மதுக்கடைகளை மூடின மாதிரியும் இருக்கனும்…வருமானமும் குறையக் கூடாது… ஆழ்ந்த யோசனையில்…

சென்னை: மதுவிலக்கு கோரிக்கையை சமாளிக்கும் வகையில் கணிசமான மதுக்கடைகளை மூடும் அதே நேரத்தில் வருவாய் குறையாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்பது பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கோரிக்கை. குறிப்பாக…

விண்ணில் செலுத்தப்படும் சர்வதேச செயற்கைக் கோளுக்கு அப்துல் கலாமின் பெயர்:…

ஐ.நா. சார்பில் விண்ணில் செலுத்தப்படவுள்ள சர்வதேச செயற்கைக் கோளுக்கு மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரைச் சூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களை தவிர்ப்பது தொடர்பாக ஆலோசிக்க 'கேனியஸ்' (CANada-EUrope-US-ASia) என்ற கனடா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு இயங்கி வருகிறது. கனடாவில் உள்ள…

காந்தியவாதி சசிபெருமாள் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம்: ஏராளமான…

மதுவிலக்கு கோரி போராடிய காந்தியவாதி சசிபெருமாள் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கன்னியாகுமரி அருகே உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். இதையடுத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே அவரது உடலை வாங்குவோம்…

மதுவுக்கு எதிராக போராடி உயிரிழந்த சசி பெருமாள்!

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகிலுள்ள இடங்கனசாலை பேரூராட்சி, மேட்டுக்காடு என்ற ஊரை சேர்ந்த கந்தசாமி, பழனியம்மாள் தம்பதியினருக்கு வெங்கடாசலம், பெருமாள், செல்வம் என மூன்று மகன்கள். இதில், வெங்கடாசலம், செல்வம் இருவரும் வியாசாயத்துடன் நெசவு தொழிலையும் செய்து வருகிறார்கள். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த பெருமாள் முதலில்…

அரசு வருமானத்துக்காகத்தான் டாஸ்மாக் கடை: நத்தம் விஸ்வநாதன் பேச்சு

அரசு வருமானத்துக்காகத்தான் டாஸ்டாக் கடைகள் நடத்தப்படுவதாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார். கடலூரில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், மது விற்பனையை வேண்டா விருப்பா நடத்துகிறோம். டாஸ்மாக் கடைகளை மூடுவதை விட குடிப்பவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து மன மாற்றத்தை உருவாக்க அம்மா…

காந்தி கொலையாளிகளை விடுவிக்கும் போது, ராஜீவ் கொலையாளிகளை ஏன் விடுவிக்கக்கூடாது!-…

மகாத்மா காந்தி கொலையாளிகள் விடுவிக்கப்படும் போது ராஜீவ் காந்தி கொலையாளிகளை ஏன் விடுவிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தலைமை…

இந்துக்களை கொல்லவே வந்தேன்…பிடிபட்ட பாகிஸ்தானின் லஷ்கர் தீவிரவாதி அதிர்ச்சி வாக்குமூலம்

உதம்பூர் : இந்துக்களை கொல்லவே இந்தியாவுக்குள் ஊடுருவினேன் என்று காஷ்மீரில் பிடிபட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி உஸ்மான் காசிம்கான் தெரிவித்துள்ளான். எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியதில் மோயின்…

1971 ஆம் ஆண்டு மது விலக்கை ரத்து செய்தது ஏன்?…

சென்னை : தமிழகத்தில் மதுவிலக்கை ரத்து செய்தது ஏன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார். மதுவிலக்கை தி.மு.கழகம் ஒத்தி வைக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலைக்கு அப்போதைய நிதி நிலைமை தமிழக அரசிலே இருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதி நிலைமை குறித்து ராஜாஜியிடம் விளக்கி…

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை: ஜெயலலிதா அரசின் ஏமாற்று நாடகம்…

கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த  ஏழைக் கூலித் தொழிலாளர்களான 20 தமிழர்களை ஆந்திர மாநிலக் காவல்துறையினர் பலவந்தமாகக் கடத்திச் சென்று திருப்பதி சேசாசலம் வனப்பகுதியில் வனத்துறை சிறப்புக் காவல்படையினர் அவர்களைக் கொடூரமாக சித்ரவதை செய்து, கண்களைத் தோண்டி நாக்கையும், உயிர்த்தலத்தையும்…

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த இந்தியர்கள்

சிரியாவில் உள்ள ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த 13 இந்தியர்களில், 7 பேர் மட்டுமே உயிருடன் உள்ளதாக, புலனாய்வு அமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்த, 6 பேரில், 3 பேர், பாகிஸ்தான் சென்று, இந்திய முஜாகிதீன் அமைப்பு மூலம் சிரியா சென்றவர்கள். இருவர் மகாராஷ்டிராவில் இருந்தும், ஒருவர், தெலுங்கானாவில் இருந்தும் சென்று,…

மதுவிலக்கு பற்றி பேச கருணாநிதி, வைகோவுக்கு என்ன யோக்யதை இருக்கிறது?

