நாகலாந்தில் மீண்டும் மக்கள் காமக் கொடூரன் ஒருவரை அடித்தே கொன்றுள்ளார்கள்…

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் , பள்ளி மாணவி ஒருவரை கற்பழித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட நபரை மக்கள் போலிஸ் நிலையம் புகுந்து வெளியே இழுத்து வந்து அடித்தே கொலை செய்தார்கள். இந்த பரபரப்பு ஓயாமுன்னரே அடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . 11 வயது சிறுமி…

நடுரோட்டில் உயிருக்கு போராடிய பெண்: புகைப்படம் எடுத்த பொதுமக்கள்

மேற்குவங்க மாநிலத்தில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி கொண்டிருந்த போது, அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு உதவி எதுவும் செய்யாமல், அவரை புகைப்படம் மட்டும் எடுத்து சென்றுள்ளனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த அப்ஸா காத்தூன் (28) என்ற பெண்மணி, வெள்ளிக்கிழமை காலை தனது மகள்கள் ஹாஷா…

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை… மார்ச் 15 முதல்…

சென்னை: மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு வரும் 15ம் தேதி முதல் தடை விதிக்கப் பட்டிருப்பதாக தமிழக அரசிதழில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசிதழில் கூறியிருப்பதாவது :- "மனிதக் கழிவுகளை மனிதனே…

கிரானைட் முறைகேடு விசாரணை: சகாயம் குழுவுக்கு மேலும் 8 வாரம்…

கிரானைட் முறைகேடு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க சகாயம் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மேலும், 8 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது. சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்கள் குறித்து விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும். குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

விமானத்தைக் கடத்தி ஜெயலலிதாவை விடுவிக்க திட்டமிட்டேன்: ஹூசைனி பரபரப்பு பேட்டி

ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆக வேண்டும் என தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்ட ஹூசைனி, விமானத்தைக் கடத்தி ஜெயலலிதாவை விடுவிக்க திட்டம் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையாக வேண்டும் என்று தன்னை தானே சிலுவையில் அறைந்து…

வறுமையின் பிடியில் மூத்த காங்கிரஸ் பிரமுகர் கிள்ளிவளவன்- 5 லட்சம்…

சென்னை: தமிழகத்தில் வறுமையில் வாடும் மூத்த காங்கிரஸ் பிரமுகர் கிள்ளிவளவனுக்கு மாதம் ரூபாய் 5 ஆயிரம் கிடைக்க அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணாவோடு நெருங்கிப் பழகியவரும், பல்வேறு…

நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கு: மன்மோகன் சிங்குக்கு நீதிமன்றம் சம்மன்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி. பரேக் உள்ளிட்ட 6 பேரையும் ஏப்ரல் 8ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி அழைப்பாணை (சம்மன்) அனுப்ப, தில்லி சிபிஐ…

சென்னை சுங்க இல்லம் முற்றுகை வைகோ உள்பட நான்காயிரம் பேர்…

காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், தமிழகத்தின் உயிர் வாழ்வாதாரங்களில் தலையாயதான காவிரி நதிநீர் உரிமையைப் பாதுகாக்கவும், சட்ட விரோதமாகவும், நீதிக்குப் புறம்பாகவும் கர்நாடக மாநிலத்தில் மேகதாது தாதுமணலில் இரண்டு அணைகளைக் கட்ட முனைந்துவிட்ட கர்நாடக அரசின் வஞ்சகத் திட்டத்தை முற்றாகத் தடுத்து நிறுத்தவும், தஞ்சை மாவட்டத்திலும், சிவகங்கை மாவட்டத்திலும்…

‘நாங்கள் எங்கும் உள்ளோம்’: ஹரியானா அரசு இணையதளத்தை ஹேக் செய்த…

சன்டிகர்: ஹரியானா அரசு இணையதளத்தை இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் ஹேக் செய்தனர். ஈராக் மற்றும் சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா அரசின் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் இணையதளமான www.scertharyana.in கடந்த ஞாயிற்றுக்கிழமை…

டெல்லி: சீன தூதரகம் முன்பு திபெத்தியர்கள் போராட்டம்

சீன ஆட்சிக்கு எதிராக 1959-ம் ஆண்டு தொடங்கிய கிளர்ச்சி நினைவு தினத்தை திபெத்தியர்கள் இன்று கடைப்பிடித்தனர். இதையொட்டி, டெல்லியில் உள்ள திபெத்தியர்கள் சீன தூதரகத்துக்கு வெளியே திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். அப்போது தீபெத்திய கொடி, போஸ்டர்கள், தீபெத்தை விடுவியுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் ஆகியவற்றை தங்கள்…

நாட்டின் பாதுகாப்புக்கே முன்னுரிமை; கூட்டணிக்கு அல்ல

""நாட்டின் பாதுகாப்புக்கே மத்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது; ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் கூட்டணி அரசில் நீடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை'' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீரில் ஹுரியத் பிரிவினைவாத தலைவர் மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள்…

