வெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம் – நெருங்கிப் பணியாற்ற…

இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்கும், நரேந்திர மோடியுடன் மிகவும் நெருங்கமாகச் செயலாற்றி, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆவலாக இருப்பதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெருவெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது முறையாகவும், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். அவருக்கு,…

ஞானசாரவை விடுதலை செய்த ஜனாதிபதிக்கு, சிறையிலுள்ள தமிழ் இளைஞர்கள் கண்ணுக்கு…

“நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, பல வருடங்கள் சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களை கண்ணுக்கு தெரியவில்லையா?” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா…

8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டாராம் வைத்தியர்…! – ‘திவயின’…

சிங்களப் பெண்களுக்குச் சட்டவிரோதமாகக் கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள குருணாகல் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் சாஃபி, தான் 8000 பேருக்கு மகப்பேற்று சத்திர சிகிச்சை புரிந்தமையை ஒப்புக்கொண்டார் என ‘திவயின’ பத்திரிகை இன்று (25) செய்தி வெளியிட்டுள்ளது. அவர் கருத்தடை சத்திர சிகிச்சையை சட்டவிரோதமாக…

நரேந்திர மோதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்பும் இலங்கை தமிழ்த் தலைவர்…

இந்திய மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும், பிரதமர் மோதிக்கும் இலங்கை தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன். மோதிக்கு ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: "நடந்த முடிந்த பொதுத் தேர்தலில் இரண்டாவது முறையாக…

விடுதலைப்புலிகளை புகழ்ந்து தள்ளிய முஸ்லிம் அரசியல்வாதி; இப்பத்தான் இதெல்லாம் தெரியுதோ!

விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை. உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள்,…

சர்ச்சைக்குரிய பௌத்த துறவி விடுதலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை, பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ததை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக…

இடிக்கப்படும் பிள்ளையார் கோயில்: ஹிஸ்புல்லா நிறுத்தாவிட்டால் போராட்டம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமான சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திக்கின்றார். திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள்…

4000 சிங்களத் தாய்மார்களை மலடாக்கிய சஹ்ரான் குழுவின் மருத்துவர்: இலங்கையில்…

உயிர்த்த ஞாயிறு அன்று தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஷீம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சுமார் 4000 சிங்களத் தாய்மார்களை மலட்டுத்தன்மைக்கு உட்படுத்தியிருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள நாளிதழ்களில் இன்றைய தினம் வெளியான செய்தி தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தலைநகர்…

முஸ்லீம் மக்கள் மீது சிங்கள மக்களுக்குள்ள சந்தேகம் இதுதான்!

முஸ்லிம் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்கள் வாழும் பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைளை முன்னெடுக்க, பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், முஸ்லிகள் வாழும்…

அவசர காலச் சட்டம் நீடிப்பு!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலையடுத்து நாட்டில் அவசர…

பாக்கிஸ்தான் அகதிகளுக்கு வன்னியில் தங்க அனுமதி- குடியமர்த்தப்பட்டார்கள்

பாகிஸ்தான் அகதிகளை வன்னி மாவட்டத்திற்கு அழைத்து சென்று குடியமர்த்தியது குறித்து மேலதிக அரசாங்க அதிபருக்குத் தெரியவில்லை. எனவே அரசாங்க அதிபர் ஹனீபா தனிப்பட்ட முறையில் அகதிகளை இங்கு குடியமர்த்தியுள்ளாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளை வன்னி மாவட்டத்தில் குடியேற்றுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த அகதிகளைப்…

குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு – இலங்கை அரசு உறுதி…

இலங்கை குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது. இலங்கையில் கடந்த மாதம் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பை ஐ.எஸ்.…

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலின் சூத்திரவாதி வெளிநாட்டில் சிக்கினார்!

உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான பயங்கரவாதி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். சஹ்ரான் குழுவினருக்கு ஆயுத பயிற்சி வழங்கிய மொஹமட் மில்ஹான் என்பவர் சவுதியில் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார். குறித்த பயங்கரவாதியை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை சவுதி அரேபிய…

இலங்கையை சேர்ந்த குழு ஒன்றே தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ்…

குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐஸ்.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்திருக்கவில்லை. மாறாக, இலங்கையைச் சேர்ந்த குழு ஒன்றே தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்தது எனத் தோன்றுவதாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான ராண்ட் கோப்ரேஷனுக்காகப் பணியாற்றும் வெளியுறவுக்கொள்கை நிபுணரான ஜோனா பிளான்க் தெரிவித்துள்ளார்.…

இலங்கை குண்டுவெடிப்பு: தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் பலியானது…

கொழும்பு - ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய நபர், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான மொஹமத் சஹ்ரான் ஹாஷிம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் டிஎன்ஏயுடன், ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்ட தலை பகுதியுடன் ஒப்பிட்டு…

விரைவில் விடுதலையாகவுள்ளாரா ஞானசார தேரர்? கதிகலங்கும் முஸ்லிம்கள்!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறிலங்கா ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கல் திட்டத்தின் கீழ் 762 சிறைக்கைதிகள் கடந்த சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார். அதன் போது சிறைச்சாலையில் ஞானசார தேரரையும் சந்தித்திருந்தார்.…

விடுதலைப்புலிகளை தோற்கடித்ததை போல் தோற்கடிப்போம்; மைத்திரியின் சூளுரையை பாருங்கள்!

இலங்கையில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்தது போலவே, இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தையும், தோற்கடிக்கும் ஆற்றல் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள், படையினர் மற்றும் காவல்துறையினருக்கும் இருப்பதாக, சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து போர் வெற்றி கொள்ளப்பட்டதை நினைவுகூரும்…

விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பலை காட்டிக்கொடுத்த அமெரிக்கா; மஹிந்த வழங்கிய தகவல்!

சில நாடுகள் யுத்தத்தை நிறுத்துமாறு விடுத்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே நாம் புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராக முன்னெடுத்த போராட்டத்தை வெற்றிகொண்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். விஜேராமவிலுள்ள தமது இல்லத்திலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினால் எமக்கு பல உதவிகள்…

2015 ஆம் ஆண்டே இலங்கையில் கால்பதித்த ஐ.எஸ். அமைப்பு; வெளியாகியுள்ள…

ஐ.எஸ் அமைப்பு 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி இலங்கையில் தனது முதல் அடியை வைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பை அடிப்படையாக கொண்டு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இஷாக் அஹமட் மொஹமட் என்பவர் ஓமானுக்கு சென்று துருக்கி ஊடாக சிரியா சென்றுள்ளார். அங்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு…

இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில் சர்வதேச அளவில் சாதித்த…

(ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் ஐந்தாவது பகுதி இது.) யுத்தத்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட பலர் இன்றும் தமது எதிர்காலத்தை நோக்கி சிந்தித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இறுதிக் கட்ட…

இலங்கை உள்நாட்டுப் போர்: தெரீசா மே, ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து பத்தாண்டுகள் ஆனது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆகியோர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இலங்கை ராணுவப் படைகளுக்கும், விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கி 2009ஆம் ஆண்டு மே…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் திரண்ட தமிழர்கள் – இலங்கை போர் முடிந்த…

இலங்கை போர் முடிந்த பத்தாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இன்று காலை 10.30 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு முதலில் உயிரிழந்த அனைத்து உறவுகளின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் 10.32 மணிக்கு இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலில்…

மே 18: இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பின் முள்வேலி முகாமில்…

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளான பெரும்பாலான தமிழர்கள், அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட வரலாறு இன்றும் மறக்க முடியாத நினைவுகளாகவே இருக்கின்றன. அதிலும், அருணாசலம், ஆனந்தகுமாரசிறி, இராமநாதன், பூந்தோட்டம் உள்ளிட்ட பல முகாம்கள், முள்வேலிகளினால் அமைக்கப்பட்ட முகாம்களாகவே காணப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டபோது, ஒரு…