பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
திராவிட இயக்கங்களைக் கலைத்து விடலாம்: தொ.மு. பரமசிவம்.. உங்க கருத்து…
சென்னை: முன்னெப்போதையும் விட பெரியாரின் சாதி ஒழிப்பு உள்ளிட்ட கொள்கைகளின் தேவை இருக்கிறது; அதே நேரத்தில் தற்போதைய திராவிட இயக்கங்களைக் கலைத்துவிட்டு புதிய ஆக்கப்பூர்வமான திராவிட இயக்கம் தேவை என்று தமிழர் பண்பாட்டு ஆய்வாளர் தொ.மு.பரமசிவம் கூறியுள்ளார். இது தொடர்பாக "நமது ஒன் இந்தியா" தமிழ் வாசகர்களே உங்களது…
தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கருணாநிதி!
காஷ்மீரில் சிக்கியுள்ள 5 ஆயிரம் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 5000 பேர் தவித்துக் கொண்டிருப்பதைப் பற்றித் தமிழக அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது என்பது குறித்து…
பள்ளி, கோவில்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற முடிவு!
தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் தான் அறிவித்தது போன்றே தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது அதன் 2–ம் கட்ட நடவடிக்கையாக பள்ளி, கோவில்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு…
ஐ.எஸ் தொடர்பு விவகாரம்: கேரளாவில் 21 பேரை காணவில்லை என…
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், கல்வி பயில்வதற்காக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றனர். ஒரு மாதத்திற்கு முன்பு மாயமான அந்த இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்று, இதுவரை தெரியவில்லை. 30 வயதிற்குட்பட்ட அந்த இளைஞர்கள் அனைவரும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருக்கலாம்…
தனித் தமிழ் இயக்கத்தை மீண்டும் வலுப்படுத்த வேண்டும்! – 2016…
ட்ரென்டன் (யு.எஸ்): வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவையின் 2016 விழா தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவின் கடைசி நிகழ்ச்சியாக ‘தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு கருத்தரங்கம்: தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய…
அப்துல் கலாமை சுத்தமாக மறந்து போன மத்திய அரசு.. கிடப்பில்…
ராமேஸ்வரம்: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடப் பணிகள் நத்தையை விட மிக மிக மெதுவாக நடந்து வருகின்றன. நடந்து வருகின்றன என்று சொல்வதை விட கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். கலாம் மறைந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. கடந்த ஆண்டு ஜூலை…
இந்திய பெண்களில் பாதிபேருக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம்: ஐநா…
உலகம் முழுவதும் செய்துவைக்கப்படும் பால்ய விவாகத்தில் மூன்றில் ஒரு பகுதி, இந்தியாவில் நடைபெறுகிறது என ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பெண்களில் பாதி பேர், 18 வயது எட்டுவதற்கு முன்பாகவே திருமணம் செய்துவைக்கப்படுகின்றனர் எனவும் ஐநாவின் மக்கள்தொகை நிதியம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூலை 11-ம் திகதி…
திருநங்கைகளுக்கு 3% இட ஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அறிவுறுத்தல்
சென்னை: கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கைகள் ஸ்வப்னா, கிரேஸ் பானு, செல்வி மனோஜ் பிரேம்குமார், லிவிங் ஸ்மைல் வித்யா, செல்வம் ஆகியோர் திருநங்கைகளுக்கு கல்வி மற்றும்…
தீவிரவாதத்தை தூண்டும் பேச்சு.. ஜாகீர் நாயக்கின் மதபோதனைகளை ஒளிபரப்ப பீஸ்…
டெல்லி: ஜாகீர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும் 'பீஸ் டிவி' சட்டவிரோதமாக செயல்படுகிறது என்றும் இவ்விவகாரத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சட்ட ஆலோசனையை நாடுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவரின் போதனைகளை ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. வங்கதேச தலைநகர் டாக்காவில்…
பீட்சா, பர்கருக்கு “கொழுப்பு வரி”: இந்தியாவில் முதல் முறையாக
கேரளாவில் பாக்கெட் உணவுகளுக்கு 5 சதவீதமும், பிரபல உணவகங்களில் பரிமாறப்படும் பீட்சா, பர்கர் மற்றும் பாஸ்தா உணவுகளுக்கு 14.5 சதவீத கொழுப்பு வரி விதிக்கப்படும் என அம்மாநில அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மெக்டொனால்டு, பீட்சா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. எனினும் இந்த புதிய…
சென்னை அருகே 30 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்த இடம்
சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில்…
மனிதநேயத்திற்கு மதம் இல்லை! இந்து முதியவரின் இறுதி சடங்கை முறைப்படி…
கர்நாடகாவில், முஸ்லீம் பெண் ஒருவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் இறுதிச் சடங்கை. இந்து முறைப்படி செய்துள்ள சம்பவம் மனிதநேயத்திற்கு மதம் இல்லை என்பதை உணர்த்தியுள்ளது. வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தின் உறுப்பினரான யாகூப் பி என்ற பெண்ணே இந்த மனிதநேயமிக்க செயலை செய்துள்ளார்.…
