பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு: புதிய மசோதா விரைவில்…
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் செயலர் லோவ் வர்மா தெரிவித்துள்ளார். இதனால் மாற்றுத் திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மனநலக் குறைபாடு (டவுன் சின்ரோம்)…
எல்லையில் தொடர்ந்து பதற்றம்: இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதி காக்க வேண்டும்
ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் படையினர் இடையே அடிக்கடி துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதன் காரணமாக இரு நாடுகளுக்கும் பதற்றம் நிலவுவதால், இரு தரப்பும் அமைதி காக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தினார். இதுதொடர்பாக பான் கீ மூன் சார்பாக…
வெளிநாடுகளில் ரூ.125 லட்சம் கோடி கருப்புப் பணத்தை இந்தியர்கள் பதுக்கியுள்ளனர்:…
வெளிநாடுகளில் ரூ.125 லட்சம் கோடி கருப்புப் பணத்தை இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ளனர்; அந்தக் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு மத்திய அரசு மீட்டு வரும்'' என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். இதுகுறித்து அமெரிக்காவின் வர்ஜீனியா பகுதியில் இந்திய - வம்சாவளியினர் சார்பாக "லீட் இந்தியா 2020'…
சேச சமுத்திரம் சாதி வன்முறை வெறியாட்டம்
மாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம், சேச சமுத்திரம் கிராம தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மீது நடத்தப்பட்ட மனிதத் தன்மையற்ற கொடிய சாதி வெறித் தாக்குதலை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். தேரையும், தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளையும் கொளுத்தி வெறியாட்டம் ஆடிய சாதி வெறிக்…
மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படம்: இஸ்ரோ…
இந்திய விண்வெளி ஆய்வு மையம் மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படத்தை வெளியிட்டுள்ளது. இந்தியா செவ்வாய்க் கிரகத்திற்கு தனது செயற்கைக் கோளை 2014 செப்டம்பர் மாதத்தில் அனுப்பியது. யூலை மாதத்தில் மங்கள்யான் எடுத்த இந்தப் புகைப்படம், செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் ஓஃபிர் சஸ்மா என்ற பள்ளத்தாக்கு…
தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்திக்க வரும்படி காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான்…
புது டெல்லி, ஆக. 19- நெடுநாளாகத் தடைபட்டிருந்த இந்தியா-பாகிஸ்தான் இடையேயான வெளியுறவுத்துறை செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில் பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் தூதர் அழைப்பு விடுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்பு ஜம்மு காஷ்மீரில் பகுதியில் மட்டும் ஊடுருவி தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான்…
டாஸ்மாக் மதுவை ஆய்வுக்கு உட்படுத்தக்கோரிய மனு.. தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற…
மதுரை : டாஸ்மாக் மதுபானங்களை ரசாயன ஆய்வுக்கு உட்படுத்தக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், டாஸ்மாக் கடைகளுக்கு 11 மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மூலம் வாங்கப்படும் மது தரமற்றது என்றும், இந்நிறுவனங்கள் தயாரிக்கும் மதுபானங்களில் போதைக்காக…
சிந்திப்பதை மழுங்கடிக்கும் மாத்திரையைக் கொடுத்து தீவிரவாதிகளாக மாற்றும் லஷ்கர்-இ-தொய்பா
டெல்லி : காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதி முகமது நவீத் யாகூப் என்ற உஸ்மான் கான், தனக்கு லஷ்கர் அமைப்பினர் ஒரு மாத்திரையைக்கொடுத்தாகவும் அதன் பின்னரே தான் தீவிரவாத தாக்குதல்களுக்கு தயரானதாகவும் தெரிவித்துள்ளான். இந்துக்களை கொல்வது தனக்கு வேடிக்கையாக உள்ளது என்று கூறியிருந்த அவன், தற்போது தன்னை காஷ்மீருக்கு அனுப்பிவைத்தவர்களை…
தமிழக அரசின் (அழைப்பாணை) சம்மனும் – கூடங்குளம் அணு உலையில்…
அணு உலையில் அணுகழிவு உருவாகியுள்ளது -ஆதாரபூர்வமான செய்தி இதோ ... ================================================================== தற்போது கூடங்குளம் அணு உலையில் இருந்து, அணு உலைக் கழிவுகள் (எரிக்கப்பட்ட யுரோனியம் எரிகோல்கள் ) உருவாகியுள்ளது, அது அணு உலையில் இருந்து வெளியே எடுக்கப்படுகிறது எனவும், முதல் அணு உலையில் பயன்பத்தப்பட்ட எரிபொருளில் 30…
கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலை: நிலம் ஒதுக்க உ.பி. முதல்வர்…
கங்கை நதிக் கரையில் திருவள்ளுவர் சிலை அமைக்க நிலம் ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உறுதி அளித்துள்ளதாக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார். இதுதொடர்பாக லக்னௌவில் முதல்வர் அகிலேஷ் யாதவை அவரது இல்லத்தில் தருண் விஜய்…
நேதாஜி மாயமான விவகாரம்: பதிலளிக்க மத்திய அரசு மீண்டும் மறுப்பு
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மாயமான விவகாரம் தொடர்பாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் உளவு அமைப்பான கே.ஜி.பி.யின் ஆவணங்கள் எதுவும் தேடப்பட்டதா? என்பது குறித்து தெரிவிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறையில் கிழக்கு ஐரோப்பாவுக்கான கூடுதல் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆர்.எல்.…
நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம்
