பூச்சோங் முரளிக்கு தற்காலிக விடுதலை கிடைக்குமா?

இரண்டு வாரங்களுக்கு மேலாக சுங்கை பூலோ சிறையில் வாடும் பூச்சோங் முரளி எனப்படும் முரளி சுப்ரமணியத்தின் (வயது 45) 18 மாத சிறைத் தண்டனைக்கு எதிராக தற்காலிக தடை உத்தரவு கோரும் மனு ஒன்றை, வரும் திங்கள் கிழமை, ஜூன் 10 தேதி, சா அலாம் உயர் நீதிமன்றம்…

விடுதலைப் புலிகள் இயக்கம் மறுமலர்ச்சி பெறும் என்று இலங்கை அச்சம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பிருப்பதாகக்  இலங்கை கருதுகிறது. இதன்காரணமாக சிலபாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர அரசு விரும்பவில்லை என  அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான 2012-ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில்…

ஒரே நாளில் 49 மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

"கச்சத்தீவை, இலங்கை அரசிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும்" என, முதல்வர் ஜெயலலிதா, அறைகூவல் விடுத்த அன்றே, ராமேஸ்வரம் மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது. ராமேஸ்வரம் மீனவர்கள், 24 பேர், நேற்று முன்தினம், கடலுக்கு சென்றனர். பிற்பகல், 12:00 மணிக்கு, இவர்களை கைது செய்த…

13வது அரசியல் சட்டத் திருத்தத்தில் மாற்றம் செய்ய சிங்கள அரசு…

கொழும்பு : இலங்கையில், வடக்கு மாகாண தேர்தலுக்கு முன்னதாக, 13வது அரசியல் சட்டத் திருத்தத்தில் பல்வேறு திருத்தங்களை செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கையில், வடக்கு மாகாணத்தில் வரும், செபடம்பர் மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போதுள்ள 13வது அரசியல் சட்டத் திருத்தம், தமிழர் பகுதிகளுக்கு அதிக…

Brother’s worst fear came true

"MY WORST fear of my brother dying in police custody came true," said P. Karuna Nithi's sibling as he recalled the horrifying moment when he got to know that his brother had died in the…

தர்மம் தண்டிக்கப்பட்டது!

இந்தியர்களின் உரிமைக்காகப் போரடிய உதயகுமாருக்கு அளிக்கப்பட்ட 30 மாத சிறை தண்டனை தர்மத்தை குழி தோண்டி புதைத்து விட்டது என சாடுகிறார் சுவராம் மனித உரிமை இயக்கத் தலைவர் கா. ஆறுமுகம். 2007-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு எழுதிய கடிதத்தில் மலேசிய அரசு தனது இனவாத…

சிறைக்குள் செல்போன் கடத்திச் சென்ற கிரிமினல் பூனை கைது

ரஷ்யாவில் உள்ள சிறை ஒன்றுக்குள் செல்போன் கடத்திச் சென்ற பூனை கைது செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கோமி மாகாணத்தில் உள்ள ஸ்கைடிவ்கார் அருகே உள்ள சிறைக்கு பூனை ஒன்று அடிக்கடி சென்று வந்துள்ளது. சிறை காவலர்கள் அதன் மீது சந்தேகப்பட்டு பிடித்து பார்த்தனர். அப்போது தான் அதன் வயிற்றுப் பகுதியில்…

முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்கும் ஜெயலலிதா, மமதா

இந்திய உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநில முதல்வர்களின் மாநாடு இன்று இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறகிறது. மாநாட்டை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி…

‘சிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதல்’

சிரியாவில் போர் நடவடிக்கைகளில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ''சரின்'' என்னும் இரசாயனம் பயன்படுத்தப்பட்டதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாக பிரான்ஸும், பிரிட்டனும் கூறியுள்ளன. ஒரு சம்பவத்தில் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக சிரியாவின் அரசாங்கம் இந்த வகையிலான ''சரின்'' வேதிப் பொருள் தாக்குதலை நடத்தியதற்கான உறுதியான ஆதாரம் இருப்பதாக பிரான்ஸ் கூறுகிறது. தாக்குதலுக்கு…

‘திட்டமிட்ட கலாசார சீர்கேடுகள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது’

திட்டமிட்ட கலாசார சீர்கேடுகளும், தமிழ் மக்களின் கலாசார அடையாளங்களை இல்லாமல் செய்வதற்கும் வடகிழக்கில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இன்று அபிவிருத்தி என்ற பேரில் ஆக்கிரமிப்புகள் இடம்பெறுகின்றன. இவைகளை தடுக்கக்கூடிய சக்தி தமிழ் மக்களின்…

இந்திய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை

13ம் திருத்தச் சட்டம் குறித்து இந்திய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. 13ம் திருத்தச் சட்டத்தின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன. இந்திய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. காணி, போலிஸ் அதிகாரங்கள்…

பயப்பட வேண்டியவர்கள், பயமுறுத்த முயலக்கூடாது!

