மத்திய உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில், “குடியுரிமைக்கு மறுப்பு” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் பேசிய சைபுதீன், குடியுரிமை தொடர்பான கூட்டாட்சி அரசியலமைப்பில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும்போது அதற்குப் பதிலாக அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்க…
பாலியல் புகாரில் சிக்கியவர் அடித்துக் கொலை
திமாப்பூரில் பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதியை பொதுமக்கள் அடித்துக் கொன்றதையடுத்து அப்பகுதியில் குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர். நாகாலாந்து மாநிலத்தில் பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை, சிறையில் இருந்து வெளியே இழுத்து வந்து பொதுமக்கள் அடித்துக் கொன்றனர். பெண் ஒருவரை கடந்த மாதம் 23-ஆம் தேதி பாலியல்…
கிரானைட் குவாரிகளில் நரபலி: மருத்துவதுறை அறிக்கை அளிக்க சகாயம் உத்தரவு
மதுரை: கிரானைட் குவாரிகளில் பணியாற்றியபோது உயிரிழந்தவர்கள் விவரம் குறித்த அறிக்கையை மருத்துவத் துறை அளிக்கவேண்டும் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து சகாயம் விசாரணை மேற்கொண்டுள்ளார். வரும் மார்ச் 15-ம் தேதி விசாரணைக் காலம் முடிவதால், அதற்குள் தாக்கல் செய்வதற்காக இடைக்கால…
கட்சி பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் ராஜினாமா!
ஆம் ஆத்மி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், முதல்வர் பதவியின் வேலைப்பளு காரணத்தினாலும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளார்.கடந்த முறை டெல்லி முதல்வராக பதவியேற்ற 45 ஆவது நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கெஜ்ரிவால், இந்த…
அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது…
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என இலங்கைக் கடற்படை அறிவித்துள்ளது இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என வடக்கு கடற்படை நிiவேற்று அதிகாரி ரியர் அட்மிரால்…
மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை- விற்பனை செய்தால் 5 ஆண்டு ஜெயில்!!
மும்பை: மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி இம்மாநிலத்தில் மாட்டிறைச்சியை வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ 5 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்படும். 1995ஆம் ஆண்டு சிவசேனா- பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தற்போது 20…
நாடும் மாடும்
மராத்திய மாநிலத்தில் 1995 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டு நிலுவையில் இருந்த 'விலங்குகள் வதைத் தடைச் சட்டம்' இப்போது அங்கு நிறைவேற்றப்பட்டு, 3.3.15 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்றுள்ளது. இச்சட்டத்தின்படி, பசு, காளைகள் ஆகியனவற்றைக் கொல்வது , விற்பனை செய்வது மட்டுமின்றி, மாட்டுக் கறியை ஒருவர்…
இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக அவரது சகோதரர் போராட்டம்: அரசியல்…
பிரதமர் மோடியின் மூத்த சகோதரர் பிரகலாத் மோடி. இவர் அகில இந்திய நியாய விலைக்கடை விநியோகஸ்தர்கள் சங்க துணைத் தலைவராக இருக்கிறார். இவர் நியாய விலைக் கடைக்காரர்களின் கோரிக்கைக்காக வியாபாரிகளை திரட்டி மும்பையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார். மும்பை ஆசாத் மைதானத்தில் ஏராளமான வியாபாரிகள் திரண்டனர். அவர்கள் மத்தியில்…
சிறிலங்காவுக்கு இந்தியா 500 கோடி ரூபா ஒதுக்கிடு!!
இந்தியாவின் இந்த ஆண்டுக்கான நிதி நிலை திட்டத்தில் இலங்கைக்கான உதவித் திட்டங்களுக்கு 500 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இதற்கான அறிக்கையை சமர்ப்பித்தார். இதில் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 19சதவீதத்தினால் அதி கரிக்கப்பட்டுள்ளது எனவும் , வெளி விவகார…
முஃப்தியின் பேச்சைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் அமளி
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீதின் பேச்சைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, மக்களவையில் இருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் சுமுகமாக நடந்ததற்கு பாகிஸ்தானும், பயங்கரவாதிகளுமே காரணம் என்று அந்த மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள முஃப்தி முகமது சயீது தெரிவித்த…
கெஜ்ரிவாலை நீக்க முயற்சி..உடைகிறதா ஆம் ஆத்மி? டெல்லியில் பரபரப்பு
கெஜ்ரிவாலை சுற்றியே ஆம் ஆத்மி கட்சி வளர்கிறதோ என்ற பின்னணியில் அரவிந்த் கெஜ்ரிவாலை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்க முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் கடந்த 6ம் திகதி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கட்சிக்குள் முன்னணி தலைவர்கள் பலர் தங்களது…
மீத்தேன் திட்டம் வந்தால் சொந்த நாட்டிலேயே புலம் பெயர வேண்டியது…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பத்திரிக்கையாளர் மருதம் கோகி எழுதிய, ’’தேவை மரபு - மாறா மனிதர்கள்’’. மீத்தேன் திட்டம், பாழ்படும் நிலம், போராட்ட களம். மீத்தேன் எடுப்பதால் எந்த அளவுக்கு பாதிப்புகள் வரும் அதனால் விவசாயம் மட்டுமின்றி விவசாயம் சார்ந்த அத்தனை பேரும் பாதிக்கப்படுவார்கள் என்ற புத்தகம் அறிமுக…
