பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
வெளிநாட்டில் தீர்வு தேடாதீர்கள்: தம்மோடு இணையுமாறு ஜனாதிபதி தமிழ்த் தேசியக்…
இலங்கையின் பிரச்சினைக்கு வேறு நாடுகளிடம் தீர்வு தேடுவதற்குப் பதிலாக, வெளிநாடுகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கக்கூடிய விதத்திலான உள்ளூர் தீர்வுத் திட்டத்தை எட்டுவதற்காக தம்மோடு இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2014-ம் ஆண்டின் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை…
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட ஆணைக்குழு
யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட ஆணைக்குழுவொன்றை அரசாங்கம் நிறுவத் தீர்மானித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 11000 பேர் தொடர்பில் இந்த விசேட ஆணைக்குழு விசாரணை நடத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஓய்வு பெற்ற நீதவான் பராக்கிரம பரனகம இந்த ஆணைக்குழுவிற்கு…
ஆளுநர் பதவியில் இருந்து சந்திரசிறியை நீக்கக் கூடாது: தேசிய அமைப்புகளின்…
புதிய ஈழ திட்டத்தின் பூர்வ நிபந்தனையாக வடக்கு மாகாண ஆளுநரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையாகும் என தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள ஆவணம் ஒன்றில் அந்த அமைப்பு இதனை குறிப்பிட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் இருந்து…
தெற்கு சிங்கள மக்களின் வாழ்விடம்! வடக்கு தமிழ் மக்களின் வாழ்விடம்!…
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிட முடியாது. கத்தோலிக்க திருச்சபை அதனை முழுமையாக எதிர்க்கிறது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். கத்தோலிக்க ஆயர் பேரவை ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாட்டு மக்களுக்கான…
ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதில் பிரிட்டன் ஆர்வம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற பிரிட்டன் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மர்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக பிரிட்டனின் பொதுநலவாய நாடுகள்…
த.தே.கூட்டமைப்பை தடை செய்யுமாறு கோரிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்யுமாறு தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அவர்களின் கொள்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரப்புவதாக அவர் குற்றம் சாட்டினார். 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் 3வது வாசிப்பின் மீதான…
இராவணன் இலங்கை மன்னன் அல்ல! இராமாயணத்தில் குறிப்பிடப்படுவது இலங்கையல்ல!- எல்லாவல…
இலங்கை இந்து நாடு என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்து இனவாதத்தை தூண்டும் வகையில் வெளியிடப்பட்ட கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழ் இந்து நாடு என முதலில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே கூறினார். இதில்…
பிரபாகரனுடன் இரகசியப் பேச்சு நடத்திய தமிழக அரசியல்வாதிகள்: அம்பலப்படுத்தவுள்ளதாம் இலங்கை
விடுதலைப் புலிகள் செய்த போர்க்குற்றங்கள், நிதி சேகரிப்பு, ஆயுதங்களை பெற்றுக்கொண்ட பல நாடுகள், பல நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் பற்றிய உண்மையான தகவல்களை ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் வெளியிடுவது என அரசாங்கம் தீர்மானத்துள்ளது. புலிகளின் சகல செயற்பாடுகளும் அடங்கிய 8 காணொளிகளை அதிகாரிகள் தயாரித்துள்ளதாக…
தமிழ் மொழியில் பாட முடியாவிட்டால் வடக்கிற்கு தேசிய கீதம் தேவையில்லை!–…
தமிழ் மொழியில் பாட முடியாவிட்டால் வடக்கிற்கு தேசிய கீதம் தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது, இலங்கை ஓர் இந்து நாடு, இராவண மன்னனே இலங்கையை ஆட்சி செய்தான் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்து மக்களின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.…
இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அதிரடி திட்டம்: பான்…
இலங்கையின் அண்மைய நிலவரங்களில் இருந்து பாடம் கற்றுள்ளதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நேற்று திங்கட்கிழமை நியூயோர்க்கில் இந்த ஆண்டின் இறுதி செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இச்செய்தியாளர் சந்திப்பின் போது, 2013ம் ஆண்டில் உங்களால் முன்னெடுக்கப்பட்ட கொள்கை நகர்வுகளில்…
இலங்கைக்கு போர்கப்பல் வழங்கும் விவகாரம்: மதுரை கோட் அதிரடி உத்தரவு…
இந்திய அரசு இலங்கைக்கு அதிநவீனரக போர்கப்பல் இரண்டை வழங்கவுள்ளது. இந்திய மீனவர்களை சுட்டும் மற்றும் உயிருடன் கைதுசெய்துவரும் இலங்கை கடற்படையினருக்கு ஏன் இந்தியா போர்கப்பல்களை கொடுக்கவேண்டும் என்று கோரி சிலர் மதுரை நீதிமன்றில் வழக்கு தொடுத்துள்ளார்கள். இலங்கைக்கு போர்கப்பல்களை வழங்க இந்திய மத்திய அரசுக்கு தடைவிதிக்கவேண்டும் என்று அந்த…
‘தமிழீழம் நீண்ட தொலைவிலில்லை’ ஜஸ்வந்த் சின்ஹா கருத்தால் பரபரப்பு !