புதுமாப்பிள்ளை தேன் நிலவுக்கு செல்வது போல் மோடி இலங்கை விஜயம்:…

இந்திய பிரதமர் தமிழர்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றமை இந்திய வாழ் தமிழ் தேசி இனத்தினருக்கு இழைக்கும் துரோகம். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை குறித்து யுத்த குற்ற விசாரணை…

பிரிவினைவாதத்தை அரசு அனுமதிக்காது: நரேந்திர மோடி

ஹுரியத் பிரிவினைவாத அமைப்புத் தலைவர் மஸரத் ஆலமை விடுதலை  செய்தது தொடர்பாக மத்திய அரசிடம் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், பிரிவினைவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார். இந்த விவகாரத்தில், தேவையான நடவடிக்கையை மத்திய அரசு…

“மீனவர்களை நீங்கள் சுட்டால் நாங்களும் சுட வேண்டி வரும்” ரணிலின்…

இந்திய மீனவர்கள் கொலை செய்யப்படுவதனை நியாயப்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் இலங்கைப் … பிரமரை சந்தித்த போது தாம் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். ரணிலின் கருத்து தொடர்பில் இந்திய…

அனைத்து மாநிலங்களிலும் பசுவதைத் தடுப்புச்சட்டம்? மத்திய அரசு தீவிரம்

டெல்லி: பசுவதைத் தடுப்புச்சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்திலிருந்து சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் குஜராத்தில் கொண்டுவரப்பட்ட பசுவதைத் தடுப்புச்சட்டத்தை அனைத்து மாநிலங்களுக்குமான மாதிரிசட்டமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பசுவதையைத் தடுப்பது குறித்து…

மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை

  சென்னை மயிலாப்பூர் பாரதீய வித்யா பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சீன மருத்துவர் ஹங்சி சியோவுக்கு பதக்கம் அணிவித்து கெளரவிக்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். மருத்துவ முறைப்படி மேற்கத்திய கழிப்பறைகளைக் காட்டிலும் இந்திய கழிப்பறைகளே சிறந்தவை என சீன மருத்துவ நிபுணர் ஹாங்சி சியோ தெரிவித்தார்.…

பிரதமர் ரணிலுக்கு சுஷ்மா பதிலடி

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் ஊடுருவினால் அவர்களை சுடுவோம் என கூறிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதிலடி கொடுத்துள்ளார். மீனவர்கள் பிரச்சினையை மனிதநேயத்துடன் அணுக வேண்டும். இத்தாலி கடற்படை வீரர் பிரச்சினையுடன் இதை ஒப்பிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை…

தென்மாவட்டங்களில் ஒன்றரை ஆண்டுகளில் 105 கொலைகள்- துணை ராணுவம் கேட்கும்…

சென்னை: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 105 படுகொலைகள் நடந்துள்ள காரணத்தினால் பாதுகாப்புக்கு மத்திய அரசிடம் துணை ராணுவத்தை கோர முடிவு செய்யப்பட்டுள்ளது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை…

கர்நாடகாவின் மேகதாதுவை நோக்கி செல்ல முயன்ற தமிழக விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர்…

கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவததைத் தடுக்கும் வகையில் முற்றுகையிடச் சென்ற ஆயிரக்கணக்கான தமிழக விவசாயிகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேகதாதுவில் கர்நாடகா அரசு புதிய அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் விவசாய அமைப்புகள், பல்வேறு…

இலங்கை பிரதமரின் பேச்சு திட்டமிட்டு பெரிதுபடுத்தப்படுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளுவோம் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டார். ''எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளுவோம் என்ற இலங்கை பிரதமர்…

இலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெற மத்திய அரசு நடவடிக்கை…

இலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி இலங்கைக்கு சென்று அந்த நாட்டில் என்ன பேச உள்ளார்? எந்தெந்த ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்படும்? என்பது…

பாகிஸ்தானில் ஹோலி கொண்டாட்டம்: பாதுகாப்பு அளித்த மாணவர்கள்

சிறுபான்மையினருடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, பாகிஸ்தானில் உள்ள ஒரு ஹிந்துக் கோயிலில் நடைபெற்ற ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்துக்கு அந்நாட்டு மாணவர் அமைப்பினர் பாதுகாப்பு அளித்தனர். கராச்சியில் சுவாமி நாராயண் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹோலிப் பண்டிகைக்கு பாகிஸ்தான் தேசிய மாணவர் கூட்டமைப்பினர் பாதுகாப்பு அளித்தனர்.…

கச்சத்தீவை விட்டுத் தரமாட்டோம்: ரணில் விக்கிரமசிங்க

கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி என்றும், அதை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். தனியார் தொலைக்காட்சிக்கு ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அளித்த பேட்டி: கச்சச்தீவு இலங்கையின் ஒரு பகுதி. இந்திய அரசும் அது இலங்கைக்குச் சொந்தம் என்றே கருதுகிறது. அதனால், கச்சத்தீவைத்…