கவுரவ கொலை அச்சம்… பாதுகாப்பு கோரி திண்டுக்கல் போலீசில் காதல்…

திண்டுக்கல்: கவுரவ கொலை செய்யப்படுவோம் என்ற அச்சத்தால் உயிருக்கு பாதுகாப்பு கோரி திண்டுக்கல் போலீசில் மதுரையை சேர்ந்த காதல் ஜோடி தஞ்சமடைந்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த வேல்ராஜின் மகள் கீர்த்தனா சித்த மருத்துவம் படித்துள்ளார். இவரும் சேலத்தைச் செந்தில்குமாரும் 7 ஆண்டுகாலமாக காதலித்து வந்துள்ளனர். கீர்த்தனாவும் செந்தில்குமாரும் ஒரே…

பாக்., வங்கதேசத்தில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு ஆக.,15-ல் இந்திய…

டெல்லி: பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் அகதிகளாக வந்து தங்கி இருக்கும் இந்துக்களுக்கு ஆகஸ்ட் 15-ந் தேதி இந்திய குடியுரிமை வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் கணிசமான தொகையில் இந்துக்கள் வசிக்கிறார்கள். அந்நாடுகளில் இந்துகள் சிறுபான்மையினர்…

நாகாலாந்து தனிநாடு கோரும் விடுதலை இயக்கத் தலைவர் ஐசக் காலமானார்

டெல்லி: நாகா இன மக்களுக்கு தனிநாடு கோரும் நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சிலின் நிறுவனர்களில் ஒருவரான ஐசக் டெல்லியில் உடல்நலக் குறைவால் காலமானார். நாடு விடுதலை அடைந்த போது இந்தியாவுடன் நாகாலாந்து இணையவில்லை. நாகாலாந்து தனிநாடாக செல்வதற்கான ஐநாவின் மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது தனிநாடாக இருந்தது. அந்த நாகாலாந்தின்…

285 இந்தியர்கள் உள்பட 4 ஆயிரம் பேர் கொலை பட்டியல்…

டமாஸ்கஸ்: ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் தீவிர ராணுவ நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர். இதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆத்திரத்தில் உள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் சிசிஏ (காலிபட் சைபர் ஆர்மி)…

தேமுதிகவை கலைத்துவிடுங்கள்: விஜயகாந்துக்கு 14 மா.செ.க்கள் கதறல் கடிதம்

தேமுதிகவை கலைத்துவிட்டு தங்களை பிழைக்கவிடுமாறு அக்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு 14 மாவட்ட செயலர்கள் எழுதிய பகிரங்க கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. போட்டியிட்ட 104 தொகுதியிலும் அக்கட்சி தோல்வியை தழுவியது. கூட்டணி விவகாரத்தில்…

தமிழகத்தில் அதிகரிக்கும் கூலிப்படையினர் அட்டகாசம்.. சுட்டுத்தள்ள போலீசாருக்கு ரகசிய உத்தரவு?

சென்னை: கூலிப்படையினர் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், அவர்களை சுட்டு வீழ்த்த அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியின்போது, உடுமலைப்பேட்டையில் மக்கள் கண் எதிரில் தலித் வாலிபர் சங்கர் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் இரு பகுதிகளில் வழக்கறிஞர்கள் இருவர்…

பாகிஸ்தான் நதிகளை இந்தியாவிடமிருந்து மீட்க புனிதப் போர்… சொல்வது பயங்கரவாதி…

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு சொந்தமான நதிகளை இந்தியாவிடம் இருந்து மீட்கப் புனிதப் போர் நடத்தப் போவதாக ஜமாத் உத் தவா தீவிரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார். மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் மூளையாக இருந்து செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானின் சியால்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது:…

சென்னையில் கடந்த 2 நாட்களில் 161 ரவுடிகள் அதிரடியாக கைது

சென்னையில் தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த 2 நாட்களில் 161 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில் ரவுடிகள், கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ரவுடிகள், முக்கியமாக சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் அல்லது விளைவிக்கக்கூடும் என சந்தேகிக்கும் ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள…

கச்சதீவு வரலாறு

கச்சத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20 சென்ட் ஆகும். கச்சத் தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ளது. அதாவது, சென்னை சென்ட்ரலுக்கும், பல்லாவரத்திற்கும் உள்ள தூரத்தை விட குறைவானது. கடலோர எல்லை, நாட்டிக்கல் மைல் (NAUTICAL MILES) அளவு கொண்டு சர்வதேச அரங்கில் கணக்கிடப்படுகிறது.…

இந்திய எல்லையில் இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டுழியம்

மீனவர்களை செருப்புக்கால்களால் தாக்கி மீன் பிடி சாதனங்களை கொள்ளையடித்த சம்பவம் தமிழக கடலோரப்பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் சம்பவத்தால்; ராமேஸ்வரம் துறைமுகத்தில் சுமார் 750 விசைபடகுகள் உள்ள நிலையில் நேற்றுக்காலை நூற்றுக்கும் குறைவானவிசைபடகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டுபெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.…

டெல்லியிலும் பொது வாக்கெடுப்பு: அரவிந்த் கெஜ்ரிவால்

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற பொதுவாக்கெடுப்பு நடத்தியது போன்று டெல்லியும் முழு மாநில அந்தஸ்து பெற மக்களிடம் வாக்களிப்பு நடத்த வேண்டும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரிட்டனில் பொது வாக்கெடுப்புநடத்தியதை போன்று டெல்லிக்கும் விரைவில் நடத்த…

