மீத்தேன் திட்டம் செத்த பாம்பல்ல அது ஒரு தூங்கும் நாகம்:…

“மீத்தேன் திட்டம் என்பது செத்த பாம்பல்ல அது ஒரு தூங்கும் நாகம்” என கூறியுள்ளார் மே பதினேழு இயக்க  ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்தல் அவசர சட்டம் குறித்து சமூக வலைதளத்தில் மேலும்  கருத்து தெருவிக்கையில் ”மீத்தேன் திட்டம் செத்த பாம்பு” என அதிமுக அரசின் முதல்வர் சட்டசபையில்…

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளில் இந்திய முஸ்லீம்கள் அவ்வளவாக சேர்வது இல்லை

டெல்லி: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அனுதாபம் காட்டுபவர்களை இந்திய அரசு ஒன்றும் செய்யவில்லை என்று பலர் குறை கூறுகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளில் சேர முயற்சிப்போரை இரும்புக் கரம் கொண்டு அடக்கி வரும் உளவுத் துறை தனது செயல்பாடுகளை மாற்றியுள்ளது. முன்பு எல்லாம் வெளிநாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளுடன்…

தனியார் பெரு நிறுவனங்களுக்காக மோடி அரசு செயல்படுகிறது: வைகோ குற்றச்சாட்டு

தில்லியில் நாடாளுமன்றச் சாலையில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர். தனியார் பெரு நிறுவனங்களின் நலன்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்ட மசோதாவை நிறைவேற்ற…

மதமாற்றத்தில் ஈடுபட்டவர் அன்னை தெரசா: பாஜக

கிறிஸ்தவ மதத்தை பரப்புவதே தனது நோக்கம் என்பது அன்னை தெரசாவே ஒப்புக் கொண்ட உண்மை என பாஜக எம்.பி.யும் அக்கட்சியின் மூத்த தலைவருமான மீனாட்சி லேகி கூறினார். அன்னை தெரசாவின் சேவையின் பின்னணியில் கிறிஸ்தவ மதமாற்றமே முக்கியமானதாக இருந்தது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியிருந்த நிலையில்,…

தமிழகத்தில் அரசியல் கலாச்சாரம் கெட்டதற்கு திராவிட இயக்கமே காரணம்! –…

சென்னை: தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லாமல் போனதற்கு காரணமே திராவிட இயக்கம்தான் என்ற கசப்பான உண்மையை வேதனையோடு ஒப்புக்கொள்ள வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வட மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அரசியலை…

அன்னை தெரசாவை விமர்சிக்காதீர் : அரவிந்த் கேஜ்ரிவால்

டெல்லி: அன்னை தெரசா புனித ஆத்மா. எனவே அவரை விமர்சிக்க வேண்டாம் என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், பஜீரா கிராமத்தில் ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்…

கச்சத்தீவை மீட்கும் வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெறுவோம்: முதல்வர் பன்னீர்செல்வம்

கச்சதீவை மீட்க உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெறுவோம் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து நேற்று திங்கட்கிழமை அவர் பேசியபோது: தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போதெல்லாம்,…

ஈராக்கில் வாடும் 39 இந்தியர்கள் ; மீட்டு தர சுஷ்மாவிடம்…

புதுடில்லி: கடும் துப்பாக்கி சப்தம் இடையே வாழும் ஈராக்கில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை காப்பாற்றி மீட்டு வர வேண்டும் என, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். ஈராக்கில் போராளிகள் தங்களின் ஆயுத செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு இடங்களை தங்கள் கைவசம் வைத்துள்ளனர்.…

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் விடுதலை!

டெல்லி: ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் விடுதலை செய்யப்பட்டார். அவர் இன்று சொந்த ஊர் திரும்புகிறார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வாரியன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் (வயது 47). இவர் ஏசு சபையின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து, தமிழகத்தில் இலங்கை…

மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: இந்திய தூதரை நேரில் அழைத்தும்…

பெய்ஜிங்: பிரதமர் நரேந்திர மோடி அருணாசலப் பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டதற்கு இந்திய தூதரை நேரில் அழைத்தும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் அருணாசலபிரதேசம் உதயமான 23வது ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் ரயில் மற்றும் மின் திட்டங்களையும் மோடி தொடங்கி வைத்தார். மோடியின்…

10 ஆண்டு சுணக்கத்தை 10 மாதங்களில் போக்க முடியாது

புதுடில்லி: ''கடந்த 10 ஆண்டுகளாக சோம்பிக் கிடந்த நாட்டின் பொருளாதாரத்தை, 10 மாதங்களில் சுறுசுறுப்பாக்க முடியாது,'' என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது, 'மோடியின் ஒன்பது மாத ஆட்சியில், தொழில் துறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை,' என, எச்.டி.எப்.சி., தலைவர்…

பிரதமர் மோடியின் அருணாசல பிரதேச பயணத்துக்கு சீனா எதிர்ப்பு

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அருணாசல பிரதேச பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாசல பிரதேசத்துக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என்றும் அந்நாடு வரைபடம் வெளியிட்டது. பிரதமர் மோடியின் அருணாசல பிரதேச பயணத்துக்கு…

