தன் உயிரை பணயம் வைத்து மூன்று மிருகங்களிடமிருந்து பெண்ணை காப்பாற்றிய…

சென்னையை சேர்ந்த வசந்த் பால் என்பவர், தன் உயிரை பணயம் வைத்து, ஒரு பெண்ணை குழு பாலியல் வன்புணர்விலிருந்து காப்பாற்றியுள்ள சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. வசந்த பால், மாடல் மற்றும் புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறார், இவர் வெள்ளிக்கிழமை இரவு கபாலி படத்தை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிக்…

ஐதராபாத் அரசு மருத்துவமனையில் 29 பேர் பலி: அதிர்ச்சியூட்டும் காரணம்!

ஐதராபாத்தில் அரசின் கிழ் இயங்கி வரும் காந்தி மருத்துவமனையில் ஒரே நாளில் 21 நோயாளிகள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின் தடையே நோயாளிகளின் உயிரழப்பிற்கு முக்கிய காரணம் என மருத்துவ ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவம் குறித்து மருத்துவர்கள் கூறியதாவது, பிற்பகல் 3 மணி முதலே தொடர்ந்து…

மீனவர் பிரச்சினைக்கு இதன் மூலமே தீர்வு காணமுடியும்!

இந்திய மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமே அவசியம் என இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் நடராஜா தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் காரணமாக கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை மீனவர்கள் கடலில் மீன்பிடியில் ஈடுபடவில்லை. தற்போது யுத்தம் முடிவுக்குக் கொண்டு…

படகுகளை விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை: மகிந்தா அமரசவீரா

இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து…

காஷ்மீரில் வன்முறைக்கு முக்கியக் காரணம் பாகிஸ்தான்:மக்களவையில் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

"காஷ்மீரில் அண்மையில் ஏற்பட்ட கலவரத்துக்கு முக்கியக் காரணமாக இருந்தது பாகிஸ்தான்' என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார். காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறை குறித்து மக்களவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் பதிலளித்துப் பேசிய ராஜ்நாத் சிங் கூறியதாவது: காஷ்மீரில் இப்போது இயல்புநிலை…

என்னை சாகடித்து விடுங்கள் என கெஞ்சினேன்: பியூஷ் மனுஷ் பரபரப்பு…

சிறை கண்காணிப்பாளரிடம் தன்னை இப்படி கொடூரமாக அடிப்பதற்கு பதில் சாகடித்து விடும் படி கெஞ்சியதாக ஜாமீனில் வெளியே வந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். பாலம் கட்டுமான பணிக்கு இடையூறு செய்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த பியூஷ் மனுஷ், சேலத்தில்…

தமிழ்நாட்டின் தனி ஒருவன்! யார் இந்த பியூஸ் மானுஷ்?

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும், அவரை விடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 8ம் திகதி சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலத்தை பொதுமக்களுக்கு…

நாம் தமிழர் ஆட்சியில் குற்றங்கள் எவ்வாறு தடுக்க படும் ?…

தமிழகத்தில் தற்போது குற்றசம்பவங்கள் நாம் தமிழர் ஆட்சியல் எவ்வாறு தடுக்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கினணப்பாளர் சீமான் கூறியுள்ளார். ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலே அவர் இதை விவரித்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் சட்டஒழுங்கு என்பது வெறும் வார்த்தையாக மட்டும் தான் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மக்கள் தொகை…

கச்சதீவு விவகாரம்! வலுக்கும் எதிர்ப்புகள்

இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சதீவை மீளவும் பெற்றுக்கொள்ள பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க மக்களவை உறுப்பினர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வடசென்னை தொகுதி அ.தி.மு.க உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு, இலங்கை கடற்படையினரால்…

காஷ்மீர் பிரிந்து செல்வது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமாம்… சொல்வது…

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து பிரிந்து சென்று தனிநாடாவது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரங்களாக வன்முறை வெடித்து 40க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் காஷ்மீர்…

ஹரித்துவாரில் மீண்டும் நிறுவப்பட்டது திருவள்ளுவர் சிலை!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை மீண்டும் நிறுவப்பட்டதாக பாஜக எம்.பி. தருண் விஜய் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை கரையில் 12 அடி திருவள்ளுவர் சிலையை நிறுவ பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் முயற்சி செய்தார். கடந்த 29-ந் தேதி ஆளுநர்கள், அரசியல் கட்சித்…

திருவள்ளுவரை இதை விட கேவலப்படுத்த முடியாது!

