வைகோவுடன் மோடி திடீர் சந்திப்பு! – மஹிந்த ராஜபக்சே பற்றி…

வைகோவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளனர். நண்பகல் பன்னிரண்டு மணிக்கு வைகோவை சந்திப்பதாக நரேந்திரமோடி தெரிவித்திருந்தும், 11.45 க்கு வைகோ அங்கே சென்று விட்டார். ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடி 12 மணிக்குத்தான்  வைகோவை அழைத்தார். உள்ளே நுழைந்தவுடன், நரேந்திர மோடி வைகோவைக்…

30 சிறுமிகளை பலாத்காரம் செய்து கொலை செய்தேன்.. குற்றவாளியின் ஒப்புதலைக்…

டெல்லி : கைது செய்யப்பட்ட குற்றவாளி தான் 30 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது ஒட்டு மொத்த போலீசாரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ரவீந்தர் குமார் என்ற பயங்கரமான தொடர் பாலியல் பலாத்கார கொலைக் குற்றவாளி, ஜூலை 16-ம் தேதியன்று கைது…

கிர் காடுகளின் சிங்கக் குட்டிகள்

குஜராத்தில் உள்ள கிர் சரணாலயத்தில் புதிதாக 11 சிங்கக் குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் நான்கு சிங்கங்கள் கர்ப்பமாக இருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது. கிர் சரணாலயத்தில் உள்ள சிங்கக் குட்டிகள், அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சில நாட்களுக்கு முன்பாக இந்தப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கிருந்த 10 ஆசியச் சிங்கங்கள்…

ராஜீவ் கொலையாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோருக்கு கருணை காட்ட வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இதுதொடர்பாக ராஜீவ் கொலையாளிகளான முருகன், சாந்தன், நளினி (முருகனின் மனைவி), ராபர்ட், பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை…

அடிக்கடி ஏற்பட்ட மின்வெட்டு: கோபத்தில் எம்.எல்.ஏவை கட்டி வைத்த கிராம…

உத்திரபிரதேசத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால் கோபமடைந்த கிராம மக்கள் அப்பகுதி எம்.எல்.ஏ மற்றும் கவுன்சிலரை கட்டி வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் சந்தவ்லி மாவாட்டத்தில் உள்ள முகல் சராய் பகுதி மக்கள் தொடர் மின் வெட்டாலும், போதிய குடிநீர் வசதி இல்லாததாலும் சிரமத்திற்கு ஆளாகிவந்தனர். இது குறித்து…

இந்திய சீன கடற்படையினர் மத்தியில் போர் ஏற்படாது: சீனா

இந்து சமுத்திரத்தில் தமது கப்பல்களின் சஞ்சரிப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாதென சீனா தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இலங்கைக்கு செல்லும் தமது கப்பல்கள் தொடர்பில் இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை விடுப்பது துரதிஸ்டவசமானது என்று சீனாவின் இராணுவக் கல்லூரியின் உயர் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் இந்தியா திறந்த மனதுடன்…

சயனைட் குப்பிகளுடன் இலங்கையர் உட்பட 5 பேர் தமிழகத்தில் கைது!

தமிழகம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில், இரு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள் ( ஜிபிஎஸ்) மற்றும் செய்மதி தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையினர் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை மறித்து சோதனையிட்ட…

1200 பள்ளிகளை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்:…

சென்னை, ஜூலை 20– பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழ்நாட்டில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி 1200 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக ஆசிரியர் அமைப்புகள் கவலை தெரிவித்திருக்கின்றன. இச்செய்தி உண்மையாக இருந்தால் தமிழக…

பெற்றோர்கள் டி.வி. பார்ப்பதை ஒரு மணி நேரம் குறைக்க வேண்டும்…

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 90-வது ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,  ‘’அரியலூர் சோழன்மாதேவியில் இயற்கை வேளாண்மை செய்து வரும் 3 ஆயிரம் விவசாயிகளை சந்தித்து பேசினேன். இயற்கை சார்ந்த முறையில் விவசாய பொருட்களை விளைவித்து, அதை மதிப்பு…

ஒரு லட்சத்து 31, 666 தற்கொலைகள் ; 5 ஆயிரத்து…

புதுடில்லி: கடந்த 2014 ல் 5,ஆயிரத்து 650 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதில் மகாராஷ்ட்டிராவில் மட்டும் 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். வறுமை காரணமாக தங்களின் உயிரை மாய்த்து கொண்டதாக அறியப்பட்டுள்ளது. 2014 ல் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 666 பேர் தற்கொலை செய்துள்ளனர்.விபத்து…

சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் இடம்: தேசிய குற்ற…

மத்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் தேசிய குற்ற ஆவண காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதன் டைரக்டர் ஜெனரலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் பணியாற்றி வருகிறார். இந்த ஆவண காப்பகத்தின் சார்பில் இந்தியாவில் ஏற்பட்ட விபத்து இறப்புகள் மற்றும் தற்கொலை தொடர்பான ஆய்வறிக்கை…

காய்கறிகள் மீதான தடையை நீக்காவிட்டால் தமிழகத்தில் கேரள நிறுவனங்கள் முற்றுகை-…

சென்னை: தமிழக காய்கறிகளுக்கு கேரள அரசு தடை விதித்திருப்பதை நீக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். கேரளா இந்த நிபந்தனையை நீக்காவிட்டால் தமிழகத்தில் இயங்கும் கேரளா நிறுவனங்களை முற்றுகையிடுவோம் என்று வேல்முருகன்…

பூரண மதுவிலக்கை அமல்படுத்த தனி இயக்கம் தேவை: பிரதமர் மோடிக்கு…

சென்னை: தூய்மைக்காக ‘தூய்மை இந்தியா' இயக்கம் நடத்தப்படுவதைப் போல மதுவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் தனி இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் பா.ம.க. முதல்வர் பதவி வேட்பாளர் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம்: ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், குறிப்பாக…

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு ஊதியத்துடன் 3 மாத விடுப்பு: மத்திய…

"பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஊதியத்துடன் 3 மாத விடுப்பு வழங்கப்படும்' என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நிறுவனத்திலும் "புகார் குழு' என்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக ஒரு பெண்…

இந்தியா – பாகிஸ்தான் எல்லை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்:…

இந்தியா- பாகிஸ்தான் எல்லை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்தது. இதுதொடர்பாக வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நிலவும் வன்முறை தொடர்பான பத்திரிகை செய்திகளை பார்த்தோம். இதுபோன்ற வன்முறையால், இரு நாடுகளின்…

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது யார்?.. ஐ.நா. வை பஞ்சாயத்துக்கு…

இஸ்லாமாபாத் : போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது யார் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. விடம் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய எல்லையில் குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஒப்பந்தத்தை மீறி…

கூடங்குளம் அணுமின் நிலையம் 2வது பிரிவில் 6 மாதங்களில் உற்பத்தி

மாஸ்கோ :''கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில், அடுத்த 6 - 8 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்,'' என, ரஷ்யாவிற்கான இந்திய துாதர் பி.எஸ்.ராகவன் தெரிவித்துள்ளார். பாதுகாப்புஇது குறித்து அவர் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில், மின் உற்பத்தி துவங்குவது…

சகாயத்திடம் எஸ்.பி., அறிக்கை தாக்கல்

மதுரை :மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு மீது தன் பணிக்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முந்தைய எஸ்.பி.,யும் சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனருமான பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திடம் எட்டு பக்க அறிக்கையை தாக்கல் செய்தார். முந்தைய கலெக்டர் அன்சுல்மிஸ்ரா அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. கிரானைட்…

இந்தியாவிலேயே மிக மோசமான மாசடைந்த நகரம் சென்னை: ஆய்வு தகவலால்…

இந்தியாவிலேயே மிக மோசமான மாசடைந்த நகரமாக சென்னை உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், உலக அளவிலும் மாசடைந்த நகரங்களின் பட்டியலிலும் சென்னை இடம்பெற்றுள்ளது. நாட்டில் உள்ள முக்கியமான 10 மாசுபாட்டு கண்காணிப்பு நிலையங்களில் அளிக்கப்பட்ட ஆய்வில், டெல்லியை விட சென்னை, கான்பூர் நகரங்களில் தான் காற்றின் தரம்…

20 தமிழர் படுகொலை.. ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் வைகோ.. நேரம் கேட்டு…

சென்னை: ஆந்திரா வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும்…

டாஸ்மாக் கடையை சூறையாடிய நாம் தமிழர் கட்சியினர்: பல லட்சம்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சிந்தாமணியில் நாம் தமிழகர் கட்சியினர் டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு உள்ள டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சியினர் சூறையாடினர். இதில் பல லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் அடித்து நொறுங்ககப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக நாம்…

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது!

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைப்பெற்ற ஊழல் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று தொடங்கியது.கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் நடைப்பெற்றதாகக் கூறப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறையில்,மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மத்தியக் கணக்குத்…

ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான தகவல் பரப்பிய இணைய தளம்…

ஜெயலலிதா உடல்நிலைக் குறித்து தவறான தகவல் பரப்பிய இணைய தளம் மீது அவதூறு புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.reddiff என்கிற இணைய தளம் மீது ஜெயலலிதா உடல்நிலைக் குறித்து தவறான தகவல் வெளியிட்டடதாகக் கூறி, தமிழக அரசு, அந்த இணைய தளம் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது.…