ஈரோட்டில் நூற்றுக்கணக்கனோர் கலந்துகொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைபெற்றது. பெருந்துறையில் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கம், கீதாபவன் அறக்கட்டளை, சரஸ்வதி கோவிந்தசாமி அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைபெற்றது. அதில் ஈரோடு, திருப்பூர்,கோவை ஆகிய மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கனோர் கலந்துகொண்டுள்ளனர். சுயம்வரத்தில் தெரிவு செய்யப்படும் மணமக்களுக்கு சென்னையில் வரும் டிசம்பர்…
எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 5 பேர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியாக நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயம் அடைந்து உள்ளனர். எல்லையில் கிராமமக்கள் வெளியேறி வருகின்றனர். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 2003–ம் ஆண்டு முதல் சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மதிக்காமல்,…
ஜெயலலிதாவின் சுதந்திரதின உரையில் மது விலக்கு பற்றி மருந்துக்கு கூட…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய, சுதந்திர தின உரையின்போது, தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவருவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மதுவிலக்கு ஒரு அம்சமாகவே அவரது உரையில் இடம்பெறவில்லை. மதுவிலக்கு கோரி போராடிய, காந்தியவாதி சசிபெருமாள் மரணமடைந்த பிறகு, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி போராட்டங்கள் வலுத்தன. கல்லூரி…
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பழைய வாகனங்களை ஒப்படைத்தால் ரூ.1.5 லட்சம்…
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தாங்கள் பயன்படுத்திய 10 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைய வாகனங்களை அரசிடம் ஒப்படைப்போருக்கு ரூ.30,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை சலுகைகள் வழங்கும் வகையிலான திட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இதுகுறித்து தில்லியில் செய்தியாளரிடம் அவர்…
மத்திய அரசின் மலையாள உயர் அதிகாரிகள் , தமிழக விவசாயிகளுக்கு…
மத்திய அரசு நிர்வாகத்தில் பணியாற்றும் கேரளத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், சிங்கள அரசுடன் கள்ள உறவு வைத்திருக்கிறார்கள். இவர்கள்தான் ஈழத்தில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்கள். இப்போதும் இவர்கள்தான் தமிழகத்திலிருந்து கேரளத்திற்கு காய்கறிகள் வருவதை நிறுத்திவிட்டு, இலங்கையைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் காய்கறிகளை இறக்குமதி…
மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் அதிகரிக்கும்! உயர் நீதிமன்றம் அதிரடி
மதுவிலக்கை அமல்படுத்தினால் மக்கள் கள்ளச்சாராயத்தை தேடுவார்கள் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பா.ம.க.வின் சமூகநீதிக்கான வழக்கறிஞர் அமைப்பின் தலைவராக உள்ள கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மது விற்பனை நேரத்தை ஐந்து மணி நேரமாக மாற்ற வேண்டும் என்று கோரியுள்ளார். அவரது மனுவில், தமிழகத்தில் மது தாராளமாக கிடைப்பதால்…
பிடிப்பட்ட தீவிரவாதி பற்றிய தகவல்களை பெற பாகிஸ்தானிடம் கோர இந்தியா…
ஜம்மு: காஷ்மீரில் பிடிப்பட்ட தீவிரவாதி முகமது நவீத் பற்றிய தகவல்களை பெற பாகிஸ்தானிடம் முறைப்படி கோர இந்தியா முடிவு செய்துள்ளது. உதம்பூரில் கடந்த 5-ம் தேதி பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலைத்…
7 தமிழர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசு வழக்கில் வாதங்கள்…
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசு மனு மீதான அனைத்து வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ராஜிவ் காந்தி வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை…
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை கைப்பற்ற ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டம்
ஐ.எஸ். பயங்கரவாதிகள் அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் பெரும் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஐஎஸ் பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ள வரைபடத்தில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கு வேறு பெயர் சூட்டியுள்ள ஐஎஸ் அமைப்பினர் இந்தியாவை குராசன் பகுதி எனக் குறிப்பிட்டுள்ளனர். சிரியா…
மாணவர்களின் கனவுகளை சிதைக்கும் மனஅழுத்தம்: ஓர் அதிர்ச்சி தகவல்
மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் பலர் தங்கள் படிப்பினை பாதியில் நிறுத்தும் அவலம் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்த வருகிறது. மன அழுத்தம் காரணமாக 4,400 மாணவர்கள் ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி.யிலிருந்து படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சமீபத்தில்…
பக்தர்களை பலி கேட்கும் திருவிழாக்கள் : தீர்வுதான் என்ன?
ஜார்கண்ட் மாநிலத்தில் பெல்லாபகனில் நேற்று நடந்த சவான் சம்வார் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். 2007 ம் ஆண்டில் நடந்த சவான் சம்வார் திருவிழாவிலும், 3…
அப்துல் கலாம் ஜனாதிபதி மாளிகையில் “இப்தார் விருந்து” வழங்காதது ஏன்?…
அப்துல் கலாமின் தனிச்செயலாளராக இருந்த நபர் ஒருவர், கலாமுடன் பணியாற்றிய அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளார் கலாமுடன் பணியாற்றிய அனுபவங்களை 'கலாம் எபெக்ட்' என்று அவருக்கு தனிச்செயலாளராக இருந்த பி.எம். நாயர் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில், அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த சமயத்தில் அவருக்கு வந்த…
