கராச்சி குண்டுவெடிப்பிற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் இராணுவம்

பாகிஸ்தான் இராணுவம் தலீபான் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது விமான தாக்குதல் நடத்தியதில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் கராச்சி விமான நிலையத்தை தாக்கிய தலீபான் தீவிரவாதிகளின் செயல் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாட்டின் வடக்கு மாகாணமான கைபர் பழங்குடி மாகாணத்தில் உள்ள தலீபான் தீவிரவாதிகளின்…

பாகிஸ்தானில் விமான நிலையம், பஸ்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 50…

பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமையன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப்படைத் தாக்குதலால் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் தீயணைப்பு வாகனம். பாகிஸ்தானின் விமான நிலையம் மற்றும் பஸ்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். இது குறித்து கராச்சியில் பாகிஸ்தான் ராணுவ…

கடத்தப்பட்ட மாணவிகள் பெரும்பான்மையானோர் நைஜீரியாவுக்கு வெளியில்

நைஜீரியாவில் கடத்தப்பட்டுள்ள பள்ளிக்கூட மாணவிகளை விடுவிப்பது தொடர்பாக ஆயுதக் குழுவினருடன் பேச்சுவார்த்தை-பேரங்களில் ஈடுபட்டுள்ள ஆங்கிலிக்கன் திருச்சபை பாதிரியார் ஒருவர், அப்பெண்களில் பெரும்பான்மையானோர் நாட்டுக்கு வெளியில் குறைந்தது மூன்று இடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். போக்கோ ஹராம் ஆயுதக் குழுவினர் தன்னோடு சேர்ந்து செயலாற்றும் உள்ளூர்காரர்கள் சிலர், இந்தப் பெண்களை…

கராச்சி விமான நிலையத்தின் மீது தாக்குதல்-ஐவர் பலி

விமான நிலையத்தின் ஒரு பகுதிலிருந்து புகை மண்டலம் வெளியேறுவதை காட்டும் படம்.   பாகிஸ்தானின் மிகப் பெரிய நகரான கராச்சியிலுள்ள விமான நிலையத்தின் மீது துப்பாக்கிதாரிகள் நடத்தியத் தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். உஷார் நிலையில் பாதுகாப்பு படையினர் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும்,…

ஒபாமாவின் பேச்சை கண்டுகொள்ளாத பிரான்ஸ்

ரஷ்யா நாட்டிக்கு இரு போர்க் கப்பல்களை விற்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என பிரான்ஸ் அறிவித்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளன. இந்நிலையில் ரஷ்யாவிற்கு இரு போர்க்கப்பல்களை விற்கும் திட்டத்தில் மாற்றம் இல்லை என்று பிரான்ஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சர் லாரண்ட் பேபியஸ் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டில்…

கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகள் மீது பாலியல் வன்முறை அபாயம்

நைஜீரியாவில் கடத்தப்பட்டு இன்னும் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்கார வன்முறைக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. நியூயார்க்கில் உள்ள பிரிட்டன் இல்லத்தில் நடைபெற்ற மதிய உணவு விருந்தின்போது பாலியல் வன்முறை தடுப்பு பிரிவுக்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதி சைனாப் ஹவா…

தலாய் லாமாவுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை

திபெத்தில் பதற்றத்தை தணிக்கும் விதமாக அந்நாட்டைச் சேர்ந்த புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சீனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் வெள்ளிக்கிழமை கூறியதாவது: சீனாவின் திபெத் பகுதியில்…

கராச்சியில் தனியார் மருத்துவமனையில் 9 குழந்தைகள் இறந்த பரிதாபம்

பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் போதுமான வசதியின்மை காரணமாக இரண்டு நாட்களில் 9 குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளது. பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர்கள் மின்சாரம் தடையால் வேலை செய்யாததால் குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் பரிதாபமாக இறந்துள்ளனர். 2 குழந்தைகள் நேற்றும்…

ஈராக்கின் மோசூல் நகரில் தீவிரவாதிகள்-பாதுகாப்பு படை மோதல்: 59 பேர்…

ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள மோசூல் நகரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையிலான கடும் மோதல் இன்று இரண்டாவது நாளாக நீடித்தது. ஜிகாதிக்கள் ராமடியில் உள்ள அன்பர் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஊழியர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டினர். அவர்களை மீட்க பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல்…

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: அதிபர் பதவி வேட்பாளர் உயிர் தப்பினார்

ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவி வேட்பாளர் அப்துல்லா அப்துல்லாவைக் குறிவைத்து வெள்ளிக்கிழமை இரு இடங்களில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் அவர் நூலிழையில் உயிர் தப்பினார். திருமண மண்டபம் ஒன்றில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு அவர் திரும்பியபோது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சேதிக்…

உக்ரைன் புதிய அதிபருடன் புதின் சந்திப்பு: பிரச்னைக்குத் தீர்வு காண…

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும், உக்ரைனில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெட்ரோ போரோஷென்கோவும் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து, உக்ரைனில் போர் நிறுத்தம் மோற்கொள்வதற்கான வாய்ப்புகளைக் குறித்து விவாதித்தனர். இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பிரான்ûஸ விடுவிக்க நேச நாடுகளின் படைகள் அந்நாட்டின் நார்மண்டி பகுதியில் நடவடிக்கை மேற்கொண்டதன் 70-ஆவது…

கழிவறை தொட்டியில் 800 குழந்தைகளின் எலும்பு கூடுகள்: அதிர்ச்சி தகவல்

அயர்லாந்தில் 800 குழந்தைகளின் எலும்பு கூடுகள் கழிவறை தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து நாட்டில் உள்ள டுவாம் என்ற இடத்தில் பெண்கள் பாதுகாப்பு இல்லம் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த இல்லத்தை கன்னியாஸ்திரிகள் நடத்தி வந்தனர். பாதுகாப்பு இல்லத்தில் திருமணம் ஆகாமல் கர்ப்பிணியானவர்கள் மற்றும் திருமணம் ஆகாமல்…

அமெரிக்காவை பலவீனமாக்கிய ஒபாமா: கருத்துக்கணிப்பில் அம்பலம்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அந்நாட்டை பலவீனப்படுத்தி விட்டார் என 55 சதவீத அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, ‘ஒபாமாவின் ஆட்சியைப் பற்றி உங்களது கருத்து என்ன?’ என்று கடந்த முதல் தேதியில் இருந்து மூன்றாம் தேதி வரை நாடு தழுவிய அளவில்…

மலேசிய விமானம் தீப்பிடித்து எரிந்தது: இங்கிலாந்து பெண் பரபரப்பு தகவல்

மாயமான மலேசிய விமானம் தீப்பிடித்து எரிந்ததை இந்திய பெருங்கடல் பகுதியில் பார்த்ததாக இங்கிலாந்து பெண் ஒருவர் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் கோலாம்பூரில் இருந்து சீனா கிளம்பிய MH 370 மலேசிய விமானம் நடுவானில் மாயமானது. இதனையடுத்து அவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்க உள்ளிட்ட…

ரஷ்யா மீதான உலக மனநிலை மோசமடைந்துள்ளது: பிபிசி ஆய்வு

உலக மக்கள் மத்தியில் ரஷ்யா தொடர்பான மனோபாவம் கடந்த ஆண்டில் மிகக் கடுமையாக மோசமடைந்துள்ளதாக பிபிசியினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது. யுக்ரேனின் கிரைமீயா பிராந்தியம் ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 45 வீதமான மக்களின் கருத்துக்கள் ரஷ்யாவுக்கு எதிரானவையாக உள்ளன. அமெரிக்கா மீதான…

சிரியா அதிபர் தேர்தல்: பஷார் அஸாதுக்கு வெற்றி வாய்ப்பு

சிரியா தலைநகர் டமாஸ்கஸிலுள்ள ஒரு வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமையன்று வாக்களிக்கும் அதிபர் பஷார் அல்-அஸாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா.  சிரியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், அரசின் கட்டுப்பாடுகளில் உள்ள பகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. சிரியாவில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக,…

