பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் ஊழியருக்கு சம்பளத்துடன் 3 மாதம்…
பாலியல் தொந்தரவு பற்றி, பொலிசில் புகார் அளித்துள்ள பெண் ஊழியர்களுக்கு, அவரது வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள போது சம்பளத்துடன் கூடிய 3 மாதம் விடுமுறை அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இன்று பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு…
அரைநிர்வாண கோலத்துடன் காட்டில் தவமிருக்கும் முதியவர்: காரணம் என்ன?
தமிழகத்தில் சிவனை பார்ப்பதற்காக முதியவர் ஒருவர் கடந்த 10 நாட்களாக சுடுகாட்டில் அரைநிர்வாணமாக தவம் இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி சின்ன அண்ணாநகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன்(60), இவர் கடந்த ஆடி அமாவாசை நாள் முதல் தவம் இருந்து வந்துள்ளார். இதற்காக அவர் அருகே உள்ள சுடுகாட்டில்…
ஓடும் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்: ரயில்வே ஊழியர்கள் கூட்டு சதி?
தமிழகத்தில் ஓடும் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ரயில்வே ஊழியர்கள் துணையுடன் வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரயில் கொள்ளை தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ராஜ்மோகன், எஸ்.பி ஆனிவிஜயா ஆகியோர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஆனி விஜயா கூறுகையில், ஓடும் ரயிலில் ஏறி மேற்கூரையில்…
இந்த தமிழர்களுக்காகவும் பேசுவோம்!
'2016 , ஆகஸ்ட் முதலாம் திகதி, அகதிகள் முகாமில் இருக்கும் இலங்கை தமிழர்கள், தங்களுக்கு குடியுரிமை வேண்டி, சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தினர்' என்கிற செய்தியை இணையத்தில் வாசித்த போது எனக்கு வேடர் காலனி நினைவிற்கு வந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒன்றரை மணி நேர பயணம் வேடர் காலனி.…
ஈஷா யோகா மையம்: 2 பெண்களின் கருத்தைக் கேட்க சென்னை…
சென்னை : ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் உள்ள 2 பெண்களிடம் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று கருத்தைக் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ள லதா - கீதா என்ற 2 பெண்களின்…
தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் அனுமதிக்கப்பட மாட்டாது: திமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்) உயர்கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது தி.மு.க.,வின் தங்கம் தென்னரசு, மத்திய அரசு புதிய கல்வி குறித்து அமைத்த குழுவில் அதிகாரிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். கல்வியாளர்கள் யாரும் இல்லை. இந்த கல்வி கொள்கை மாநில அரசின் நிலை என்ன…
தமிழகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட 2200 ஆண்டுகள் பழமையான நகரம்
மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடி பள்ளிச்சந்தை புதூரில் 2200 வருடங்கள் பழமையான நகரத்தின் பகுதிகளை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்தாண்டு மார்ச் மாதம் 2ம் திகதி தொடங்கிய அகழ்வாய்வு பணிகள் செப்டம்பர் மாதத்துடன் முடிவு பெற்றது. சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை…
தமிழ்நாடு என்ற பெயரை குடிகார நாடு என மாற்றிவிடலாம்: இந்தியா…
சென்னை: பிறந்து பத்துமாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு பீர் கொடுத்து குடிக்க வற்புறுத்தும் கொடூர மனம் கொண்ட தந்தையைக் கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "பால் மனம் மாறாத மழலையின் வாயில் அதன்…
முடிவுக்கு வந்த 16 ஆண்டு கால உண்ணாவிரத போராட்டம்!
மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரத்தை நீக்கக்கோரி கடந்த 16 ஆண்டுளாக உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் இரோம் சானு சர்மிளா போராட்டத்தை கைவிட்டு விடுதலையாகிறார். இரும்புப் பெண் என வர்ணிக்கப்படும் 44 வயதான இரோம் சர்மிளா கடந்த 2000–ம் ஆண்டு முதல் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ள…
காஷ்மீருக்காக இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதப் போர்: பாக்-ல் இருந்து…
டெல்லி: காஷ்மீருக்காக இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதப் போரை நடத்தப் போவதாக பாகிஸ்தானில் இருந்து ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் தலைவரான பயங்கரவாதி சையத் சலாஹூதீன் மிரட்டல் விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இந்தப் போராட்டம் நடைபெற்று…
நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 பெண்கள் பாலியல் பலாத்காரம்: போலீசார்…
டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான டெல்லி போலீசாரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பாலியல் பலாத்கார வழக்குகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு 706…
தலித்துகள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்!: பிரதமர் மோடி வேண்டுகோள்
தலித்துகள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். மேலும், தலித்துகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்றும் அவர் எதிர்க்கட்சிகளைக் கேட்டுக்கொண்டார். பசுப் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்துபவர்களையும் நாட்டைப் பிளவுபடுத்த நினைப்பவர்களையும் நாம் இனம் கண்டுகொண்டு அவர்களை…
32 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ஆந்திர முதல்வருக்கு…
சென்னை: செம்மரம் வெட்டச் சென்றாக கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர மாநில வனப்பகுதிகளில் செம்மரங்களை வெட்ட சென்றதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள்…
லஞ்சம் கொடுக்காத 2 கூலித் தொழிலாளிகள் அடித்துக் கொலை: மணிப்பூரில்…
மணிப்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் மணிப்பூர் மாவட்டத்தில், ரூ.100 லஞ்சம் கொடுக்காத இரண்டு கூலித் தொழிலாளிகளை காவல்துறையினர் அடித்துக் கொன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கூலித் தொழில் செய்து வரும் பீர்பால் கூறுகையில், நாங்கள் 5 பேர் அங்கு கூலி வேலை செய்து வந்தோம். எங்களிடம் அப்பகுதியில் பணியாற்றிக்…
இந்தியாவின் மானத்தை காக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நான்…
பாகிஸ்தானில் நடந்த சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டார் அறிக்கை மீது உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு பதில் அளித்துப் பேசிய ராஜ்நாத் சிங், தூர்தர்ஷன், ஏ.என்.ஐ., பி.டி.ஐ. செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனது உரை இருட்டடிப்பு…
சென்னை மதுபான விடுதிகளில் சிறுமிகளுக்கு நடக்கும் கொடுமை
சென்னையில் உள்ள பல்வேறு மதுபான விடுதிகளில் மது விநியோகம் செய்யவும், நடனமாடவும் சிறுமிகளை உட்படுத்துவது தெரியவந்துள்ளது. போதை தலைக்கேறிய ஆசாமிகள் சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் கொடூரமும் அரங்கேறி வருகிறது. "கண்கவர் நடனம், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்", மதுப்பிரியர்களை தன்வசம் ஈர்ப்பதற்காக சென்னையில்…
திருப்பதி கோயிலுக்கு சென்ற 32 தமிழர்களை கைது செய்த ஆந்திர…
திருப்பதி: செம்மரம் வெட்ட சென்றதாக தமிழர்கள் 32 பேர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து திருப்பதி வரை செல்லும் கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த ரயிலில்…
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாட்டுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராஜ்நாத்…
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சார்க் உறுப்பு நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தியா சார்பில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதில் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீரில் விடுதலைக்கான புதிய அலை உருவாகி உள்ளது. சார்க் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை…
யார் இந்த ஜக்கி வாசுதேவ் ?
ஈஷா யோகாவும் உடைக்கப்படும் சிறகுகளும் இதன் துவக்கப் புள்ளி எதுவென்று பார்ப்போம் :- தன்னை சத்குரு எனவும், தானே முக்திக்கு வழிகாட்டி எனவும் சொல்லிக்கொள்ளும் இவர் 1957 -ல் தெலுங்கராக மைசூரில் பிறந்தவர், இதை தன்னுடைய மூன்றாவது பிறவி என்று சொல்லிக்கொள்ளும் அவர்,தன் முதல் பிறவியில் பில்வாஸ் என்னும்…
செம்மரங்களை வெட்ட சென்றதாக ஆந்திராவில் 32 தமிழர்கள் கைது
சென்னை: செம்மரங்களை வெட்டச் சென்றதாக 32 தமிழர்களை ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டாவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா சென்ற ரயிலில் பயணம் செய்த 32 தமிழர்கள் செம்மரங்களை வெட்ட சென்றதாக ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 32 பேரும்…
பலாத்கார கயவர்களை பெண்களை விட்டே சுட்டுக் கொல்ல வேண்டும்.. ஆம்…
டெல்லி: பாலியல் பலாத்காரக் கொடுமைகளைப் புரியும் நபர்களை அவர்களால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், பெண்களை விட்டே சுட்டுக கொல்ல வேண்டும் என்று டெல்லி ஆம் ஆத்மி அரசில் கலாச்சாரத்துறை அமைச்சராக இருக்கும் கபில் மிஸ்ரா ஆவேசமாக கூறியுள்ளார். கோர்ட் வேண்டாம் விசாரணை வேண்டாம். பாதிக்கப்பட்ட பெண்களிடம் துப்பாக்கியைக் கொடுங்கள். அவர்கள்…
தமிழகத்தில் முழு மதுவிலக்கு கொண்டு வரப்படுவது உறுதி – சட்டசபையில்…
சென்னை: தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படுவது உறுதி என்று தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தமிழக சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் 500 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு…
ஜி.எஸ்.டி மசோதா இந்திய மாநிலங்களவையில் நிறைவேறியது
நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த சர்ச்சைக்குரிய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 197 வாக்குகள் பதிவாகின. எதிர்ப்பாக ஒரு வாக்கும் பதிவாகவில்லை. அ.இ.அ.திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு தாங்கள் தெரிவித்த ஆட்சேபணைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கூறி…
