மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தலைவர்181 ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை
கெய்ரோ:எகிப்தில், பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான, முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவர் மற்றும் அக்கட்சி ஆதரவாளர்கள், 182 பேருக்கு மரண தண்டனை விதித்து, எகிப்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரசு கலைப்பு:ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள அரபு நாடுகளில் ஒன்றான எகிப்தில், முன்னாள் ராணுவத் தளபதி சிசி தலைமையிலான அரசு…
பயங்கரவாதிகள் பிடியில் மனித கேடயங்களாக இந்தியர்கள்: தப்பி வந்த பஞ்சாபியர்…
பாக்தாத்: 'ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் பிடிபட்டுள்ள, 39 இந்தியர்களும், மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப் படுகின்றனர்' என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆசியா கண்டத்தின் மேற்கு ஓரத்தில், பெர்சியன் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈராக்கில், ஷியா பிரிவு முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த பிரதமர், நுாரி அல் -…
ஈராக்கில் வாடும் இந்தியர்கள் ; மீண்டு வருவார்களா ?
பாக்தாத்: ஈராக்கில் கிளர்ச்சியாளர்களால் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் 40 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பும் கவலையும் எழுந்துள்ளது. இந்தியா- ஈராக் தூதரக அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். ஈராக்கில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போர் தற்போது முற்றியுள்ளது. இங்கு வாழும் வெளிநாட்டவர்கள் யாரும் வெளியேற முடியாமல்…
அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு ஆந்த்ராக்ஸ்: சோதனையில் பகீர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசுக்கு சொந்தமான , நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி கூடத்தில் பணியாற்றி வரும் 75 விஞ்ஞானிகளுக்கு ஆந்தராக்ஸ் எனப்படும் விஷகிருமி தாக்கியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை யெனில்பலருக்கும் பரவி விளைவுகள் பயங்கரமாகி விடும் எனவும் எச்சரிக்கைவிடபட்டுள்ளது. அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில்…
உக்ரைன் எல்லையில் மீண்டும் ரஷியப் படைகள்: “நேட்டோ’ புகார்
உக்ரைன் எல்லையில் தனது படைகளை ரஷியா மீண்டும் குவித்து வருவதாக "நேட்டோ' அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. உக்ரைனின் புதிய அதிபர் பெட்ரோ போரோஷென்கோ, ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதுடன், மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான நடவடிக்கையில் ஈடுபடுவதால் கோபமடைந்துள்ள ரஷியா இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் "நேட்டோ' குற்றம் சாட்டியுள்ளது.…
தீவிரவாதிகளுடனான போர்: இராக்கிற்கு அமெரிக்க வீரர்களை அனுப்ப மாட்டோம்: ஒபாமா
இராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிட அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்ப மாட்டோம் என்று அதிபர் ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இராக்கிற்கு ராணுவ ரீதியாக உதவுவது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களிடம் வியாழக்கிழமை விவாதித்த பின் செய்தியாளர்களிடம் அதிபர் ஒபாமா கூறியதாவது: இராக்கிற்கு அமெரிக்க போர் வீரர்களை மீண்டும்…
நாயை ருசிக்கும் உலகின் கொடூர திருவிழா
சீனாவின் விலங்கு உரிமை ஆர்வலர்களை எதிர்த்து அந்நாட்டில் நாயை கொன்று உண்ணும் மனித தன்மையற்ற திருவிழா நடந்துள்ளது. சீனாவின் யூலிங் நகரில் நாய்களை கொன்று உண்பதை விலங்கு உரிமை ஆர்வலர்கள் சமீபத்தில் கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர். மேலும் நாய்களை கொன்று விற்பனை செய்யும் கடைகளின் மீது ஆர்பாட்டத்தில் அவர்கள்…
இன்று அகதிகள் தினம்! போர் மற்றும் உள்நாட்டு மோதல்களால் அகதிகளாகும்…