சிறுமியைச் சிதைத்து பாத்திரத்தில் அடைத்து!- கொலை நகரமாக மாறிவரும் தமிழ்நாடு
தமிழ்நாடு கொலை நகரமாக மாறிவருகிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் இந்தச் சம்பவம். 7 வயது சிறுமியைப் பலாத்காரம்செய்து கொன்று, பிளேடால் கிழித்துப் பாத்திரத்தில் போட்டு மூடிவைத்த 17 வயது சைக்கோ சிறுவனை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தெலுங்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன் (எ) ராஜா.…
மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். பாம்பன் நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டனர். இதன் போது கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில்…
ஆசிய அளவிலான தரமான உயர்கல்வி நிறுவனங்களில் 100 இடங்களில் 8…
"டைம்ஸ்' வெளியிட்டுள்ள ஆசிய அளவிலான தரமான உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முதல் 100 இடங்களில் 8 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவற்றுக்கான ரேங்கிங்கை பல்வேறு அமைப்புகள் வெளியிடுகின்றன. இதுபோல "டைம்ஸ்' எனும் அமைப்பு தரவரிசைப் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆசிய…
இந்தியாவில் முதல்முறையாக துணை ஆட்சியராக நியமனம் பெற்ற இலங்கைத்தமிழர்
இந்தியாவில் முதன்முறையாக இலங்கைத் தமிழர் ஒருவர், ஐஏஎஸ் பரீட்சையில் தேர்வாகி தற்போது கோழிக்கோடு மாவட்ட துணை ஆட்சியராக (Assistant Collector) நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம், பண்டலூர் அருகேயுள்ள படகரா கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பசேகர். தந்தையார் காளிமுத்து, தாயார் பூவதி. இவரின் முன்னோர், கடந்த 1823ம் ஆண்டு இலங்கைக்குக் குடி…
இந்திய மீனவர்கள் ஆறு பேர் கைது!
அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆறு இந்திய மீனவர்கள் இன்று மாலை புத்தளம் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் ராமேஸ்வரம் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் கற்பிட்டி அருகே இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர்…
தலித் உணவுகள் – மின் வணிகத்துக்கு புதிய வரவு
‘தலித் உணவுகள்‘ என்ற பெயரில் பலவகையான உணவு பொருட்களை விற்பனை செய்வதை தலித் சிந்தனையாளர் சந்திரபான் பிரசாத் அண்மையில் தொடங்கியுள்ளார். மாங்காய் ஊறுகாய், மஞ்சள், ஆளி விதைகள், கொத்தமல்லித் தழை, மிளகாய் வற்றல் மற்றும் பிற பொருட்கள் பலவற்றை இணையதளம் வழியாக இனி வாங்கிக் கொள்ளலாம். இந்த இ-வணிக…
நேற்று சுவாதி, இன்று சந்தியா, நாளை யாரோ?
ஒரு காலகட்டத்தில் இதிகாசங்களை செதுக்கும் விதமாக அமைந்த காதல், தற்காலத்தில் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகளாக மாறிக் கொண்டு தான் இருக்கிறது. பொருத்தமில்லாதவரை தேர்ந்தெடுத்து ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்ணினத்தின் மரணங்களுக்கு காரணங்களாய் அமைவது வாடிக்கையாகி விட்டது. தாய்மையைப் போற்றும் மங்கையராய் பிறத்தல் மிக மிக அரிது. எனவே பெண்ணாய்…
சுவாதி படுகொலை: இது சமூக மனநிலைக்கு ஒரு தண்டனையா?
சுவாதி படுகொலை நடந்து ஒரு வாரத்தை கடந்து, கொலையாளி கழுத்தை அறுத்துக்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளான். ராம்குமார் ஒரு படிக்காத பாமரன் அல்ல, ஒரு பொறியியல் பட்டதாரி. கடந்த சில நாட்களாக கொலை தொடர்பாக வெளியான தகவல்களும் முதல் கட்ட விசாரணையும் ஒருதலை காதல் இருந்திருப்பதாக தெரிவிக்கிறது. அது…
ஐஎஸ் தீவிரவாதிகள் கைது எதிரொலி: திருப்பதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு
ஐதராபாத்தில் 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட நிலையில் திருப்பதியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய புலானாய்வு படையினர் 11 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதில் 5 பேருக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளுடன் நேரடியாக தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து…
பிரபாகரனுக்கும் வீரப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை: வீரப்பன் மனைவி பேட்டி
வீரப்பனின் வாழ்கை வரலாற்று படம் என்று எடுக்கப்பட்டுள்ள வில்லாதி வில்லன் திரைப்படத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அப்படத்தின் இயக்குனார் ராம் கோபால் வர்மா, வீரப்பனின் உண்மையான வாழ்கை வரலாற்றை இந்தி…
சுவாதி கொலைக் குற்றவாளி ராம்குமார் கைது செய்யப்பட்டது எப்படி?
பெண் பொறியாளர் சுவாதி கொலையில் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கடந்த 24-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்ம வாலிபர் தப்பி ஓடிவிட்டார். ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கொலையாளி சிக்கவில்லை. அவன்…
