இந்தியாவை உலக வல்லரசாக்க புதிய கண்டுபிடிப்புகள் வேண்டும்: பிரதமர் மோடி

டெல்லியில் பேசிய பிரதமர் மோடி, பாதுகாப்பு துறையில் புதிய தொழில்நுட்பத்துக்கு முக்கிய பங்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார். அப்போது அவர் கூறுகையில், உலகம் மிக வேகமாக மாறி வருகிறது,…

போராளி இரோம் ஷர்மிளா விடுதலை: நீதிமன்றம் உத்தரவு

மணிப்பூரில் 13 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரோம் ஷர்மிளாவை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, மணிப்பூரில் 2000ம் ஆண்டு ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தினால் பொதுமக்கள் 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, இரோம் ஷர்மிளா இந்த சட்டத்தை நீக்க…

கச்சதீவு விவகாரம்! கருணாநிதி, ஜெயலலிதாவின் மனுக்களை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி!

கச்சதீவை மீண்டும் இந்தியாவுடன் இணைக்கவேண்டும் என்று கோரி தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை ஒன்றாக விசாரணை செய்ய இந்திய உயர்நீதிமன்றம் நேற்று அனுமதியளித்தது. கருணாநிதியின் சார்பில் சட்டத்தரணி வெங்கடாரமணியும் ஜெயலலிதாவின் சார்பில் மேலதிக சட்டமா அதிபர் சுப்பிரமணியம்…

சுப்பிரமணியன் சுவாமி இலங்கை செல்ல என்ன தகுதி இருக்கிறது! தமிழக…

ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எந்த தகுதியுடன் இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்தார் என்பதை தெளிவுப்படுத்தவேண்டு;ம் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசாங்கத்தை கோரியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பி எஸ் ஞானதேசிகன், இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையில் போருக்கு பின்னர் புனர்நிர்மாணம் மற்றும் மீள்குடியேற்றம்…

மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண பேச்சுவார்த்தை: எச்.ராஜா

மீனவர் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேசி உறுதியான முடிவெடுக்கும் என்று பா.ஜ.க. தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்தார். பா.ஜ.க.வின் அகில இந்திய செயலர்களில் ஒருவராக எச்.ராஜா தேர்வு செய்யப்பட்ட பின், காரைக்குடிக்கு திங்கள்கிழமை வந்தார். அவரது இல்லத்தில் கட்சி நிர்வாகிகள் வரவேற்று, சால்வை…

மக்களவைத் தேர்தல் கூட்டணி தமிழகத்தில் தொடர்கிறதா? தெளிவுபடுத்த பாஜகவுக்கு அன்புமணி…

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலின்போது அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறதா என்பதை பாஜக தெளிவுபடுத்த வேண்டும் என்று தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். சிவகாசியில், அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: கடந்த ஆண்டு தமிழகத்தில் மதுவிற்பனையின் மூலம் அரசுக்கு ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. நெடுஞ்சாலைகளில்…

ஜெயலலிதா தேசியவாதி! மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க மாட்டார்: சுப்பிரமணியன்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் வருடம் முதல் பகுதியில் இலங்கைக்கு வரலாம் என்று ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள சுப்பிரமணியன் சுவாமி, தெரிவு செய்யப்பட்ட செய்தியாளர்களிடம் இந்த தகவலை நேற்று வெளியிட்டார். இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையை…

இந்தியாவில் பெண்கள் பள்ளிகளில் பத்தாயிரம் கழிவறைகள் கட்ட டி.சி.எஸ். நிறுவனம்…

நாடு முழுவதும் உள்ள பெண்கள் பள்ளிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, 10,000 கழிவறைகள் கட்ட ரூ.100 கோடி வழங்க டி.சி.எஸ். நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து டி.சி.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது; சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்த "சுத்தமான இந்தியா' என்ற…

அனைத்து தாய்த் தமிழ் பள்ளிகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளாக…

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் தமிழ்வழிப் பள்ளிகள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. தமிழகத்தில் தாய்மொழி வழிப் பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய நிலை தமிழ் உணர்வாளர்கள் மற்றும் தமிழ் பற்றாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 1980களின்…

பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார் –…

புதுடெல்லி, ஆக 18- பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி எல்லையில் உள்ள இந்திய ராணுவம் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றது. இன்று மட்டும் 20 இடங்களை நோக்கி தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் இன்று மத்திய ராணுவ மந்திரி அருண் ஜெட்லி பஞ்சாப் மாநிலத்தில்…

மானியத்தை ரத்து செய்ய வேண்டியது அவசியம்: அருண் ஜேட்லி

பல்வேறு திட்டங்களுக்கு அரசால் வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்து, அதன் சுமையைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: பல்வேறு திட்டங்களுக்காக வழங்கப்படும் மானியத்தால்,…

இந்தியாவின் “நவீன நகரம்’ திட்டத்துக்கு சிங்கப்பூர் ஒத்துழைப்பு: சுஷ்மா ஸ்வராஜ்

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் கே.சண்முகத்துடன் சனிக்கிழமை பேச்சு நடத்திய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். மத்திய அரசின் நூறு "நவீன நகரங்கள்' அமைக்கும் திட்டத்தின் கீழ் தில்லி, மும்பை தொழிற்பேட்டை பகுதிகளை ஒட்டி "லிட்டில் சிங்கப்பூர்' பகுதியை அமைப்பதற்கு சிங்கப்பூர் ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாக வெளியுறவுத் துறை…