மதுவிலக்கு பற்றி பேச கருணாநிதி, வைகோ ஆகியோருக்கு என்ன யோக்யதை இருக்கிறது என்று மதுவிலக்கு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். நத்தம் விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 4 அண்டுகளாக ஜெயலலிதா தலைமையிலான அரசின் சாதனைகள் காரணமாக அ.தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரிப்பதை பொறுக்க முடியாமல், 'மதுவிலக்கு' மூலம் அரசியல்…

3 ஆயிரம் பிச்சைக்காரர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த பயிற்சி: மத்திய…

பிச்சைக்காரர்களை பயன்படுத்தி மக்கள் நலத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது தூய்மை இந்தியா, பெண் குழந்தை பாதுகாப்பு போன்ற மக்கள் நலத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள பிச்சைக்காரர்களையே பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக…

மதுவிலக்கு கோரி இன்று பந்த்…..குடிகாரர்களுக்கு 80 ஆயிரம் போலீசார் பலத்த…

சென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இன்று அறிவித்துள்ள கடையடைப்பின் போது மதுக்கடைகளுக்கு பாதுகாப்பளிக்க 80 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது, காந்தியவாதி சசிபெருமாள் மரணம் அடைந்ததையடுத்து, தமிழகத்தில் மதுக்கடைக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்த…

இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்: கேரளாவிற்கு படையெடுக்கும் தமிழக மீனவர்கள்

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதன் காரணமாக தமிழக மீனவர்களில் பெரும்பாலானோர் கேரளா கடற்பகுதிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிரந்தரமான வருவாயை எதிர்ப்பார்த்தே தமிழக மீனவர்கள் கேரள கடற்பகுதிக்கு சென்றுள்ளதாக தமிழக மீனவர் சம்மேளன தலைவர் என் ஜே போஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை மீன்பிடிக்காக 667 படகுகளுக்கு அனுமதி…

அப்துல் கலாம் இறப்பில் இலங்கைக்கு தொடர்பா? ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்ட…

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், அணு ஆராய்ச்சியாளருமான அப்துல் கலாம் அவர்கள் 27.07.2015 அன்று திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் கடந்த மாதம் இலங்கை சென்று வந்தது அனைவரும் அறிந்ததே. இலங்கையின் ஆட்சி அமெரிக்கா சார்பானதும் கூட, இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் அவர்கள்…

மிகப் பெரிய வன்முறை வெடிக்கப் போகிறது… ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை

சென்னை: மது விலக்குப் பிரச்சினையில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக் கூடாது. பூரண விலக்கு குறித்த கோரிக்கையை அரசு ஏற்க முன்வராவிட்டால் தமிழகத்தில் மிகப் பெரிய வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில்…

மதுவிலக்கு: தமிழக அரசு தனது பிடிவாதத்தை தளர்த்த வேண்டும்… திருமாவளவன்…

நெல்லை: மதுவிலக்கை அமல்படுத்துவதில் உள்ள பிடிவாதத்தை தமிழக அரசு தளர்த்த வேண்டு்ம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து திருமாவளவன் பேசியதாவது: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அ்மல்படுத்தக் கோரிய சசிபெருமாள் தற்போது களப் பலியாகியுள்ளார்.…

மதுவால் நான்கு தலைமுறைகளை சீரழித்தவர் கருணாநிதிதான்: பழ.நெடுமாறன்

மதுக் கடைகளைத் திறந்ததற்காக திமுக தலைவர் கருணாநிதி மன்னிப்புக் கேட்டுவிட்டு முழு மது விலக்கு குறித்து பேசட்டும் என்றார் தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன். தஞ்சாவூர் விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: சசிபெருமாள் தமிழகத்தில் மது விலக்கை…

மதுக்கடைகளை இழுத்து மூடு ; வைகோ போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு

திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தும் போராட்டம் வலுத்துள்ளது. கலிங்கப்பட்டியில் உள்ள கடையை மூடும் வரை போராட்டம் தொடரும் என ம.தி.மு.க., பொது செயலர் வைகோ போராட்டத்தை துவக்கியுள்ளார். இங்கு நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. டாஸ் மாக் கடையை…

ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை அனுப்பிய முதல் நாடு இந்தியா:இஸ்ரோ…

ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பிய முதல் நாடு இந்தியா என்று இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் தெரிவித்தார். விருதுநகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 18-ஆவது மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய உந்துமை வளாக தரக்கட்டுப்பாட்டுத்…

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர இந்திய இளைஞர்களுக்கு மூளைச்சலவை.. மத்திய…

டெல்லி : ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர இந்திய இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்வதை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து அனைத்து மாநிலங்களின் காவல் துறை உயர் அதிகாரிகளை நேற்று அவசரமாக அழைத்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள், அமெரிக்கா…

சசிபெருமாளுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக நாளை டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்: ச.ப.இ.

காந்தியவாதி சசிபெருமாளின் இறுதி விருப்பமான “மதுவிலக்கு” கோரி சிறை செல்லும் போராட்டம் நடத்த இருப்பதாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் அறிவித்துள்ளது. சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், வாழ்நாள் முழுவதும் மதுவிலக்குக் கொள்கைக்காகப் போராடி, மதுவிலக்குப் போராட்டக் களத்திலேயே உயிர்நீத்த காந்தியவாதி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். சசிபெருமாள்…

சசிபெருமாள் உயிரிழப்பால் தீவிரமடையும் மது எதிர்ப்பு..சேலத்தில் டாஸ்மாக் முன் போராடியவர்கள்…

சேலம் : மதுபானக்கடையை அகற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்ததையடுத்து போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். காந்தியவாதி சசிபெருமாள் நாகர்கோவில் அருகே மார்த்தாண்டம் பகுதியில் உள்ள மதுபானக்கடையை அகற்றக் கோரி 200 அடி உயர செல்போன் டவரில் ஏறி போராடிய போது மயங்கினார். இதையடுத்து அவரை மீட்ட…