மெர்ஸ் தொற்றில் இறந்தவர்கள் எண்ணிக்கை 282 என்கிறது சௌதி அரசு

சௌதி அரேபியாவில் 2012ம் ஆண்டிலிருந்து 'மெர்ஸ்' எனப்படும் சுவாசப்பை தொற்றினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 282 என்று அரசு உறுதி செய்திருக்கிறது. இது முன்பு கருதப்பட்டதை விட 100 பேர் அதிகம் இறந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்த நெருக்கடியைக் கையாண்ட விதம் குறித்து விமர்சனங்களுக்குள்ளான, சௌதி அரேபியாவின் துணை சுகாதார…

நைஜீரியா கால்பந்து மைதானத்தில் குண்டு வெடிப்பு: 40 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கால்பந்து மைதானத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 40 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் கூறியதாவது: நைஜீரியாவின் வடக்குப் பகுதியிலுள்ள ஆடமாவா மாகாணத்தின் முபி நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.…

அமெரிக்க உளவுத்துறையின் தந்திரம்: அம்பலமான இரகசியம்

உலக மக்களின் புகைப்படங்களை அமெரிக்க உளவுத்துறை இரகசியமாக சேகரிக்கிறது என அந்நாட்டின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் வசிக்கும் மக்களில் லட்சக்கணக்கானோரின் முகத்தோற்ற படங்கள் நாள்தோறும் இரகசியமாய் அமெரிக்க உளவுத்துறையால் சேகரப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம், மின்னஞ்சல்,கைபேசி மூலம் அனுப்பபடும்…

அழிந்து வரும் சிரியாவின் கோட்டை

சிரியா நாட்டின் உள்நாட்டுப் போரில், 900 வருட நினைவுச் சின்னமாக இருந்த சிரியாவின் கோட்டை “THE CRAC DES CHEVALIERS” என்று அழைக்கப்பட்ட நினைவு சின்னம் அழிக்கப்பட்டு வருகின்றது. இங்கு வாழும் உள்நாட்டு கிராம மக்களும், புரட்சியாளர்களும், சிரியா அரசாங்கத்தின் இராணுவ தாக்குதல்களிலுருந்து, தங்களது உயிரைக் காத்துக் கொள்ள…

தலிபான் கைதிகளை விடுதலை செய்தது சரியே என்கிறார் சக் ஹேகெல்

அமெரிக்க படைச் சிப்பாயான சார்ஜண்ட் போவே பேர்க்டல் அவர்களை விடுதலை செய்வதற்கு பதிலாக குவாண்டநாமோ தடுப்பு முகாமில் உள்ள 5 தலிபான் தீவிரவாதிகளை விடுதலை செய்வதற்கான தனது முடிவை அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் சக் ஹேகெல் நியாயப்படுத்தி பேசியுள்ளார். இந்த விடயம் குறித்து அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே…

திருமண பந்தத்தில் இணைந்த சகோதரங்கள் – பிரிந்து வைத்தது சவுதி…

மத்திய கிழக்கு நாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பாலூட்டும், வளர்ப்புத் தாய் முறைமை காணப்படுகிறது. வளர்ப்புத் தாயாக செயற்படுவர்களுக்கு பெருந் தொகை சம்பளமும் வழங்கப்படுகிறது. அத்துடன் தனக்கு பாலூட்டி, வளர்த்த பெண்ணை சொந்தத் தாயாகவே பிள்ளைகள் கருதுவதும், தன்னிடம் தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிள்ளைகளை தம் சொந்த மக்களாக அந்த…

மலேசியாவில் தாய்லாந்து எண்ணெய் கப்பல் கடத்தல்?

சிங்கப்பூரில் இருந்து மலேசியா வழியாக இந்தோனேசியா நோக்கி தாய்லாந்து நாட்டு எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 14 சிப்பந்திகளுடன் பயணித்த  ‘எம்.டி. ஆரபின்–4‘  என்ற கப்பலே காணாமல் போயுள்ளது. சிங்கப்பூர் முனையத்தில் இருந்து புறப்பட்டுச்சென்றதை தொடர்ந்து அதிகாரிகளுடனான தொடர்பை இழந்து விட்டது. இந்த கப்பல் கடற்கொள்ளையர்களால்…