பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இப்படியொரு கொடூர சாவைப் பார்த்ததில்லை! பதறவைக்கும் இளம்பெண்ணின் மரணம்
தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண் ஒருவர். எங்க கிராமத்துல வருஷத்துக்கு 15 பொண்ணுகளை தூக்கிட்டுப் போய்க் கெடுக்கறாங்க. எங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுங்கய்யா எனக் கதறுகிறார்கள் கிராமத்து மக்கள். தஞ்சாவூர், அம்மாப்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட சாலையோர கிராமம் சாலியமங்கலம். இந்தப்…
மீண்டும் ராமர் பிள்ளை… ஆக. 14 முதல் ராணுவ பயன்பாட்டுக்கு…
சென்னை: இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு ஆகஸ்ட் 14-ந் தேதி முதல் மூலிகை பெட்ரோல் பயன்படுத்தப்பட உள்ளதாக ராமர்பிள்ளை தெரிவித்துள்ளார். 1996-ம் ஆண்டு பெட்ரோலுக்கு மாற்றாக மூலிகை எரிபொருளை தாம் தயாரித்துள்ளதாக அறிவித்தவர் ராமர் பிள்ளை. இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராமப்புறத்தைச் சேர்ந்த கல்வி அறிவு இல்லாத…
அட உண்மைதாங்க.. 70 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.251 ஸ்மார்ட் போன்களை…
டெல்லி: உலகின் மலிவு விலை ஸ்மார்ட் போன் என புகழப்படும் ரிங்கிங் பெல்ஸ், மேலும் 65 ஆயிரம் செல்போன்களை வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய ஆரம்பித்துள்ளது. இதன்மூலம், சாத்தியமில்லை என கூறப்பட்ட ஒன்றை சாத்தியமாக்கி காண்பித்துள்ளது அந்த நிறுவனம். ரூ.251க்கு ஸ்மார்ட் போன் தருகிறோம், முன்பதிவு செய்யுங்கள் என ரிங்கிங்…
தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும்: சட்டப் பேரவையில்…
சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை, தமிழ்நாடு உயர்நீதிமன்றமாகப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:- கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி. உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன.…
சசிபெருமாளின் முதலாம் ஆண்டு நினைவு தினம்
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் காந்தியவாதி சசிபெருமாள். இவர் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில்…
“எனது மகள்களை அடிமைகளாக நடத்துகிறார்..” -ஜக்கி வாசுதேவ் மீது பரபரப்பு…
கோயம்புத்தூர் – செம்மேடு, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. 150 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ள இந்த மையமானது, உள்நிலை மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த இடம் என்று சொல்லப்படுகிறது. இங்கு தியானலிங்கத் திருக்கோவில், ஸ்பந்தா ஹால், ஈஷா புத்துணர்வு மையை, ஈஷா இல்லப் பள்ளி மற்றும்…
விவசாயி சீனு குடி போதையில் விழுந்ததாக மோசடி செய்ய முயன்ற…
வேலூர்: பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் விழுந்து உயிரிழந்த விவசாயி சீனு உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் குதித்த அவரது குடும்பத்தினரை ஆந்திர போலீஸாரும், அதேபோல தமிழக போலீஸாரும் குழப்பியும், மூளைச் சலவை செய்தும் உடலை வாங்க வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன. புல்லூரில் உள்ள தடுப்பணையை ஆந்திர அரசு,…
விவசாயி தற்கொலை! தடுக்கி விழுந்தார் என்கிறது அரசு? தமிழகத்தில் பரபரப்பு
பாலாற்றில் புல்லூர் தடுப்பணையின் உயரத்தை ஆந்திரா அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அணையில் விழுந்து உயிரிழந்த விவசாயி சீனிவாசனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி அடுத்த புல்லூர் கனகநாச்சியம்மன் கோயிலை ஒட்டி பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை ஆந்திர அரசு 12 அடியாக உயர்த்திக் கட்டியுள்ளது. இதனை எதிர்த்து தமிழக…
ஒடிசாவில் மின்னல் தாக்கி 30 பேர் உயிரிழப்பு: 36 பேர்…
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பீகார், டெல்லி, அஸ்ஸாம், கர்நாடகா, ஹரியானா, உத்தரபிரதேசம், ஒடியா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையினால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒடிசாவில் பருவமழை தீவரமடைந்துள்ளது.…
பாலாற்று தடுப்பணையில் குதித்து விவசாயி தற்கொலை: இனியாவது விழிக்குமா அரசு?…
சென்னை: பாலாற்றின் குறுக்கே தமிழக - ஆந்திர எல்லையில் புல்லூர் என்ற இடத்தில் உயரம் அதிகரிக்கப்பட்ட தடுப்பணையில் குதித்து சீனு என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுகுறித்து…
உத்தரகாண்ட் எல்லையில் இருந்து அதிக அளவில் மக்கள் வெளியேறுவது சீனாவுக்கு…
டேராடூன்: சீனா எல்லையையொட்டிய உத்தரகாண்ட் பகுதியில் இருந்து அதிக அளவில் மக்கள் வெளியேறி வருகின்றனர்; இதனால் அப்பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கும் அபாயம் இருப்பதாக பாஜகவின் தருண் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக டேராடூனில் செய்தியாளர்களிடம் தருண் விஜய் கூறியதாவது: உத்தரகாண்டின் எல்லைப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வேலைவாய்ப்பு…
பாலாறு தடுப்பணை உயரத்தை அதிகரித்ததற்கு எதிர்ப்பு- தற்கொலை செய்த தமிழக…
வேலூர்: பாலாற்றில் புல்லூர் தடுப்பணையின் உயரத்தை ஆந்திரா அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி சீனிவாசன் என்ற சீனுவின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சீனிவாசன் உடலுக்கு ஏராளமான விவசாயிகள் அஞ்சலி செலுத்தி வருவதால் அங்கு…