கா. ஆறுமுகம், தலைவர், சுவாராம் மனித உரிமை இயக்கம். சிலாங்கூர் மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு சட்ட மன்றங்களை மக்கள் கூட்டணி கைப்பற்றியது ஒரு புதிய சாதனையாகும். பிரதமர் நஜிப்பின் தலைமையில் பாரிசானின் களம் இறங்கியபோதும் துணிவாக போரடி மாற்றம் படைத்தார்கள் சிலாங்கூர் மக்கள். சுமார் 53 விழுக்காடு…

ரஷ்யாவில் புகைத்தல் தடைக்கான புதிய சட்டம்

புகைத்தலுக்கு எதிரான சட்டம் ஒன்று ரஷ்யாவில் அமலுக்கு வருகிறது. சில பொது இடங்களில் புகைப்பதை இது தடை செய்வதுடன், புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களுக்கும் அது கட்டுப்பாடு விதிக்கிறது. வேலைத்தளங்கள், வீட்டுத்தொகுதிகளின் படிக்கட்டுப் பகுதிகள், ரயில்கள், பஸ்கள் மற்றும் விமான நிலையங்கள், பஸ் நிலையங்களில் இருந்து 15 மீட்டர்கள் வரையிலான…

இந்தோனேசியாவில் மாயமான ஈழத் தமிழர்கள் : மீட்க யார் தான்…

இலங்கை இறுதிப் போரின் போது அங்கிருந்து வெளியேறி இந்தோனேசியாவில் ஏராளமான ஈழத் தமிழர்கள் தஞ்சமடைந்து மாயமாகி உள்ளனர். அவர்களைப் பற்றிய தகவல்களைத் தருமாறு தமிழர் பண்பாட்டு நடுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2009 ஈழப் போரின் போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை…

நானறிந்த நாகரீகம்! (ஓவியா)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

பல விருதுகளை வென்ற ‘நானும் ஒரு தாய்’ குறும்படம்

மரண அனுபவம் மனிதர்கள் மேல் கொண்ட வெறுப்பை அழிக்கிறது. இந்த வாழ்வு முடிவுறும் தினத்தில் அன்பை மட்டுமே நாம் எதிர்ப்பார்ப்பவர்களாக மாறுகிறோம். அன்பை மட்டுமே செலுத்தவும் விரும்புகிறோம். மரணம் நினைவில் இல்லாத மனிதன் மட்டுமே அன்பை செலுத்துபவர்கள் இடத்திலும் வெறுப்பைக் கக்குகிறான். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தல் என்பதும் மரணத்துக்குச்…

ஒற்றுமையில்லா இந்திய இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதி!

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற கட்சி ஏன் இரு இந்தியர்களுக்கு இடம் கொடுத்திருக்கக் கூடாது? அதிகார வர்க்கத்தின் இந்த அரசியல் மீது மிகவும் வெறுப்பே முன் வந்து நிற்கிறது. சிலாங்கூர் அரசின் கண்ணை உறுத்தும் இது போன்ற ஒரே தேசம், ஒன்றே மக்கள் என்னும் பரப்புரைகள் இனி…

சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு மாவோயிஸ்டுகள் குறி

சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பிரச்சார பேரணியை குறிவைத்து மாவோயிஸ்டுகள் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் 274 பேர் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் தலைவர்களை மட்டுமே குறிவைத்து இந்த தாக்குதல் நடந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவோயிஸ்ட் பிரிவு கூறியது. தாக்குதலில் அப்பாவிகள் இறந்ததற்கு வருத்தமும் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாவோயிஸ்டுகளை…

ஈழத்தமிழருக்கு வெள்ளை மாளிகையின் உயர்விருது

ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான "Champion of Change" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை வெள்ளைமாளிகையில் இந்த விருது வழங்கல் நிகழ்ச்சி இடம்பெற்றது. புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில் முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெற்றவர்களுள் பேராசிரியர்…

மட்டக்களப்பில் புத்தர் சிலை வைக்க நீதிமன்றம் தடை

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயிலில் பிள்ளையாரடி சந்தியில் புத்தர் சிலை நிர்மாணிப்பதற்கு நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சிலை வைப்பதற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் வேண்டுகோளின் பேரில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உள்ளுர் மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு,…

‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’

பொதுத் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பின்னர் இன்று (30.05.2013) சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். இது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது என்று இன்று பின்னேரத்தில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில்…

தமிழர்களுக்காக குரல் கொடுத்துவந்த டாக்டர். ஜயலத் ஜயவர்த்தன காலமானார்

இலங்கையில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியவாதியுமான டாக்டர். ஜயலத் ஜயவர்த்தன அவர்கள் காலமானார். அவருக்கு வயது 59. நீண்டகாலமாக சுகவீனமுற்றிருந்த அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த சமயம் அங்கு மரணமானதாக ஐதேக வட்டாரங்கள் தெரிவித்தன. முதலில் கம்பஹா மாவட்டத்தில்…