பிரச்சினைகள் மிகவும் திறம்பட விவாதிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்கள் கூட்டங்களுக்கு அழைக்கப்படுவார்கள் என்று கூட்டாட்சி பிரதேச அமைச்சர் ஹன்னா யோ கூறுகிறார். கோலாலம்பூர் கூட்டாட்சி பிரதேசம் 11 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது - கெபோங், பத்து, வாங்சா மாஜு, செகாம்புட், செடியாவாங்சா, டிடிவாங்சா, புக்கிட்…
பசுபதி சிதம்பரம் – சமூக சிற்பிகளுக்கு ஓர் இலக்கணம்! –…
ம.நவீன்- சுபதி அவர்களை இரண்டாவது முறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு டாக்டர் சண்முகசிவா மூலம் அமைந்தது. 2009இல் நான் லண்டன் போக வேண்டியிருந்தது. மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்து லண்டனில் பேச அழைத்திருந்தனர். டத்தோ சகாதேவன் எனக்கான விமான செலவின் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டார். ஆனால் எனக்குப் பணப்பற்றாகுறை…
வெள்ளப் பேரிடரைச் சமாளிக்கும் விழிப்பு நிலையில் சுணக்கம்!
இராகவன் கருப்பையா - கடந்த வெள்ளிக்கிழமை(18/12) பிற்பகல் தொடங்கிக் குறைந்தது 24 மணி நேரமாக இடைவிடாது பெய்த கடுமையான மழையினால் ஏற்பட்ட பேரிடர் ஒருசில அரசாங்க இலாக்காக்களின் விழிப்பு நிலையை உலுக்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதப் பிற்பகுதியில் கிழக்குக் கரை மாநிலங்களில் கடுமையான வெள்ளம் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.…
நஜிப்பிற்கான தீர்ப்பும் – நீதிபதிகளின் பொறுப்பும்! – கி.சீலதாஸ்
முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது சுமத்தப்பெற்ற குற்றங்கள் யாவும் மெய்ப்பிக்கப்பட்டதால் சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்தார் உயர் நீதிமன்ற நீதிபதி முகமது நஸ்லான். அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் நஜீப். இருதரப்பினரின் வாதுரையைச் செவிமடுத்த மூவரைக் கொண்ட மேல்முறையீடு நீதிமன்றம் கடந்த டிசம்பர் 8, 2021இல் தனது…
அரசியல் கட்சி தொடங்குவது, அடிப்படை உரிமை!
இராகவன் கருப்பையா - முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிக் தொடங்கியுள்ள 'மூடா' எனும் அரசியல் கட்சியின் பதிவு தொடர்பான இழுபறி ஒரு முடிவுக்கு வந்துள்ள நிலையில், மக்களின் ஜனநாயக உரிமை படும் அவஸ்தையும் அம்பலமாகியுள்ளது. மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி எனும் பொருள் கொண்ட அந்தக் கட்சியை கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் சைட் சாடிக் தோற்றுவித்தார். உள்துறையமைச்சு அக்கட்சியைப் பதிவு செய்யாமல் நீண்ட நாள்களாக இழுக்கவைத்ததால் வேறு வழியின்றி…
பசுபதி சிதம்பரம் – சமூக சிற்பிகளில் இன்னொரு நட்சத்திரம் பகுதி-1
ம.நவீன் - மாஆளுமைகள் எவ்வாறு உருபெற்று வருகிறார்கள், இயற்கை எவ்வாறு அவர்களை வடிவமைக்கிறது, காலம் உருவாக்கும் தடைகளும் சவால்களும் நேர்மறையான குணம் கொண்ட ஒருவருக்கு எப்படி வரமாக மாறுகின்றன, ஒருவர் தன் எண்ணத்தில் கொண்டுள்ள தீவிரம் அவரைச் சுற்றியுள்ள மனிதர்களையும் எவ்வகையில் மாற்றி அமைக்கிறது, குடும்பம் ஒருவரின் மன…
மஇகா-வின் எதிர்காலம், உரிமை போராட்டத்தில்தான் உள்ளது!
இராகவன் கருப்பையா - ம.இ.கா.விற்கு தற்போது இருக்கும் ஒரு முழு அமைச்சர் பதவியோடு துணையமைச்சர் நியமனம் ஒன்றும் கிடைக்கப்போகிறது என்று எண்ணி ஆவலோடு காத்திருந்த அதன் உறுப்பினர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வார இறுதியில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுப் பேரவையில் கலந்து கொண்ட பிரதமர் சப்ரி அந்த நியமனத்தை அறிவிப்பார் எனப்…
தாய்மொழிப் பள்ளிகள் மீது ஏன் இந்தத் தீரா வெறுப்பு? –…
தாய்மொழிப் பள்ளிகள் மீது ஏன் இந்தத் தீரா வெறுப்பு என்று புரியவில்லை. அதிலும் குறிப்பாக மலாயாவின் சுதந்திரப் பேச்சுவார்த்தையின் போது அன்றைய கூட்டணி அமைப்பில் பங்குபெற்ற அம்னோ, மசீச, ஆகிய கட்சிகள் ஏகமனதாகச் சீன, தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்குவதற்கு யாதொரு தடையும் கிடையாது என்று ஏற்றுக்கொண்ட பின்னர் அந்த…
வேலியே பயிரை மேயும் அரசியல் நியமனங்கள்!