ஹரித்துவார்: உலகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த பெரும் புலவர் திருவள்ளுவர்.. நாம்தான் இப்படி மெச்சிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நமது வட இந்திய சகோதரர்கள் இந்த புலவரை தூக்கி தூரப் போட்டு விட்டார்கள்.... ஒரு பூங்காவில்! புல் தரையோடு தரையாக வீழ்ந்து கிடக்கிறது வள்ளுவம். இத்தனைக்கும் யாரும் எங்கள் பெரும்…

19வயது பெண் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை: குற்றவாளியை அடித்தே கொன்ற…

ஆந்திர மாநிலத்தில் 19வயது இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற இரண்டு பேரை, பொது மக்கள் கட்டி வைத்து அடித்ததில் ஒருவன் உயிரிழந்தன். மேலும் ஒருவன் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. குண்டூர் மாவட்டத்தை அடுத்த தவுலாதேவி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஜாஸ்மின். அவர் வீட்டில்…

திருவள்ளுவர் தலித் என்பதால் சிலை நிறுவ அனுமதிக்கப்பட வில்லையா?: வைரமுத்து

திருவள்ளுவர் தலித் என்பதால் சிலை நிறுவ அனுமதிக்கப்பட வில்லையா? அவர் தமிழர்! தமிழின் ஞான அடையாளம்! ஒருவேளை அவர் தலித் என்பது உண்மையானால் தமிழருக்கு சிறுமையல்ல தமிழருக்கு அது பெருமைதான் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவ பா.ஜ.க.…

கடலில் நின்று “செல்பி”.. அலையில் சிக்கி திருப்பூர் தம்பதி பலி..…

சென்னை: செல்பி மோகம் மற்ற நாடுகளை விட இந்தியாவில்தான் அதிகம். அதேபோல செல்பியால் ஏற்படும் மரணத்தில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. நேற்று நாகர்கோவில் கடலில் நின்றபடி செல்பி எடுக்க முயன்ற ஒரு தம்பதி அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு உலகம் முழுவதும்…

எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட 22 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் மாமனிதர்

மும்பையைச் சேர்ந்த ரெஜி என்பவர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட 22 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நவி மும்பையில் வசித்துவந்த ரெஜி, கடந்த 2009 ஆம் ஆண்டில் மும்பை அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அப்போது எலும்புகள் வெளியே தெரியுமளவுக்கு மெலிந்து காணப்பட்ட குழந்தை…

2050-ம் ஆண்டில் பத்தில் ஒன்பது பேருக்கு தண்ணீர் கிடைக்காது!

எதிர்வரும் கால கட்டங்களில், தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு வரும். 2050-ஆம் ஆண்டில் இந்தியாவில்,உயிர் வாழும், பத்து பேரில், ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும். மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைக்காது என மத்திய சிறு மற்றும் குறுந்தொழில் இணை அமைச்சர் கிரிராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள கெட்டிசெவியூர்…

புர்ஹான் வானி சித்தரிப்பு; பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

இந்தியா நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் கொல்லப்பட்ட இளம் தீவிரவாதியை சுதந்திர இயக்கத்தின் தியாகியாக பாகிஸ்தான் அரசு அறிவித்தை, பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது. ஒரு வாரத்திற்குமுன், புர்ஹான் வானி என்ற தீவிரவாதி இந்தியா படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தீவிரவாதிகளை பாகிஸ்தான் தொடர்ந்து புகழ்பாடி வருவது ஏமாற்றம் அளித்து…

ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்ட கேரளா தம்பதி

ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் இணைந்துக் கொண்டுள்ள இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், இலங்கையில் இரண்டு மாதங்களாக தங்கியிருந்துள்ளதாக தெரியவந்துள்ளது என்று இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. இவர்கள் இலங்கையில் நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஸலபி இஸ்லாமிய கற்கை நிலையம் ஒன்றில் பயின்றுள்ளதாக அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த…

பள்ளிகளில் கடவுள் வாழ்த்துக்கு பதிலாக காமராஜர் வாழ்த்து: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தந்தை பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துக்கு மாற்றாக காமராஜர் வாழ்த்துப்பாடும் வகையில் உரிய ஆணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறத்து பா.ம.க. நிறுவனர்…

பாலாற்று நீரை பருகி 3400 வாத்துகள் பலி: மக்களின் கதி…

ஆம்பூர் அருகே பாலாற்றில் வெளியேற்றப்படும் தோல் கழிவுநீரை குடித்து 3400ற்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாலாற்றங்கரைகளில் வாத்து வளர்ப்பு தொழில் நடந்து வருகிறது. இந்நிலையில், பாலாற்றில் வெளியேற்றப்பட்ட தோல்கழிவுநீரை பருகிய வாத்துகள் திடீரென உயிரிழந்துள்ளன. இதுவரை…

384 மரங்களை தன் பிள்ளை போல வளர்த்து வரும் 103…

103 வயதிலும் உழைப்பின் வாட்டம் குறையாமல், 384 மரங்களை தானே நட்டு, வளர்த்து, இதுவரை பராமரித்தும் வருகிறார் இந்த சாலுமரதா திம்மக்கா என்ற மூதாட்டி. இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹுலிக்கல் என்ற கிராமத்தில் வசிக்கும் திம்மக்கா தனது வாழ்க்கையில் துன்பங்களை சகித்து வாழ்ந்துள்ளதாக கூறுகிறார். மேலும், அவருடைய மோசமான…

தமிழகத்துக்கு எதிராக செயல்படும் வெங்கையா நாயுடுவை டிஸ்மிஸ் செய்ய மணியரசன்…

சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்துக்கு எதிராக செயல்படும் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மணியரசன் வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா…