பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக மேலும் 21 தமிழர்கள் கைது
நெல்லூர் : செம்மரம் வெட்டிக் கடத்தியதாக மேலும் 21 தமிழர்களை ஆந்திர சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் சேலத்தை அடுத்த கன்னமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 20 தமிழர்களை அம்மாநில போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை…
இந்தியா-வங்கதேசம் இடையே எல்லை வரையறை..68 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஒப்பந்தம்…
டெல்லி : இந்தியா- வங்கதேசம் இடையே வரலாற்று சிறப்பு மிக்க எல்லைப் பகுதியை பிரித்துக் கொள்ளும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. இந்தியா வங்கதேசம் இடையே கடந்த 1947 ஆம் ஆண்டு முதல் எல்லைப்பகுதியை பிரித்துக் கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது வரை இந்தியாவிற்குட்பட்ட பகுதிகள் வங்கதேச நாட்டிற்குள்ளும், வங்கதசேத்திற்கு…
வாழ்நாளில் ஒருபோதும் அன்பளிப்புகளை ஏற்காதவர் கலாம்… ஏன் தெரியுமா?
மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், தன் வாழ்நாளில் ஒருபோதும் அன்பளிப்புகளை ஏற்றதில்லை. தன்னைப் பார்க்க வருபவர்கள் யாரும் அன்பளிப்புகள் தர வேண்டாம் என கூறி வைத்திருந்தார். அதையும் மீறித் தந்தாலும், அவற்றை அந்த இடத்திலேயே விட்டுவிடுவார். அவர் குடியரசுத் தலைவராக இருந்த காலகட்டத்தில் வந்த எந்த…
இந்தியா, பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது கலாம் குழுவினரின்…
அப்துல் கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் தயாரித்த ராக்கெட்டை ஏவியதன் மூலம் இந்தியா, பாகிஸ்தான் இடையே 1971-இல் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் போருக்காக அப்துல் கலாம் தலைமையிலான இஸ்ரோ விஞ்ஞானிகள், வெடிகுண்டுகளை சுமந்து சென்று குறைந்த தொலைவு சென்று தாக்கும் 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை தயாரித்து…
இந்தியாவில் உள்ள ஏகப்பட்ட காக்கா முட்டைகளின் பரிதாப நிலையை பாருங்கள்
டெல்லி: இந்தியாவின் நகர்ப்புறங்களில் உள்ள சேரிகளில் வசிக்கும் ஏழைக் குழந்தைகள் நோய்வாய்ப்படுவதுடன் தீய பழக்கங்களுக்கு ஆளாகுகிறார்கள். இந்தியாவில் உள்ள நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் ஏழை குழந்தைகள் பற்றிய தகவலை இந்தியாஸ்பெண்ட் சேகரித்துள்ளது. தினமும் ரூ.47க்கும் குறைந்த வருமானத்தில் வசிப்பவர்கள் ஏழைகளாக கருதப்படுகிறார்கள். கிராமங்களில் வசிப்பவர்களை விட நகர்ப்புற பகுதிகளில்…
இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் திட்டம்
பாகிஸ்தானில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள தாலிபான்களுடன் தொடர்புடைய அந்நாட்டு குடிமகன் ஒருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தில் திடுக்கிடும் தகவல்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. உருது மொழியில் இருந்த…
அப்துல் கலாமின் கடைசி நிமிடங்கள்: கலாம் ஆலோசகரின் உணர்வுக் குறிப்புகள்!…
அப்துல் கலாமின் ஆலோசகர் ஸ்ரீஜன் பால்சிங் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது நினைவலைகளை பதிவிட்டுள்ளார். ஸ்ரீஜன் பால்சிங் தனது பேஸ்புகில், அவருடன் நான் கடைசியாகப் பேசி 8 மணி நேரம் மட்டுமே கடந்திருக்கிறது. (இது கலாமின் ஆலோசகர் ஸ்ரீஜன் பால்சிங் அவரது ஃபேஸ்புக்கில் இப்பதிவை பதிந்த போது குறிப்பிடப்பட்டிருந்த…
பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனையை ரத்து செய்தது சரியே:…
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தது சரிதான் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான…
ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகளை பழைய துப்பாக்கிகளுடன்…
குருதாஸ்பூர்: பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியில், யாருக்கு தொடர்பு உள்ளது என தெளிவாக இதுவரை தெரியவில்லை. ஆனால், ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகளை, பழைய துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு பஞ்சாப் போலீசாரும்,…
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடலை பிரதமர் நரேந்திர…
கவுகாத்தியில் இருந்து டெல்லிக்கு கொண்டுவரப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடலை, பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொள்கிறார். இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கலாம் கலந்து…
பாரத தேசம் போற்றும் உயிர் மூச்சு இன்று அடங்கியது! (வீடியோ…
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இரண்டாம் இணைப்பு: அப்துல் கலாம் மறைவிற்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் நாளை தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலாம் இணைப்பு: முன்னாள்…
பஞ்சாப் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ
டெல்லி: பஞ்சாப் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இருப்பதாக இந்திய உளவுத் துறை அதிகாரிகள் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தினாநகரில் பேருந்து மற்றும் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் பலியாகியுள்ளனர். தீவிரவாதிகள் காவல் நிலையம்…
காலிஸ்தான் நாடு உருவாக்க திட்டம்.. மீண்டும் தலை தூக்குகிறதா பஞ்சாப்…
டெல்லி: பஞ்சாப்பை தனிநாடாக உருவாக்க மீண்டும் தீவிரவாதம் தலை தூக்க தொடங்கியுள்ளது என்ற சந்தேகத்தை இன்றைய தீவிரவாத தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் தூண்டுதலின் பேரில் சீக்கிய தீவிரவாத அமைப்புகள் மீண்டும் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையுடன் தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக மத்திய…
கால் நூற்றாண்டு காலமாக தொடரும் உயிர்வலி!
ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அலசப்படுகிறது, முருகன், சாந்தன் உட்பட ஏழு பேரின் தண்டனைக் குறைப்பு விவகாரம்! கால் நூற்றாண்டு காலமாக சிறைக்குள் அல்லாடிக்கொண்டு இருக்கும் ஏழு பேரின் வாழ்க்கையில், கடந்த ஆண்டு திடீரென ஒரு நாள் ஒளிவெள்ளம் வந்து, இரண்டே நாட்களுக்குள் மீண்டும் கும்மிருட்டாகிவிட்டது. ஒன்றரை…
மதுக்கடைகளை மூடச்சொன்னால் ஏட்டிக்குபோட்டியாக சகல வசதியுடன் எலைட் பாரா? கொந்தளிக்கும்…
சென்னை : மதுவிலக்கை அமல்படுத்தக் கோரினால் எலைட் மதுக்கடைகளை திறந்து தமிழகத்தை மேலும் சீரழிக்கலாமா என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். சுயநல நோக்கோடு, அரசியல் லாபத்திற்காக செயல்படும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது அணுகுமுறைகளை மாற்றிக்கொண்டு செயல்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள…
பிரபாகரன் இன்றும் பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறார்!
திடீர் பதட்டத்தைக் கிளப்பியது அந்த கைது விவகாரம். கடந்த 21-ம் தேதி பனிரெண்டு மணியளவில் ராமநாதபுரம் எஸ்.பி.யான மயில்வாகனன் தலைமையிலான ஒரு போலீஸ் படை உச்சிபுளி என்கிற கடற்கரையோர ஊரின் பஸ் நிலையத்தில் மூன்றுபேரை பிடித்ததாக அறிவித்தது. அவர்கள் யார் என போலீசார் 22-ம் தேதி அறிவித்தனர். அந்த அறிவிப்பைக்…
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 43 தமிழர்கள் கைது.. போலீசார் துப்பாக்கிச்…
திருப்பதி : ஆந்திர வனப்பகுதியில் செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்தியதாக 43 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சேலம், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 20 தமிழர்களை அம்மாநில போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட தேசிய வாள் சண்டை வீரர் பலி:…
லஞ்சம் தர மறுத்ததால் தேசிய வாள் சண்டை வீரரை ரயில்வே போலீஸார் ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்தவர் ஹோஷியர் சிங் (வயது 27). தேசிய வாள் சண்டை வீரரான இவர், கடந்த புதன்கிழமை தனது தாயார், மனைவி…
விவசாயிகள் தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம்… எழுதிக் கொடுத்து வம்பில்…
டெல்லி : காதல் தோல்வி, ஆண்மையின்மை உள்ளிட்ட காரணங்களால் தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலே இந்த சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. rathamohansingh…
மது விலக்கு எனும் மாயக் கனவு!
தமிழ் நாட்டில் இன்று எல்லா அரசியல் கட்சிகளும், அஇஅதிமுக வைத் தவிர்த்து மதுவிலக்கைப் பேசத் துவங்கி விட்டன. பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே கடந்த பல ஆண்டுகளாக மது விலக்கைப் பேசி வந்தது. கடந்த ஓராண்டாக, அதுவும் குறிப்பாக அன்புமணி ராமதாசை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த பின்னர் மதுவிலக்கிற்கு…
காற்று மாசு; தில்லியில் தினமும் 80 பேர் உயிரிழப்பு: மாநிலங்களவையில்…
தில்லியில் காற்று மாசுபாடு காரணமாக தினமும் சுமார் 80 பேர் உயிரிழப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது. இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: தில்லி…
இந்தியாவுக்கு அருகில் யாரும் அறியாத இரகசியத் தீவு
உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் இந்த பூமியில் உண்டா என்று கேட்பவர்களுக்கு இந்தத் தீவுதான் சரியான பதில். உலக நாகரீகத்தின் ஒரு துளி கூட இந்தத் தீவை அண்ட முடியவில்லை. இந்த தீவுக்குள் சர்வதேச சமுதாயத்தின் மூச்சுக் காற்று கூட புக முடியாத…
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பரபரப்பு தீர்ப்பு வழங்கிய உச்ச…
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அத்துடன் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளையும் மாநில அரசு விடுவிக்கக் கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். இத்தீர்ப்பில், ’’சிபிஐ…