இன்று உலக அகதி நாள் (World Refugee Day) நினைவுகூரப்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் 20ஆம் திகதி அகதிகள் நாள் நினைவுகூரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2000 ஆம் ஆண்டிலிருந்தே உலக அகதிகள் நாள் நினைவு கூரப்பட்டு வருகின்றது அதாவது 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின்…
தொடர் தாக்குதல் எதிரொலி: சீனாவில் தஞ்சம் அடையும் பாக். மைனாரிட்டி…
சன்ஹே, ஜூன் 19- பாகிஸ்தானில் பழங்குடியினர் வாழும் வடக்கு வசிரிஸ்தான் பகுதி தலிபான் தீவிரவாதிகளின் மறைவிடமாகவே கருதப்படுகின்றது. பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரிப் இவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி ரத்தம் தோய்ந்த கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த ஆண்டு துவக்கத்தில் முயற்சித்தபோதும் பலன் கிட்டவில்லை. இதனைத் தொடர்ந்து மீண்டும்…
பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள்: எச்சரிக்கும் கேமரூன்
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள தீவிரவாதிகள் பிரிட்டனை தாக்க சதி திட்டம் தீட்டுவாதாக அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பங்கேற்ற அவர் பேசுகையில், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள சர்வதேச தீவிராவதிகள் அமைப்புகள் பிரிட்டனை அழிக்க திட்டம் செய்வதால் அவர்களால்…
மலேசிய அருகே வந்த அகதிகள் படகு கவிழ்ந்ததில் 66 பேர்…
மலேசிய அருகே வந்த அகதிகள் படகு கவிழ்ந்ததில் 66 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவில் இருந்து சட்டவிரோதமாக மலேசிய செல்வதற்காக அகதி படகு ஒன்றில் பெண்கள் மற்றும் கைக்குழந்தைகள் உட்பட மொத்தம் 97 பேர் சென்றுள்ளனர். இந்த படகு மலேசிய கடற்கரையின் அருகே வந்து…
“ஜாகிங்” போனா ஆயுள் தண்டனை: ஜனாதிபதியின் விசித்திர சட்டம்
புருண்டி நாட்டில் 'ஜாகிங்' எனப்படும் வேக நடைபயிற்சி செல்வோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என புதிய சட்டம் ஒன்று அமலுக்கு வந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புருண்டி நாட்டில் மூன்றாவது முறையாக, ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யபட்டுள்ள, பியரே நக்ருஞ்ஜிஜா ( 49) அரசின் தலைமையில், அந்நாட்டு மக்களுக்கு…
வெளிநாட்டு நிறுவனங்களை எச்சரிக்கும் தலீபான்கள்
பாகிஸ்தானை விட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் அகல வேண்டும் என சர்வதேச பயங்கரவாத அமைப்பான தலீபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கராச்சி விமான நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து தலீபான்கள் மீது பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளது.இதில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு பதிலடி கொடுக்க சபதம்…
நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஒபாமா
ஈராக்கில் அல்கொய்தா தீவிரவாதிகளால் மக்கள் கொல்லப்பட்டு வருவதை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தவிர்க்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். சமீபத்தில் ஈராக்கில் தலைவிரித்தாடும் தீவிரவாதிகளின் அட்டூழியங்களால் அங்கு நாளுக்கு நடந்து வரும் கொலை சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன. துப்பாக்கி முனையில் பொலிசாரும் சன்னி பிரிவு இஸ்லாமியர்களும் மிரட்டப்படுவதுடன்,…
பிராந்தியத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் சீனா
தென் சீன்கடலிலுள்ள சர்ச்சைக்குரிய தீவில் சீனா பாடசாலை ஒன்றை அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இராணுவ அதிகாரிகளின் பிள்ளைகளுக்ககா தென் சீன கடலில் யாங்ஷிங் தீவில் ஒரு பாடசாலை சீனா அமைத்து வருகிறது. சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில், வியட்நாமின் எதிர்ப்பையும் மீறி எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணியைத்…
இராக்: சுனி கைப்பற்றிய பல நகரங்கள் மீண்டும் அரச படை…
