பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
வடகிழக்கில் இராணுவம் வெளியேற்றப்பட்டு முழுமையாக சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும்
இன்று காலை 10.00 மணிக்கு வவுனியா நகரசபை உள்ளக அரங்கில் மனித உரிமைகள் தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகளும், அரசியல் பிரமுகர்கள், காணாமல் போன குடும்பங்களை சேர்ந்த பெற்றோர்கள், பிள்ளைகள், பொது மக்கள் என நூற்றுக்கணக்கானோர்…
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஐ.நா பிரதிநிதிகளுக்கு…
எதிர்வரும் மார்ச் மாதம் கூடும் ஐநா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில், இலங்கை தொடர்பான விடயங்கள் முக்கிய இடம் வகிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. கூட்டத்தில் மனித உரிமை, பொறுப்புக் கூறல் மற்றும் தமிழ் சிறுபான்மை இனத்தின் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மூன்றாவது யோசனை கொண்டு…
பதுமன் தலைமையில் புலிகளை மீண்டும் உருவாக்க கோத்தபாய இரகசிய திட்டம்!…
இலங்கையில் தற்பொழுது செயற்படாமல் இருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தாக்குதல் நடவடிக்கைகளையும் மீண்டும் ஆரம்பித்து, சர்வதேச நாடுகளை ஏமாற்றி இறுதியில் அதனை தமது இருப்புக்காக பயன்படுத்தும் அரசாங்கத்தின் ரகசியமான திட்டம் ஒன்று அம்பலமாகியுள்ளது. இவ்வாறு லங்கா வெப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முக்கியமான ரகசிய திட்டம்…
இறுதி நேரத்தில் என்ன நடந்தது ? புதிய…
தமிழீழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலையை விசாரிக்க நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal)கடந்த சனவரி ,2010 அயர்லாந்திலுள்ள டப்ளினில் நடத்திய விசாரணையின், இரண்டாவது அமர்வு கடந்த டிசம்பர்-7,2013 அன்று ஜெர்மனியில் தொடங்கியது. அங்கே காண்பிக்கப்பட்ட போர்குற்ற ஆதார வீடியோவை இங்கே வாசகர்களுக்காக நாம் இணைத்துள்ளோம். 7 நிமிடங்கள் காண்பிக்கப்பட்டும்…
இறுதிக்கட்டப் போர் குறித்து கெலும் மக்ரே ஜெர்மனியில் சாட்சியம்
ஜெர்மனியில் நேற்று நடைபெற்ற மக்கள் நம்பிக்கை தீர்ப்பாயத்தில் வன்னியில் இடம்பெற்ற போர் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே சாட்சியமளித்தார். இலங்கையில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர், சிங்களவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மக்ரே சாட்சியமளித்துள்ளார். அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த 11 நீதிபதிகள் இந்த…
வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்ட சர்வதேசத்தின் தலையீடு அவசியம்!- அகாஷியிடம் சம்பந்தன்…
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுத்து வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமானால் சர்வதேசத்தின் தலையீடுகள் அவசியம். வடக்கில் ஜனநாயகத்திற்காக அரசியல் ரீதியிலான தீர்வு ஒன்றினையே எதிர்பார்க்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கில் உள்ள இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்றி தமிழ் மக்களின் பாதுகாப்பினை…
தமிழர்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்துவதிலும் கிறிஸ்தவ குருமார்களின் பங்களிப்பு அளப்பரியது: சீ.யோகேஸ்வரன்
தமிழர்களின் போராட்டங்களிலும், தமிழர்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்துவதிலும் கிறிஸ்தவ குருமார்களின் பங்களிப்பு அளப்பரியது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மத ரீதியாக நாம் இந்துக்களாக இருக்கலாம் அல்லது கிறிஸ்தவர்களாகவிருந்தாலும் நாம் இன நீதியில் நாம் தமிழ் தாயின் பிள்ளைகள் என்றும்…
சிங்களவர்களை எங்கே குடியேற்றுவது?: வட மாகாண சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்…
வடக்கிலுள்ள தமிழ் மக்கள் கொழும்பில் தங்கியிருப்பது போல் சிங்கள மக்களும் யாழ்ப்பாணத்தில் குடியேற முடியாதா?. முடியாதாயின் சிங்கள மக்களை நாங்கள் எங்கே குடியேற்றுவது என வட மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் செனவிரத்ன எ.டி.தர்மபால கேள்வி எழுப்பினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள…