இந்திய கடல் எல்லையைத் தாண்டினால் படகு முடக்கம்: காரைக்கால் மீனவ…
இந்திய கடலில் எல்லையை தாண்டும் படகு முடக்கப்படும், படகின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுமென காரைக்கால் மாவட்ட மீனவ பஞ்சாயத்தார் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 60-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படையினர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சிறைபிடித்தனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில்,…
காஷ்மீர்: சுமுகமான தேர்தலுக்கு பாகிஸ்தானே காரணம்
ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்ற முஃப்தி முகமது சயீதை ஆரத்தழுவி வாழ்த்தும் பிரதமர் நரேந்திர மோடி. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமுகமான முறையில் தேர்தல் நடந்ததற்கு பாகிஸ்தானும், பயங்கரவாதிகளுமே காரணம் என அந்த மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) மூத்த தலைவர் முஃப்தி…
நாடு முழுவதும் பூரண மது விலக்கு: குமரி அனந்தன்
ஏவிபிவி சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில மாநாட்டில் பேசுகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன். உடன் காவேரிப்பாக்கம் லெட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலயத்தின் சம்பத்குமார் ஜீயர். குஜராத்தில் உள்ளதைப் போன்று பூரண மதுவிலக்கை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி…
பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1041 பேர் பலி…. ஆனாலும் பீதி…
டெல்லி: பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு நாடு முழுவதும் இதுவரை 1041 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தி நடிகை சோனம் கபூரையும் பன்றிக்காய்ச்சல் தாக்கியுள்ளது. நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரு தினங்களில் மேலும் 36 பேர் பலியானதையடுத்து கடந்த ஜனவரி முதல் தேதியில்…
திப்பு சுல்தான் மன்னில் இருந்து ஏவுகணை தன்னைத் தானே அழிக்கும்…
பெங்களூர்: கெய்ன்ஸ் டெக்னாலஜி என்ற இந்திய நிறுவனம் ஏவுகணைகள் தன்னைத் தானே அழித்துக் கொள்ள உதவும் கருவியை கண்டுபிடித்துள்ளது. திப்பு சுல்தான் மன்னில் இருந்து ஏவுகணை தன்னைத் தானே அழிக்கும் கருவி கண்டுபிடிப்பு மைசூரைச் சேர்ந்த கெய்ன்ஸ் டெக்னாலஜி நிறுவனம் ஏவுகணைகள் தன்னைத் தானே அழிக்க உதவும் கருவியை…
இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்
தமிழக மீனவர்கள் 66 பேரை இலங்கை கடற்படையினர் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர்.இச் செயல் கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கோடியக்கரையில் தமிழக மற்றும் புதுவை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிங்களப்படையினர் தமிழக மீனவர்கள் 43 பேரை…
தமிழக மீனவர்களை இலங்கை விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதலமைச்சர்…
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘’தமிழக மீனவர்கள் 29 பேர் கடந்த 26-ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படை கைது…
அனைத்துப் பிரச்சனைகளையும் ஒன்பதே மாதத்தில் தீர்த்துவிட முடியாது: நரேந்திர மோடி
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்துப் பேசினார். அப்போது அவர், அரசு திட்டங்களின் பெயர்கள் குறித்து விவாதிப்பது தேவையற்றது. அரசு திட்டங்களின் பெயர்களை மாற்றுவது பிரச்சனை அல்ல. வளர்ச்சியே நோக்கம். நாட்டின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே…
காணாமல் போன என் கணவரை மீட்டுத்தாருங்கள்: தியாகுவின் அலுவலகம் முன்…
தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளரும் கவிஞர் தாமரையின் கணவருமான தியாகு கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. வீட்டை விட்டு ஓடிப் போன என் கணவரை மீட்டுத் தாருங்கள் என்று கோரி, தியாகுவின்…
“முதன்மை இந்தியா” என்பதே எனது மதம் : பிரதமர் மோடி
மக்களவையில் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "எனது அரசின் ஒரே ஒரு மதம் 'முதன்மை இந்தியா' என்பது, எனது ஒரே ஒரு மதப் புத்தகம் இந்திய அரசியலமைப்புச் சட்டம், எனது ஒரே ஒரு பிரார்த்தனை அனைவரின் நலம்" என்று கூறினார். மேலும், பேசுகையில், நிலம் கையகப்படுத்துவதற்கான வரையறை…
சொன்னதைச் செய்த கெஜ்ரிவால்… மின் மற்றும் தண்ணீர் கட்டணத்தைக் குறைத்து…
டெல்லி : டெல்லியில் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின்சார கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.இந்தப் புதிய கட்டண வசதி வரும் மார்ச் 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு டெல்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, இலவச…
உ.பி.,யில் தொகுதி வளர்ச்சி நிதியை செலவிடாத அரசியல் தலைவர்கள்
லக்னோ: உ.பி., மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.,க்கள் எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியில் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. மத்திய புள்ளியியல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: நாட்டிலேயே உ.பி., மாநிலத்தில் தான் அதிக அளவில்…