காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் நேற்று கூறியதாவது: முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி, ராகுல் காந்தி குறித்து பாஜக தலைவர்கள் மிக மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இப்போது வரை விமர்சனம் தொடர்கிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தரப்பில் அவதூறு வழக்குகள் தொடரப்படவில்லை.…
எளிமையாக பழகி மக்களை கவரும் உத்தரபிரதேச முதல்வர்!
இந்தியாவின் உத்தரபிரதேச முதல்வராக பதவி ஏற்றதில் இருந்தே அகிலேஷ் யாதவ் மக்களிடம் மிகவும் எளிமையாக பழகி வருகிறார். யார் என்றாலும் அவரை சந்திக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளார். மாயாவதி முதல்வராக இருந்தவரை முதல்வரின் அரசு வீட்டுக்குள் யாரும் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது. பாதுகாப்பு கெடுபிடிகள்…
அக்னி 5 ஏவுகணையின் உண்மையான திறன் மறைப்பு: சீனா குற்றச்சாட்டு
அக்னி 5 ஏவுகணையின் உண்மையான பாயும் திறனை இந்தியா மறைத்து விட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன இராணுவ அறிவியல் பிரிவு ஆராய்ச்சியாளரான வென்லாங் இதுபற்றி கூறுகையில்; "அக்னி 5 ஏவுகணையின் பாய்ந்து சென்று தாக்கும் திறன் 5000 கிலோ மீட்டர் அல்ல, மாறாக 8000 கிலோ மீட்டர்…
பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுத்த காந்தியவாதி!
காந்தியின் பொருட்கள் ஏலம் விடப்படுவதை எதிர்த்த பிரபல எழுத்தாளரும் காந்திவாதி தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்தார். காந்திஜியின் ரத்த கறை படிந்த புல், புல்லில் இருந்த மண் உள்ளிட்ட பொருட்கள் லண்டனில் ஷ்ராப்ஷையர் பகுதியில், 'முல்லக்' ஏல நிறுவனத்தால், ஏலம் விடப்பட்டது. இதனை இந்தியா உடனடியாக…
அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அக்னி -5 ஏவுகணை வெற்றிகரமாக இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஏவுகணை சோதனையின் வெற்றி மூலம் இந்தியாவுக்கு பெருமை கிடைப்பதுடன், பல நாடுகளும் கண்டு மிரளும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வெற்றிகரமான சோதனையை விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். நேற்று…
சுனாமி எச்சரிக்கை கருவி திருட்டு: இலங்கை மீனவர்கள் 5 பேர்…
இந்தியப் பெருங்கடல் பகுதியில், சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் பொருத்தப்பட்டிருந்த, மிதவைக் கருவியை திருடியதாக, இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.கடந்த 2004ல் டிசம்பரில், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி தாக்கியதில், தமிழகம் மட்டுமின்றி, இலங்கையிலும் பேரழிவு ஏற்பட்டது. இதில், 31 ஆயிரம்…
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிப்போம் : கருணாநிதி…
"தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், தை முதல் நாளை, தமிழ் புத்தாண்டாக அறிவிப்போம்" என்கிறார் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி. சென்னையில் நேற்று தி.மு.க., சார்பில், தமிழக அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதி பேசியதாவது: "தி.மு.க., ஆட்சியில் தை முதல் நாள் தான்…
தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிக்கு திருமணம்!
தமிழகத்தின் புதுச்சேரியில், தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்து, ஒரே இடத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட சம்பவம் நோணாங்குப்பம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. நோணாங்குப்பம் புதுக்காலனி, 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மகன் லிங்குசாமி,(வயது 28) டிரைவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த கண்ணகி…
“ஏன் என்னை இன்னும் கைது செய்யவில்லை?” ஸ்டாலின் கேள்வி
"தெருவில் போன யாரோ கொடுத்த புகாரில், என் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்த அ.தி.மு.க., அரசு, ஏன் இன்னும் என்னை கைது செய்யவில்லை,'' என, மதுரையில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். "ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை குறைப்பேன், மின்வெட்டை போக்குவேன் என, முதல்வர்…
இலங்கை செல்லும் குழுவிலிருந்து அதிமுக விலகல்!