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக, இந்திய அமைதிப் படையினர் பாரிய மனித…
கடந்த காலத்திலும் தற்போதும் இந்தியா, இலங்கை தமிழர்களின் மனித உரிமைகளை மீறி வருவதாக இலங்கையின் பாதுகாப்பு இணைத்தளத்தில் கட்டுரை ஒன்று பிரசுரமாகியுள்ளது. ரொஹான் எதிரிசிங்க என்பவர் இந்த கட்டுரையை எழுதியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது மனித உரிமைகளை காரணம் காட்டி இந்திய பிரதமர், பங்கேற்கக்கூடாது…
ஜெனிவா மாநாட்டுக்கு முன்னர் இலங்கை மனித உரிமைச் சட்டம் திருத்தப்படும்:…
ஜெனிவாவில் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டுக்கு முன்னதாக, இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தில் திருத்தங்களை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மாஹாநாம ஹேவா தெரிவித்தார். அவர் மேலும்தெரிவிக்கையில், மேற்கொள்ளப்பட உள்ள புதிய திருத்தங்கள்…
ஜேர்மனியில் மக்கள் நிரந்தர தீர்ப்பாயம் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஆராய்வு
ரோம் நகரை தலைமையகமாக கொண்ட மக்கள் நிரந்தர தீர்ப்பாயம், இலங்கை தொடர்பான சர்வதேச நாடுகள் முன்வைக்கும் யுத்த குற்றச்சாட்டுகளை ஆராயும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. தற்போது தீர்ப்பாயத்தின் இரண்டாவது அமர்வு ஜேர்மனியின் - பர்மன் நகரில் இடம்பெற்று வருகின்றது. மக்கள் நிரந்தர தீர்ப்பாயம், இலங்கை மற்றும் இங்கு வாழும் தமிழ்…
இந்து சமுத்திரத்தில் மிதக்கும் கோத்தபாயவின் ஆயுத களஞ்சியம்: இந்தியாவின் பாதுகாப்புக்கு…
கடற்கொள்ளையர்களை அடக்கும் நோக்கம் என்று கூறி நாடு ஒன்றின் சட்ட எல்லைக்கு புறம்பாக இந்து சமுத்திரத்தில் மிதக்கும் ஆயுத களஞ்சியம் இயங்கி வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என இந்திய கடற்படைத் தளபதி அத்மிரல் டி.கே. ஜோஷி தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையிடம் அவர் இதனை கூறியுள்ளார்.…
மேற்குலக நாடுகளினால் இலங்கைக்கு எதிராக அறிக்கை
மேற்குலக நாடுகளினால் இலங்கைக்கு எதிராக அறிக்கை ஒன்றை தயாரித்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இந்த அறிக்கையில் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை மையமாகக் கொண்டு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.…
எமது மக்களின் விடிவுக்காக எவ்வளவு தூரமும் பயணிப்போம்! வடமாகாண முதலமைச்சர்…
எங்கள் தன்மானத்துக்கு பங்கம் ஏற்படாத வகையில் எமது மக்களின் விடிவுக்காகவும், விமோசனத்துக்காகவும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் பயணிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். அந்தவகையில் அரசாங்கத்துடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கவும் நாம் தயாராகவே உள்ளோம் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இராணுவத்தினர் வடமாகாணத்தை விட்டு…
விடுதலைப் புலிகளை கட்டியெழுப்ப முயற்சி!: 17 தமிழ் அரசியல்வாதிகள் மீது…
தமிழ் அரசியல்வாதிகள் 17 பேருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுடன் இணைந்து இரசியமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்திய அவர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை…
போர் குற்றம் சுமத்தும் கெலும் மக்ரே முடிந்தால் நீதிமன்றத்தில் சாட்சியங்களை…
போர் குற்றங்களை சுமத்தி வரும் சனல் தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே, முடிந்தால் நீதிமன்றத்திற்கு சென்று சாட்சியங்களை முன்வைக்குமாறு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சவால் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கெலும் மக்ரே தனது ஆவணப்படங்களை சகல இடங்களிலும் திரையிட்டு விட்டு அமெரிக்காவுக்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில்…