இராக்கில் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்காக முன்னேறிவந்த சுனி கிளர்ச்சியாளர்களை எதிர்கொண்டு தடுத்துவரும் அரச படைகளும் ஷியா ஆயுதக்குழுக்களும் பல நகரங்களை மீளக்கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் திக்ரித் மற்றும் மோசுல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் இன்னும் சுனி கிளர்ச்சியாளர்கள் வசமே உள்ளன. தலைநகருக்கு வட-கிழக்காக நடந்துள்ள மோதலில்…
அமெரிக்காவுடன் ஒத்துழைக்கத் தயார் என்கிறது இரான்
இராக்கில் இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக சண்டையிடுவதற்காக தமது நாடு அமெரிக்காவுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக இரானிய அதிபர் ஹஸன் ரொஹ்ஹானி கூறியுள்ளார். இராக்குக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இரு தரப்பும் இணைந்து வேலை செய்யலாம் என்றும், ஆனால், மேற்குலகு இராக்கிலும், வேறு இடங்களிலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடுகிறது என்று தாம்…
போக்கோ ஹராமை ஒடுக்க ‘இலங்கை இராணுவத்தின் உத்தி’
இலங்கையில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இராணுவம் கையாண்ட போர் உத்திகளை, நைஜீரியாவில் போக்கோ ஹராம் இஸ்லாமிய ஆயுதக்குழுவை ஒடுக்குவதற்காக தாமும் ஆராய்ந்து வருவதாக நைஜீரிய பாதுகாப்பு அமைச்சு கூறுகின்றது. இது தொடர்பில் இருநாட்டு பாதுகாப்பு உயரதிகாரிகளும் நைஜீரியாவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். இரண்டு நாடுகளின் பிரச்சனைகளிலும் காணப்படும் பொதுவான…
ஈராக்குக்கு படைகளை அனுப்ப மாட்டோம்: ஒபாமா அறிவிப்பு
வாஷிங்டன், ஜூன் 14– ஈராக்கில் சன்னிபிரிவை சேர்ந்த ஐ.எஸ்.என்.எல். தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். இவர்களுக்கு அல்கொய்தா தீவிரவாதிகளின் ஆதரவு உள்ளது. சமீபத்தில் ஈராக்கின் 2–வது பெரிய நகரமான மொசூல் மற்றும் கிர்குக் ஆகிய 2 பெரிய நகரங்களை கைப்பற்றினர். மேலும், சதாம் உசேனின் சொந்த ஊரான…
ஆப்கானிஸ்தானில் இன்று மறு அதிபர் தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது
காபூல், ஜூன் 14– யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் ஆப்கானிஸ்தானில் மறு அதிபர் தேர்தல் இன்று நடந்தது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்த தலிபான்கள் அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தனர். எனவே, கடந்த 2001–ம் ஆண்டில் அங்கு அமெரிக்க ராணுவம் தாக்குதல் தொடங்கியது. தலிபான் தீவிரவாதிகள்…
பாக்., பயங்கரவாதிகள் மீது மீண்டும்அமெரிக்க விமான தாக்குதல் துவக்கம்
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் பழங்குடியின பகுதியில் பதுங்கியிருந்த தலிபான் பயங்கரவாதிகள் மீது, அமெரிக்க ஆளில்லா விமானங்கள், குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில், 16 பேர் கொல்லப்பட்டனர்.பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்குள், மூன்று நாட்களுக்கு முன் புகுந்த பயங்கரவாதிகள், கொடூர தாக்குதல்…
இராக்கில் கிளர்ச்சிப் படைகள் பெரிய இடங்களை பிடித்து வருகின்றன: காணொளி
இராக்கில் பெரிய நிலப்பரப்புகளின் கட்டுப்பாட்டைக் கையிலெடுத்த்துள்ள இஸ்லாமியவாத ஆயுததாரிகள் அடுத்த படியாக தமது தாக்குதலை தலைநகர் பாக்தாதுக்கு எடுத்துச் செல்லப்போவதாக கூறுகின்றனர். அல்கைதாவுடன் தொடர்புடைய அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். கடந்த புதனன்று மோசுல் நகரில் தமது பிடியை வலுப்படுத்தியிருந்தது, திக்ரித் நகரத்தையும் கைப்பற்றியிருந்தது. சமர்ரா நகரில் அதன் படைகள் முன்னேறியபோது…
கராச்சி சர்வதேச விமான நிலையம் தாக்குதல்: திடுக்கிடும் தகவல்கள்
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் அந்நாட்டின் சர்வதேச விமான சேவை பாதிக்கும் அபாயத்தில் உள்ளது. கடந்த 8ம் திகதி கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதலால் சுமார் 27 பயணிகள் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர்.மேலும் 7 பேரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதற்கு தலீபான் பயங்கராவாத…