காற்று மாசு மனிதர்களின் வாழ்நாளை 3 ஆண்டுகள் குறைக்கலாம்

இந்தியாவில் தேசிய பாதுகாப்பு தரத்துக்கு காற்று மாசு குறைந்தால் இந்தியாவில் வாழும் பாதி அல்லது 660 மில்லியன் மக்கள் தங்களது வாழ்நாளில் 3.2 ஆண்டுகளை அதிகரிக்கலாம் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. சிகாகோவைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் உலகம் முழுவதிலும் நிலவும் காற்று மாசு குறித்து சுற்றுச் சூழல் மாசு…

நீதித்துறையை விலைக்கு வாங்காதீர்

புதுடில்லி : நீதித்துறையில் லஞ்சத்தை புகுத்த முயற்சிக்க வேண்டாம் என அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது. அவ்வாறு லஞ்சம் கொடுத்து சட்டத்தை வாங்க நினைப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டியதிருக்கும் எனவும் சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது. நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் ஜாமின் பெறுவதற்காக, ஆந்திராவைச்…

பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய படையை நிறுத்த பரிசீலிக்க வேண்டும்

புதுடெல்லி, பிப். 20– தமிழகத்துக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை கேரள அரசு கவனித்து வருகிறது. இதனால் அணையின் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிக்கு செல்லும் தமிழக அதிகாரிகளிடம் கேரள போலீசார் கெடுபிடியுடன் நடந்து கொண்டனர். இதனால் அடிக்கடி தமிழக அதிகாரிகளுக்கும் கேரள போலீசாருக்கும் மோதல் ஏற்படுகிறது.…

பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்க கோரிக்கை

இந்தியாவில் பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கொல்கத்தாவில் செயல்படும் பாலியல் தொழிலாளர்களுக்கான அமைப்பு கோரியுள்ளது. இந்தியா முழுவதும் 30 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர். பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரீக்க வேண்டும், பாலியல் தொழிலுக்கு வாடிக்கையாளர்களை அழைப்பதை குற்றமாக்கும் சட்டத்தை நீக்க வேண்டும். இத்தொழிலை முறைப்படுத்த…

இந்திய அரசே! சிங்களத்தின் நரித்தனத்துக்கு உடைந்தையாக செயல்படாதே!!: தி.வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழீழத் தாயகத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த சிங்களப் பேரினவாத இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையை 6 மாத காலத்துக்கு ஒத்திவைக்க ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக் குழு முடிவு செய்துள்ள…

அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுங்கள் : அரவிந்த் கேஜ்ரிவால் வைத்த…

தில்லி முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராக போராட்டத்தில் துவங்கி தற்போது முதல்வராகியுள்ள கேஜ்ரிவால் இவ்வாறு கூறியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளிக்கலாம். ஆனால், அவர்கள் கூறியிருப்பதை முழுமையாக தெரிந்து…

பெண்ணைத் தாக்கி கொன்ற புலி சுட்டுக் கொல்லப்பட்டது

உயிரிழந்த புலியைப் பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் பி.சங்கர், வனத் துறை உயர் அதிகாரிகள். பந்தலூர் அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற புலியை நேற்று புதன்கிழமை மாலை 3.30 மணியளவில்  கூட்டு அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலூகாவிலுள்ள பாட்டவயல் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த…

உலகிலேயே மிக அதிவேக ஏவுகணையை இந்தியா விரைவில் உருவாக்கும்: பிரமோஸ்…

பெங்களூர்: உலகிலேயே மிக அதிவேக ஏவுகணையை இந்தியா விரைவில் உருவாக்கும் என்று பிரமோஸ் ஏவுகணை திட்ட இயக்குநர் சுதிர் குமார் மிஸ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒன் இந்தியா இணைய தளத்துக்கு சுதிர்குமார் மிஸ்ரா அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள்…

சகாயம் கேட்கும் 19 கேள்விகள் : உரிய பதில் தர…

சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, ஐஏஎஸ் அதிகாரி சகாயம், டிச. 3 முதல் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிராமங்களில் கிரானைட்  முறைகேடு தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். அவர் தனது ஏழாம் கட்ட விசாரணையை நேற்று முன்தினம் தொடங்கினார். இரண்டாம் நாளான நேற்று சிந்து  கிரானைட், லட்சுமி…

ராணுவத் தளவாடங்களை நாமே உற்பத்தி செய்தால் ஒரு லட்சம் பேருக்கு…

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று நடக்கும் 10வது சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். மேக் இன் இந்தியா திட்டத்தை முன்னிறுத்தி நடக்கும் ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியில் அமெரிக்காவில் இருந்து மட்டும் சுமார் 64 விமான தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மேலும் உலகம்…

சுற்றுச்சூழல் மாசடைவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை : ஜாவடேகர்

ரத்னகிரி:சுற்றுச்சூழல் மாசடைவதைக் கட்டுப்படுத்தும் வகையில், விதிகளிலும், நெறிமுறைகளிலும் திருத்தம் கொண்டு வரப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரியில் "தூய்மை இந்தியா' இயக்கத்தை நேற்று துவக்கி வைத்து அவர் பேசும்போது,சுற்றுச்சூழல் மாசடைவதை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்த வேண்டிய கொள்கைகள் குறித்து, 64…