மோடி – விக்னேஸ்வரன் இடையிலான சந்திப்பை அடுத்த மாதம் ஏற்படுத்திவிட…

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பை அடுத்த மாதம் ஏற்படுத்திவிட இந்திய அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 8ம் திகதி நடைபெறும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சீ.வி.விக்னேஸ்வரன் அழைக்கப்பட்டிருந்தார். இந்த அழைப்பை…

ஈழ இராச்சியத்தை உருவாக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் யோசனைத் திட்டம்…

ஈழ இராச்சியத்தினை உருவாக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் யோசனைத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள வார இறுதிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கியதனைத் தொடர்ந்து இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் புலி ஆதரவு தமிழ் அமைப்புக்களினால் இந்த யோசனைத் திட்டம்…

இலங்கைக்கு விழுந்தது தலையில் பேரிடி: விசாரணை நிச்சயம் உண்டு என்றது…

நவனீதம் பிளை ஓய்வுபெற்றுச் சென்றுவிட்டதால், இலங்கை மீது இருந்து வந்த அழுத்தம் குறைய ஆரம்பித்துவிடும் என்று மகிந்தர் தப்புக் கணக்கு போட்டு வந்துள்ளார். ஆனால் நேற்றைய தின வெளியான அறிக்கை பெரும் அதிர்சியை தான் அள்ளித்தந்துள்ளது. இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகள் தொடர்பில், மூன்று விஷேட குழுக்கள் ஊடாக…

யுத்த காலத்திற்குப் பின்னரான வன்முறைகள் தொடர்பிலான தீர்வு! சிறீலங்காவுடன் இணைந்து…

யுத்தகாலத்துக்கு பின்னரான வன்முறைகள் தொடர்பான தீர்வு விடயங்களில் சிறிலங்காவுடன் இணைந்து செயற்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறிலங்காவுக்கான இணைப்பாளர் சுபை நண்டி இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சிறிலங்காவில் பல இடங்களில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. சிறுபான்மையினருக்கு எதிராக அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களை இதற்கு…

இனப்படுகொலை தொடர்பில் வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதின் பொருத்தப்பாடு:…

தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட, தொடர்ந்தும் நடாத்தப்படும் இனப்படுகொலை சம்பந்தமாக, வட மாகாண சபையானது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது பொருத்தமானதா என்பது குறித்து தமிழ் சிவில் சமூக அமையம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. தேவைப்பட்ட விடத்து சர்வதேச சட்டம் தொடர்பில் கருத்துக்கூறவல்ல சட்டத்தரணிகளின் ஆலோசனையும் இவ்வறிக்கையை வெளியிடும்…

இலங்கை மற்றும் மாலைத்தீவு கடல் வழியாக புதிய சில்க் பாதையால்…

கடல் வழியாக புதிய சில்க் பாதையை இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு ஊடாக கொண்டு வந்ததன் மூலம் இந்தியாவின் பிராந்திய செல்வாக்கு பாதிக்கப்படாது என சீனா அறிவித்துள்ளது. சீனாவின் கம்யூனிஷக் கட்சியை மேற்கோள் காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வௌியிட்டுள்ளது. சீனாவின் சில்க் பாதை திட்டம் பொருளாதாரத்தை…

சர்வதேச கடற்றொழில் சட்டத்தை இந்திய மீனவர்கள் மீது பிரயோகிக்குக-அரச ஆதரவு…

இலங்கையின் வடகடலில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துவதற்காக, கடற்தொழில் சட்டவிதிகளின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்று அரச ஆதரவு மன்னார் மற்றும் யாழ்.மாவட்ட கடற்றொழில் சங்கத் தலைவர்கள் சட்டமா அதிபருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் கோரியுள்ளனர். மன்னார் மாவட்ட கடற்றொழில் சங்க…

வடமாகாண முதலமைச்சரவை உடன்மாற்றவும்! கட்சிக்குள் வலுக்கின்றது முரண்பாடு!!

வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வனிற்கு எதிரான உள்கட்சி முரண்பாடுகள் அதிகரித்த வருகின்ற நிலையில் செயற்திறனற்ற முதலமைச்சரான அவரை இவ்வருட இறுதியினுள் அப்பதவியிலிருந்து மாற்றி பொருத்தமானவரை அப்பதவிக்கு நியமிக்குமாறு கோரிக்கைகள் வலுத்தும் வருகின்றது. அவ்வகையில் பேரவையின் பிரதி அவை தலைவரும் முல்லைதீவினை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு சார்பு உறுப்பினருமான அன்ரனி ஜெகநாதன் கட்சி…

வடமாகாணசபையில் இனப்படுகொலை தொடர்பில் பிரேரணையை கூட்டமைப்பு அங்கீகரிக்காது – ஆங்கில…

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் தொடர்பில் வடமாகாணசபையில் பிரேரணை சமர்ப்பிக்கக்கூடாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பின் விசேட அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி ஆங்கில பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த பல தசாப்தகாலமாக சிறிலங்கா அரசாங்கங்களினால் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளமையை…

சிறீலங்காவில் சீன ஆதிக்கம் பாரிய ஆயுத தளபாடங்களை வழங்க இந்தியா…

சீனா சிறிலங்காவில் கொண்டுள்ள ஆதிக்கத்தை கருத்தில் கொண்டு, இந்தியா தமது பாதுகாப்பு தொடர்பான வெளியுறவு கொள்கையில் மாற்றத்தை செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. பாரிய இராணுவ உதவிகளை வழங்கி சீனா சிறிலங்காவில் தமது ஆதிக்கத்தை நிலைபெற செய்துள்ளது. இது தொடர்பில் இந்தியா சிறிலங்காவிடம் எச்சத்திருந்தாலும்,…

தமிழர்களுக்கான பரிகார நீதிகோரும் கையெழுத்து போராட்ட பிரதி பிரித்தானியப் பிரதமர்…

ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதி கோரி, பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன், முள்ளிவாய்க்கால் தமிழீழத் தேசிய துக்க நாள் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தில் தொடங்கப்பட்ட கையெழுத்துப் போராட்ட பிரதி, முறையாக பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர் மற்றும் பண்பாட்டு விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் ஏற்பாட்டில்…

தமிழீழத்தை கைவிடுவது குறித்த ஜனாதிபதியின் கருத்து கேலிக்குரியது!- இரா.சம்பந்தன்

தமிழீழத்தை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என்று இலங்கை ஜனாதிபதி கூறியமை ஒரு கேலிக்குரிய விசயமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 1972 ஆம் ஆண்டின் அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்பட்ட நிலையிலேயே,…

நவனீதம்பிள்ளைக்கு கடிதம் அனுப்பிய கூட்டமைப்பு உறுப்பினர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு கடிதம் அனுப்பி வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள், நீதிமன்றில் முன்னிலையாக வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 33…

அபிவிருத்திக்காக உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது: அரியநேத்திரன் பா.உ

அபிவிருத்தி என்பதற்காக எமது உரிமைகளைப் விட்டுக்கொடுக்க முடியாது. அற்ப சலுகைகளுக்காக நாம் வாக்களிப்போமாக இருந்தால் அது எமது இனத்திற்குச் செய்யும் துரோகமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளி கிராமத்தில் லண்டன் நம்பிக்கை ஒளி நிறுவனத்தின் நிதியுதவியின்…

நடந்தது இனஅழிப்பே! விடாப்பிடியாக மாகாணசபையில் சிவாஜிலிங்கம்!!

இன அழிப்பு தொடர்பான தனது பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாவிட்டால் வடமாகாணசபையில் தொடர்ந்தும் கதிரையினில் ஓட்டிக்கொண்டிருப்பது பற்றி சிந்திக்க வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளார் கே.சிவாஜிலிங்கம். இலங்கை அரசினாலும் அதன் ஆயுதப்படைகளாலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதும் மேற்கொள்ளப்பட்டு வருவதும் இனப்படுகொலை என வடமாகாணசபை ஆழமாக நம்புகின்றதென்பதை சர்வதேச சமூகத்திற்கு கூறி வைக்க…