விடுதலைப்புலிகளின் போராட்டமே கச்சத்தீவு பிரச்சினையை பின்தள்ளியது! முன்னாள் அமைச்சரின் அதிரடி…

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உடன்படிக்கையின்படி 1976ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு விட்டுத்தர அப்போதைய முதல்வர் கருணாநிதியே காரணம் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அது அ.தி.மு.க வை நோக்கி திரும்பியுள்ளது. இலங்கை ஜனாதிபதியுடன்,…

திருமண வரவேற்பு நாளில் ஆணவக் கொலை செய்யப்பட்ட நாமக்கல் சுமதி……

சாதி வெறியின் காரணமாக, நாமக்கல் சுமதியை அவரது மாமனாரும், மாமியாரும் கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கோட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். ராயவேலூர் சத்துவாசாரி தெருவை சேர்ந்தவர் சுமதி. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவருக்கும் காதல் மலர, இரு…

இஸ்ரோ வரலாற்றில் முதன்முறையாக 20 செயற்கைகோளுடன் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

இஸ்ரோ வரலாற்றில் முதல்முறையாக, 20 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி- சி34 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின்2-வது ஏவுதளத்தில் இருந்து 20 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி 34 ராக்கெட்இன்று காலை 9.26 மணிக்கு…

இந்தியாவில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 79 பேர் பலி

இந்தியாவில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 79 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் உள்ள பீகார், ஜாகர்கண்ட் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. மழையின்போது இடியுடன் கூடிய மின்னலும் தாக்கியுள்ளது. இந்த மின்னலுக்கு பீகாரில் 53 நபர்களும், ஜாகர்கண்ட்டில்…

தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்த பெண்… தமிழகத்தில்…

சென்னை: காஞ்சிபுரத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வேதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என ஐ.நா. சபை அறிவித்துள்ளது. அதன்படி, சர்வதேச முதல் யோகா தினம், கடந்த ஆண்டு…

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கைது: 15 நாள் சிறையில்…

சென்னை: பழங்கால சிலைகள், ஓவியங்கள் திருடப்பட்ட வழக்கில் மூளையாக செயல்பட்ட ஆந்திர தொழிலதிபர் தீனதயாளனை போலீசார் இன்று கைது செய்தனர். சென்னை ஆழ்வார்பேட்டை, முரேஷ் கேட் சாலையில் ஒரு பங்களாவில் ஏராளமான சாமி சிலைகள் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து…

அணுசக்தி நாடுகள் குழுவில் இந்தியாவைச் சேர்த்தால் பாகிஸ்தானையும் சேர்க்கணும்! –…

பெய்ஜிங்: அணுசக்தி வழங்கும் நாடுகள் குழுமத்தில் இந்தியாவைச் சேர்த்தால் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என சீனா அடம் பிடிக்கிறது. 48 நாடுகளை கொண்ட என்.எஸ்.ஜி. என்னும் அணுசக்தி வழங்கும் நாடுகள் குழுமத்தில் இந்தியா சேருவதற்கு விண்ணப்பித்துள்ளது. இதே போன்று பாகிஸ்தானும், அந்த அமைப்பில் சேர விண்ணப்பித்திருக்கிறது. இந்தியாவுக்கு அமெரிக்கா…

5000 ஆண்டு பழமையான யோகாவை எத்தனை நாடுகள் ஆதரிக்கின்றன தெரியுமா?

டெல்லி: இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு கடந்த 2014ம் ஆண்டு ஐ.நா. கூட்டத்தில் முதல்முறையாகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது, உடல்நலம், மனநலம் இரண்டையும்…

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவோம்! போராட்டத்துக்கு அழைப்பு

தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலைத் தடுக்காத மத்திய அரசைக்கண்டித்தும்தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும்ராமேஸ்வரத்தில் ஜூலை 1-ல் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் நாள்தோறும் தாக்கப்படுவதும் கொத்துகொத்தாக கைது…

வீரப்பனை சந்திக்க விரும்பினாரா பிரபாகரன்?!’ விளக்குகிறார் விஜய்குமார் ஐ.பி.எஸ்.

சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட போதிலும், மேட்டூரில் உள்ள வீரப்பனின் சமாதிக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்தபடியேதான் இருக்கிறது. இந்நிலையில்தான் வீரப்பன் கொல்லப்பட்டது தொடர்பான முக்கிய விஷயங்களை எழுதி புத்தகமாக கொண்டு வர உள்ளார் வீரப்பன் ஆப்ரேஷனை நடத்திய முன்னாள் அதிரடிப்படைத்…

மலேசியாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு மலேசியா வந்திருந்தபோது தலைநகர் கோலாலம்பூரில் உள்ள இந்திய கலாசார மையத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பெயர் சூட்டப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, பெயர்மாற்றம் செய்யப்பட்ட இந்த மையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் வெண்கலச்சிலை நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. இந்த…

கச்சத்தீவு விவகாரம்: சட்டசபையில் ஜெ- ஸ்டாலின் கார சார விவாதம்

சென்னை: கச்சத்தீவு குறித்து பேச தி.மு.கவிற்கு அருகதை கிடையாது என முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது திமுகதான் என்றும் மீனவர்கள் படும் துயரத்திற்கு தி.முக தான் காரணம் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். சட்டசபையில் ஆளுநர் உரை மீதான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்று…