இலங்கைக்கு செல்லவுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிலிருந்து தனது உறுப்பினரை விலக்கிக் கொள்வதாக அதிமுக-வின் பொதுச் செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இம்மாதம் 16-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை இந்திய நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை இலங்கைக்கு…
நீண்ட இடைவெளிக்கு பின் மேடை ஏறுகிறார் கனிமொழி
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறைவாசம் கண்டு, பிணையில் வெளிவந்துள்ள கனிமொழி, வரும் 15-ம் தேதி மின் கட்டண உயர்வைக் கண்டித்து, சிதம்பரத்தில் நடக்கும் தி.மு.க., கண்டன பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் என்ற தகவல் கட்சியில் கசிந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின், அரசியல் ரீதியில் கனிமொழி கலந்து கொள்ளும் முதல்…
இந்திய தலைநகரில் இராணுவம் குவிப்பு: இராணுவப் புரட்சியா?
இந்திய மத்திய அரசுக்கு தெரிவிக்காமல், கடந்த ஜனவரி மாதம், டில்லி அருகே இராணுவம் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் அங்கு இராணுவப் புரட்சி என்ற வதந்தியும் வெளியாகியது. எனினும், அத்தகவல் முற்றிலும் முட்டாள்தனமானது. இந்திய அரசு மற்றும் இராணுவம் மீது, சேற்றை வாரி வீச…
ஏலத்துக்கு வருகிறது காந்தியின் ரத்தக்கறை படிந்த மண்
மகாத்மா காந்தி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவரது உடலில் இருந்து வெளியேறிய ரத்தக்கறை படிந்தசிறிய அளவிலான மண்ணும், புற்கதிர்களும் இந்த மாதத்தின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் ஏலத்தில் விற்கப்படவுள்ளன. இதுமட்டுமல்லாமல், இந்தியாவைச் சேர்ந்த இதர அரிதான பொருட்களும் பிரித்தானிய ஏல நிறுவனமான முல்லாக்ஸால் ஏலத்தில் விடப்படுகிறது. காந்தி பயன்படுத்திய…
அதிமுகவில் மீண்டும் சசிகலா; பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்!
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நீண்ட நாள் தோழி சசிகலா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். போயஸ்கார்டனில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். அவருடன் கணவர் நடராஜன், உறவினர்கள் ராவணன், திவாகரன் உள்பட 14 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.…
இலங்கைக்கு செல்கிறது அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு
இலங்கையில் போருக்கு பின் தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய இந்திய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்ப இந்திய மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த குழு இலங்கை செல்ல இருந்தது. ஆனால் 5 மாநில தேர்தல் காரணமாக இந்த பயணம் தள்ளி…
மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 15 காவல்துறையினர் பலி
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய Read More
அணு உலைக்கு எதிரான உண்ணாநோன்பு கைவிடப்பட்டது
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளுக்கு எதிராக கால வரையற்ற உண்ணாநோன்பு Read More
கொலைக்களக் கொந்தளிப்பில் இருக்கிறது கூடங்குளம் உலைக்களம்!
தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கூடங்குளம் அனுமின் நிலையத்தைச் சுற்றி முப்படைகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் தென்தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் என்ன நடக்குமோ என்ற அச்சம் உறைந்து கிடக்கிறது. கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட கிராமத்து மக்கள் ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய ஜீவ மரணப் போராட்டமாகக் கருதும் இந்தக் கடைசிக் கட்டப் போராட்டத்தில் திரண்டு நிற்கிறார்கள்.…
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்காக 25 கோடியில் அபிவிருத்தித் திட்டம்
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தவும், அகதிகள் முகாம்களில் உள்ள அடிப்படை வசிதிகளை மேம்படுத்தவும் தமிழக முதல்வர் 25 கோடி இந்திய ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் ஏழை மக்களுக்காக உள்ள மருத்துவக் காப்பீட்டின் கீழ்…