக்கியதாக 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டது குறித்து விளக்கமளித்துள்ள சிங்கப்பூர் அரசு, அந்த நாட்டில் ஹிந்துக்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டப்படுவதில்லை எனக் கூறியுள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் சட்டத் துறை அமைச்சர் கே. சண்முகம் சனிக்கிழமை கூறியதாவது: நாட்டில்…

தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும்: வாக்குக் கணிப்பில்…

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பல்வேறு ஊடகங்கள் நடத்திய வாக்குக் கணிப்புகளும் "ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்' என்று தெரிவித்துள்ளன. தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே கடும்…

இந்தியர்களின் சகிப்புத் தன்மையை வேற்றுமைகள் பாதிக்காது: அருண் ஜேட்லி

இந்தியர்களின் சகிப்புத் தன்மையை மதம், ஜாதி உள்ளிட்ட எந்த வேற்றுமைகளும் பாதிக்காது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். இந்தியா குறித்த ஒபாமாவின் கண்ணோட்டத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்தக் கூற்றினை அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த மாதம் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார்.…