யுத்தக்குற்ற விசாரணைக்கு ஆதாரங்களை வழங்கத் தயாராக இருக்கிறேன்!- கெலும் மக்ரே

இலங்கையில் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சர்வதேச விசாரணைக் குழுவிடம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சனல் 4 இன் ஊடகவியலாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணை நேர்மையானது, எதிர்காலத்தில் இந்த விசாரணை நீதி நடவடிக்கைகளுக்கு வழிவகுக்க கூடும். எமது வீடியோக்கள் பொய்யானவை,…

தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் சிங்களம் திணிக்கப்படுகிறது: கலையரசன்

நீர்கொழும்பு புத்தளம் போன்ற பகுதிகள் தமிழர்கள் வாழ்ந்த பிரதேசம். அப்பிரதேசங்களில் இன்று சிங்களம் திணிக்கப்பட்டு தமிழோ அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக அங்கு தமிழர்கள் இன்று வாழமுடியாத சூழ்நிலையிலே உள்ளார்கள் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார். கலாபூசணம் பாவாணர் அக்கரைப்பாக்கியன் தெய்வங்கள் மீது பொழிந்த பாமலர்கள்…

தீர்ப்பு வெளியாகி 2 மணி நேரத்தில் கொழும்பில் கூடிய சிங்கள…

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று கூறி, அவ்வியக்கத்தை 2006ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்தது. இதனை எதிர்த்து ஆரம்ப கட்ட வழக்கு ஒன்று தொடரப்பட்டது. பிரபல வழக்கறிஞர் விக்டர் ஹாப் இதில் வாதிட்டு வந்தார். இன் நிலையில் ஐரோப்பிய நீதிமன்றம் நேற்றைய தினம்(16) புலிகள் மீதுள்ள தடையை சற்று…

சுமுகமான உறவு நிலை ஏற்பட வேண்டுமானால், அராசங்கம் தனது நிலைப்பாட்டை…

அரசுக்கும் வடமாகாண சபைக்கும் இடையிலான முறுகல் நிலையும் அதிகரித்துள்ள இடைவெளியும் குறைந்து இருதரப்பினருக்கும் இடையில் சுமுக உறவு நிலை ஏற்பட வேண்டுமானால் அரசாங்கம் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வவுனியா புளியங்குளத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்வவுனியா வடக்கு பிரதேச செயலகமாகிய நெடுங்கேணி செயலகப் பிரிவுக்கு…

சர்வதேச மத்தியஸ்தத்தின் கீழ் பேச்சுவார்த்தை! சம்மதிப்பவருக்கே ஜனாதிபதி தேர்தலில் வாக்கு!

இனப்பிரச்சினை தொடர்பில் எவர் தரப்பு சர்வதேச மத்தியஸ்தத்தின் கீழ் பேச்சு வார்த்தைக்கு சம்மதிக்கின்றாரோ அவருக்கே தமிழ் மக்களது வாக்குக்கள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் விழுமென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பு வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம். யாழ்.ஊடக அமையத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் எந்த…

வடக்கில் இராணுவ முகாம் அமைப்பதற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை முதலமைச்சர் நிராகரித்தார்

வட மாகாணத்தில் இராணுவ முகாம்கள் அமைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். இவ்வாறு திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் 25 இராணுவ முகாம்களை புதிதாக அமைப்பதற்காக விண்ணப்பட்டுள்ளது. எனினும்ää இந்த விண்ணப்பங்களை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ளவில்லை. தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முகாம்கள் அமைக்கப்படவிருந்ததாக…

வடக்கில் பயங்கர இராணுவ ஆட்சி: மாவை எம்.பி

வெளிநாட்டவர்கள் வட பகுதிக்கு செல்வதை தடை செய்யும் அரசாங்கம், அங்கு வாழ்கின்ற மக்கள் திறந்த வெளி சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டதன் காரணமாகவே இந்த தடை உத்தரவை அரசு செயற்படுத்துகின்றது என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்குக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சிடம்…

வி.புலிகள் பயங்கரவாத அமைப்பென்ற ஐரோப்பிய முடிவு ரத்து: நீதிமன்றம் உத்தரவு

ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டிருந்த முடிவை ரத்து செய்து லக்ஸம்பர்க்கிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடை விதித்த முடிவை நீதிமன்றம் ரத்து செய்திருந்தாலும், பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து வி.புலிகள் அமைப்பு நீக்கப்படவில்லை.   விடுதலை புலிகள் அமைப்பை…