'தமிழீழம் நீண்ட தொலைவிலில்லை' என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரும் இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஜஸ்வந்த் சின்ஹா தனது கட்சியின் கூட்டம் ஒன்றில் புதனன்று தெரிவித்துள்ளார். இக் கருத்தானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் சூடான கருத்தாகவும், அதிக ஊடகங்களிலும் இக் கருத்து வெளியாகியுள்ளது.…
யதார்த்தங்களை கணக்கிலெடுத்து இலட்சியங்கள் அமைந்தால் பாதிப்புக்கள் குறையும்!- சீ.வி.விக்னேஸ்வரன்
வடமாகாண கல்வியமைச்சின் அனுசரணையுடன் யாழ்.தென்மராட்சி வலயக் கல்வித் திணைக்களம் நடத்திய “மார்கழி திங்கள்” முழுநிலா கலை நாள் நிகழ்வு சாவகச்சேரியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமான மேற்படி நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். முன்னதாக…
தமிழ்- முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க சதி: கிழக்கு மாகாகணசபை…
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து வெளியிடப்படும் கருத்துக்கள் தமிழ்- முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை குலைக்கும் ஒருசதி நடவடிக்கை போலவே புலப்படுகிறது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், அரசியல் வளர்க்க வேண்டும் என்று நினைத்து இனங்களுக்கிடையில் பகையுணர்வை ஏற்படுத்தும்…
இராணுவ ஆளுநராலேயே வடமாகாண சபையில் குழப்பம்! சிவில் அதிகாரி ஒருவர்…
வடமாகாண சபைக்கும் மத்திய அரசுக்குமிடையில் அரசமைப்பு ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இராணுவ ஆளுநர் நியமனமே அடித்தளமாக இருக்கின்றது என ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. ஆளுநர் பதவிக்கு இராணுவத் துறையைச் சார்ந்த அதிகாரிகளை நியமிப்பது தவறான செயலாகும். எனவே, வடக்கு ஆளுநரை நீக்கிவிட்டு அப்பதவிக்கு நிர்வாகம் தொடர்பில் சிறந்த அனுபவமுள்ள…
மனித உரிமை மீறல் விவகாரம்! புலிகளுக்கு எதிரான போர் குறித்து…
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக 3வது முறையாக தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னெச்சரிக்கையாக அந்நாட்டு இராணுவம் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் போர் குறித்து 8 ஆவணப் படங்களை தயாரித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற போரில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல் விவகாரத்தினால் உலக…
வட மாகாண சபைக்கு சிவில் அதிகாரியை, ஆளுநராக நியமிக்க கோருவது…
வடக்கு மாகாண ஆளுநராக இராணுவ அதிகாரி அல்லாத சிவில் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என கோரப்படுகிறது எனவும் சிங்களவரை நியமிக்க வேண்டாம் எவரும் கூறவில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த கோரிக்கையில் நான் எந்தப் பிழையையும் காணவில்லை. ஏகாதிபத்தியவாதிகளின்…
தமிழ் மக்களின் சுயமரியாதையை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்: நிருபமா ராவ்
இலங்கையிலுள்ள தமிழ் சிறுபான்மை மக்களின் சுய மரியாதையை இந்தியா உறுதி செய்ய வேண்டும் எனவும் அது அரிப்புண்டு போய்விடக் கூடாது எனவும் இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சொற்பொழிவொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். இலங்கைக்கான இந்திய முன்னாள் உயர்ஸ்தானிகருமான…
இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்த அதிகாரமில்லை: சர்வதேச நீதிமன்றத்தின் துணைப்…
இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் சர்வதேச நீதிமன்றத்திற்கு இல்லை என அந்த நீதிமன்றத்தின் வழக்குகள் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் அஹமட் பா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து அவர்…
புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பசில்! இன்ப அதிர்ச்சியில் நாமல்!
மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது அமெரிக்காவின் Houston மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரியவருகிறது. இதனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும், ஜனாதிபதி பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் திருப்திலுள்ளதாக அரசின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
தமிழர்களை சூறையாடுவதே அரசாங்கத்தின் நோக்கம்: சீ.வி. விக்னேஸ்வரன்
புலிகள் மீண்டும் புத்துயிர் பெற்று வந்து விடுவார்கள் என்று அரச தரப்புக் கூற தொடங்கியுள்ளதாகவும், ஏதோ ஒரு காரணத்தை கூறி தமிழ் மக்களை சூறையாட வேண்டும் என்பதை அவர்களின் நோக்கம் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமராட்சியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே…
வடமாகாண சபையில் அரசாங்கம் அரசியல் யாப்பை மீறுகிறது: த.தே.கூட்டமைப்பு குற்றச்சாட்டு
இலங்கையின் வடக்கு மாகாணசபையின் நிர்வாக விடயத்தில் அரசியலமைப்பை மீறும் விதத்தில் மத்திய அரசு செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகின்றது. குறிப்பாக, வடக்கு மாகாண ஆளுநர் அரசியலமைப்பை மீறும் விதத்தில் செயற்படுவதால் அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கான சட்டமுறையான தீர்மானமொன்றை நிறைவேற்ற மாகாணசபையால் முடியும் என்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும்…
தமிழ் மக்களுக்கு சுயாட்சியை பெற்றுக்கொடுக்க வடமாகாண சபை உழைக்க முன்வர…
தமிழ் மக்களும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தங்களுடைய அலுவல்களைப் பார்க்கக் கூடிய சுயாட்சியை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக எமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நாம் தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் மூன்றாவது…