இலங்கை அரசின் செயற்பாடுகளால் நல்லிணக்கத்துக்கு சாத்தியமே இல்லை!- அமெரிக்கக் குழுவிடம்…
இலங்கை ஆட்சியாளர்களின் அடாவடிச் செயற்பாடுகளால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பேயில்லை" என்று இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர் குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று எடுத்துரைத்தார். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமெரிக்காவின் வெளிவிவகாரங்களைக் கையாளும், அமெரிக்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த…
இலங்கை தொடர்பில் பிரித்தானியா ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடும்!- அமைச்சர்
இலங்கையில் நிலவரம் தொடர்பில் தொடர்ந்தும் பிரித்தானியா, பொதுநலவாய நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளுடன் கலந்துரையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பிரித்தானியாவின் பொதுநலவாய அலுவலக நாடாளுமன்ற உறுப்பினர் ஹுகோ சுவைர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வாக்கெடுப்பின் போது பிரித்தானியா, பிரேரணைக்கு…
புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய 8 நாடுகள் பற்றிய தகவல்கள் அம்பலப்படுத்தப்படும்!-…
இலங்கை எதிராக அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகள் செயற்பட்டு வரும் நிலையில், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய 8 நாடுகள் தொடர்பான தகவல்களை சாட்சியங்களுடன் வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள், இலத்திரனியல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்களின் தயாரிப்பு இலக்கம் மற்றும் நாடுகளின் அடையாளம்…
அரசாங்கத்தின் போர்ச் சேத கணக்கெடுப்பு குறித்து கத்தோலிக்க தமிழ் மதகுருமார்…
போரினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்து இழப்புக்கள் குறித்து அரசாங்கம் மேற்கொள்ளும் கணக்கெடுப்பை கத்தோலிக்க மற்;றும் தமிழ் நடவடிக்கையாளர்கள் சந்தேகத்துடன் பார்க்கின்றனர். குறிப்பாக இரண்டு இனங்களினதும் மதகுருமார் இந்த நடவடிக்கையை சந்தேகத்துடன் பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த கணக்கெடுப்பை தனித்து மேற்கொள்வதன் காரணமாகவே இந்த சந்தேகம் ஏற்பட்டு;ள்ளதாக…
யார் முதல் பயணம் மேற்கொள்வர் மன்மோகன் சிங்கா? விக்னேஸ்வரனா? –…
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் யாழ்பபாணம் செல்வரா? அல்லது வடமாகாண முதல் அமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு செல்வரா? என்ற விடயமே இலங்கையில் தற்போது முக்கியமாக பேசப்படும் விடயங்களில ஒன்றாக உள்ளது யாழ்ப்பாணத்துக்கு கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதியன்று விஜயம் மேற்கொண்டு இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஸித், இந்தியாவுக்கு…
ஐ.நா. பிரதிநிதி முல்லைத்தீவுக்கு விஜயம்! இலங்கை அரசிடமிருந்து தமிழர்களுக்கான நீதியை…
வடமாகாணத்தில் 2009ம் ஆண்டின் நடுப்பகுதியில் படையினரிடம் ஒப்படைத்த ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் காணாமல்போயுள்ள நிலையில் அவர்களுடைய குடும்பங்களுக்கு மரணச்சான்றிதழ்களை வழங்கும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து தமிழர்களுக்கு நீதியை சர்வதேசம் பெற்றுக்கொடுக்கவேண்டும். மேற்கண்டவாறு வடமாகாணசபை பிரதி சபாநாயகர் எஸ்.ஜெகநாதன் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் சிறப்பு பிரதிநிதி சலோகா பெயானியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். மேற்படி…
இலங்கையின் மனிதவுரிமை நிலைமை குறித்த பிரித்தானியாவின் காலக்கெடு தொடர்ந்தும் நீடிக்கின்றது!
எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னேற்றத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லையென பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் இதனை தெரிவித்துள்ளார். இதனை இலங்கை அரசாங்கம் செயற்படுத்த தவறினால் ஜெனீவா மாநாடு கூடும்போது இலங்கைக்கு எதிரான…