பளியர் இன பெண்களின் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் : மூடி,மறைக்கும்…
பழங்குடியின பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் வனத்துறை அமைச்சரின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் தமிழ்மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ‘’தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, பளியர் குடியிருப்பில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வனத்துறையினரால் துன்புறுத்தப்படவில்லை, பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்று வனத்துறை அமைச்சர்…
பீகாரில் கொடூரம்.. 15 ரூபாய்க்காக தலித் தம்பதியினர் கோடாரியால் வெட்டிக்…
லக்னோ: 15 ரூபாய் கடன் பாக்கியை தராததால் கூலித் தொழில் செய்யும் தலித் தம்பதியினரை கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மணிப்பூரியைச் சேர்ந்தவர் அசோக் மிஸ்ரா. மளிகை கடை நடத்தி வரும் இவரிடம், தலித் தம்பதியினர் 15 ரூபாய்க்கு பிஸ்கட்…
மீண்டும் ஒரு மதமாற்ற பரபரப்பு… இஸ்லாமுக்கு மாறத் தயாராகும் 250…
நாகப்பட்டனம்: நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் மொத்தமாக இஸ்லாமுக்கு மதம் மாறப் போவதாக அறிவித்துள்ளனர். தங்களை கோவிலுக்குள் நுழைய ஜாதி இந்துக்கள் அனுமதிப்பதில்லை என்பதால் இனியும் இந்துக்களாக இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே எங்களுக்கு மதிப்பு கிடைக்கக் கூடிய இஸ்லாமுக்குப்…
மோடி என்னை கொலைகூட செய்யலாம்: அரவிந்த் கேஜ்ரிவால் திடுக் வீடியோ…
டெல்லி: பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் என்னை கொலைகூட செய்துவிடலாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் திடுக்கிடும் குற்றச்சாட்டுடன் வீடியோ பதிவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடிக்கு எதிராக அண்மைக் காலமாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இன்று…
இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கிறதா சட்டத் திருத்தம்?
குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களுக்கு இந்திய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், அதுகுறித்து கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மேலும், 15 முதல் 18 வயதுடையவர்கள் செய்யக்கூடாத வேலைகள் என்ற பட்டியலில் இருந்த பல வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத் திருத்தம், ஏழைக் குடும்பங்கள் வருமானம் ஈட்டவும், குழந்தைகள்…
பாரம்பரியத்துக்காக மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்க முடியுமா? சுப்ரீம் கோர்ட்…
டெல்லி: பாரம்பரிய அடையாளம் உள்ளதால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதித்து விட முடியுமா என தமிழக அரசின் வாதம் மீது உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம், விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த…
ஐ.எஸ் ஆதரவாளர்கள் 54 பேர் இதுவரை கைது: மத்திய அரசு…
நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு, உள்துறை அமைச்சக இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர், செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: ஐ.எஸ். இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் குறித்து தேசிய புலனாய்வு…
முதலாம் ஆண்டு நினைவு தினம்: அப்துல் கலாமின் சிலை இன்று…
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அவருக்கு உருவச்சிலை திறக்கப்படுகிறது. அப்துல்கலாமின் உடல் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தேசிய நினைவகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக வருவாய்த் துறைக்கு…
இலங்கைச் சிறைகளில் இருந்து 43 தமிழக மீனவர்கள் விடுதலை
எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டின் கீழ் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 77 மீனவர்களில் 43 பேர் திங்கட்கிழமையன்று விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகவும் மீதமுள்ளவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக…
ரத்தம் ஏற்றியதன் மூலம் 182 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு: அதிர்ச்சி…
மராட்டிய மாநிலத்தில் ரத்தம் ஏற்றியதன் மூலம் 182 பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பதாக மந்திரி தீபக் சாவந்த் தெரிவித்துள்ளார். பொதுவாக இந்தியாவில் ரத்தம் ஏற்றியதன் மூலம் 2234 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதாகவும், மராட்டிய மாநிலத்தில் மட்டும் 276 பேர் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து…
பலி எண்ணிக்கை 50ஆக உயர்வு: காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து…
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானியும், அவரது கூட்டாளிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த 9–ந்தேதி முதல் அங்கு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த வன்முறை காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதுகாப்பு படையினர் உள்பட காயமடைந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை…