மாநிலங்களுக்கு தனி ஏற்றுமதி கவுன்சில்: மோடி

மாநிலங்கள் அனைத்தும் தங்களுக்கென்று ஏற்றுமதி ஊக்குவிப்புக் கவுன்சில்களை அமைக்க விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலம்,  மும்பையை அடுத்த நவ சேவா பகுதியில் 277 ஹெக்டேர் பரப்பில், ரூ.4,000 கோடி முதலீட்டுடன் ஜவாஹர்லால் நேரு துறைமுகப் பொறுப்புக் கழக சிறப்புப் பொருளாதார…

குற்ற வழக்கில் தொடர்பிருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது: மோடி அரசின்…

புதுடில்லி : குற்ற வழக்கில் தொடர்புடையதாக குற்றப்பத்திரிக்கையில் பெயர் சேர்க்கப்படும் நபர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆளும் பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது. நீதிபதிகள் நியமனம் தொடர்பான மசோதாவை பார்லிமென்ட்டில் நிறைவேற்றியதை அடுத்து தேர்தல் நடைமுறைகளிலும் மாற்றம் கொண்டு வரும் முயற்சியில் மோடி அரசு இறங்கி உள்ளது.…

மக்கள் தொகைதான் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து: அப்துல்கலாம்

சென்னிமலை அடுத்த மயிலாடியில் உள்ள ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மரம் நடும் விழா மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்த இந்த விழாவில் அரசு தொழில்நுட்ப கல்வி இயக்க கூடுதல் இயக்குனர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார்., தாளாளர் மக்கள் ராஜன் வரவேற்றார். இந்த…

புலிப்பார்வை இசை வெளியீடு விழாவை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது தாக்குதல்!

சென்னை சத்தியம் திரையரங்கில் "புலிப்பார்வை" திரைப்படத்திற்கான இசைத்தட்டு வெளியீட்டு விழா இன்று நடைபெற்றுக்கொண்டிருந்த போது திரையரங்கில் இருந்து மாணவர்கள் அப்படத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்தது கோசங்களை எழுப்பியதுடன், சந்தேசகத்திற்கிடமான கேள்விகளையும் கேட்ட முற்பட்ட போது அங்கு கட்சிகளின் அடியாட்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பச்சைமுத்துவின் அடியாட்களே இவ்வாறு தாக்குதலை நடத்தியதாக…

பீடி -சிகரெட்டுக்கு தடை வருமா ? நோட்டீஸ் அனுப்பியது சுப்ரீம்கோர்ட்

புதுடில்லி: நாட்டில் பீடி- சிகரெட் விறபனைக்கு ஏன் தடை விதிக்க கூடாது என்ற வழக்கில் விளக்கம் கேட்டு மத்திய , மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பீடி, சிகரெட் பொது இடங்களில் புகைக்க கூடாது என கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும்…

மோடியின் சுதந்திர தின உரை: நாட்டின் வளர்ச்சியை புதிய உயரத்துக்கு…

நாட்டின் 68வது சுதந்திர தினமான இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிவைத்து தனது முதல் சுதந்திர தின உரையாற்றுகிறார். அப்போது அவர் நான் பிரதமராக அல்லாமல் முதல் ஊழியனாக பாடுபடுவேன். மக்களால்தான் நாடு வலுவடைந்ததே தவிர அரசியல்வாதிகளால் அல்ல நாம அனைவரும் ஒன்று…

சேது சமுத்திர திட்டத்தின்போது ராமர் பாலத்தைச் சேதப்படுத்த மாட்டோம்: மத்திய…

ராமர் பாலத்தின் வரைபடம். "சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ராமர் பாலத்தைச் சேதப்படுத்த மாட்டோம்' என்று மக்களவையில் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதாகவும், திட்டத்தை நிறைவேற்ற அரசு பரிசீலித்து வரும் மாற்று வழிகளை உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிப்போம்…

மது அரக்கனை ஒழிக்கும் நாளே உண்மையான விடுதலை நாள் :…

மது அரக்கனை முற்றிலும் ஒழிக்கும் நாளே உண்மையான விடுதலை நாள் என்று சுதந்திர தினத்தை முன்னிட்ட  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள விடுதலை நாள் வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் 68-ஆவது விடுதலை நாள்விழாவை கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும்…

பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் –…

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், ஆகÞடு 11 ஆம் தேதி ஒரு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார். தமிழ்நாடு அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (Tamilnadu Prevention of Dangerous Activities Act (TPDA) சில திருத்தங்கள் செய்வதற்கு இம்மசோதா வகை செய்கிறது. ‘குண்டர் சட்டம்’ என்று…

ஊழலுக்கு எதிராக போர் அனைவரும் பங்கேற்க மோடி அழைப்பு

லே : நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஊழலை ஒழிப்பதற்காக அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஊழலுக்கு எதிரான இந்த போரில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு நேற்று சென்றார் பிரதமர் மோடி. நிமோ…

துணை சபாநாயகர் பதவியும் அம்போ?: பார்லி.,யில் காங்கிரசின் பரிதாபம்

புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் பதவியைத் தொடர்ந்து, துணை சபாநாயகர் பதவியையும் பறிகொடுக்க வேண்டிய பரிதாப நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது.லோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பித்துரை பா.ஜ., வால் முன்மொழிப்பட்டுள்ளார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களில் வென்றது.…