இராகவன் கருப்பையா - நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து வருகிறது எனச் சில அரசியல்வாதிகள் வெறுமனே மார்தட்டிக் கொண்டிருக்கும் போதிலும் இன்னமும் நிறைய பேர், குறிப்பாகப் பி40 தரப்பினர் அன்றாட உணவுக்குக் கூட அவதிப்படுவதை நம்மால் காண முடிகிறது. அண்மைய வாரங்களாகக் கிடு கிடுவென வரம்பு மீறி ஏற்றம்…
இராஜேந்திரனின் ‘மந்திரக் கணங்கள்’ நூல் வெளியீடு காண்கிறது
இராகவன் கருப்பையா- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள் உலகளாவிய நிலையில் எண்ணற்ற பயணங்களைத் தொடர்ந்தார்போல் மேற்கொண்டு வருகின்றனர். அவற்றுள் பெரும்பாலானவை இலக்கியம் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது. பிற நாட்டு இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் எழுத்தாளர்களுடன் இலக்கியம் தொடர்பான விசயங்கள் மட்டுமின்றித் தமிழ் மொழி தொடர்பான பொதுவான கருத்துப்…
“நஜிப் குற்றவாளிதான்” மேல் முறையீடு தொடரும்!
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளிதான் என மேல்முறையீட்டு நீதிமன்றம், இதற்கு முன்பு உயர் நீதிமன்றத்தின் அளித்த தீர்ப்பை முறையானது என்று உறுதி செய்தது. டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், SRC இன்டர்நேஷனல்-க்கு சொந்தமான 42 மில்லியனை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான தண்டனையை மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு இன்று…
இந்தியர்களுக்கான அரசியல் தலைமைத்துவம் – ஓர் அலசல்
இராகவன் கருப்பையா - கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேல் துவண்டுபோய்ச் சுருண்டுகிடக்கும் நம் சமுதாயத்தைத் தூக்கி நிறுத்துவதற்கு ஒரு தலைவர் வரமாட்டாரா எனும் ஏக்கம் இன்னமும் நமக்கு ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது. ஆக்ககரமான ஒரு தலைமைத்துவத்திற்காக ஏங்கித் தவிக்கும் நம் சமுகத்திற்கு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அது எட்டாக்…
மலேசிய வரலாற்றிலேயே குறுகிய காலப் பிரதமரக சப்ரியா!
இராகவன் கருப்பையா - நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் மட்டுமே பிரதமர் பதவியை வகித்தவர் என்ற பெருமை இஸ்மாய்ல் சப்ரி யாக்கோப்பிற்குதான் கிடைக்கும் போல் தெரிகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதியன்று பிரதமர் பதவியில் அமர்ந்த அவர் மிகவும் லாவகமாக எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பக்காத்தானுடன்…
கள்ளச் சூதாட்டமும் – ‘நல்ல’ சூதாட்டமும் – கி.சீலதாஸ்
சூதாட்டம் குடும்பத்துக்குக் கேடு விளைவிக்கும். சூதாடுவது ஆபாத்தானது; ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. சூதாட்டத்தில் நாட்டுத் தலைவன் பங்குபெற்றால் நாடு அழியும் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது மகாபாரதம். பாண்டவர்களின் செல்வத்தை, புகழைக் கண்டு பொறாமை கொண்ட துரியோதனன், இயற்கையாகவே குருடனான தன் தந்தை திருதராஷ்டிரன்…
தேசிய இலக்கியங்களாக தமிழ் மற்றும் சீன படைப்புகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும்…
கடந்த 25.11.2021 முதல், நான்கு நாட்களாக பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவின் எழுத்தாளர் ம.நவீனின் சிறப்பு சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலகில் நான்கு நாடுகளில் தமிழ் இலக்கியம் வேர்க்கொண்டுள்ளதாகவும், அப்படி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைக்கும் அங்கீகாரம் மலேசியாவில்…
மலேசியா பிரியுமா? – கி.சீலதாஸ்
சில ஆண்டுகளுக்கு முன்பு, நானும் என் நண்பரும் சரவாக் பயணம் மேற்கொண்டோம். அம்மாநில தலைநகர் கூச்சிங் விமான நிலையத்தில் குடிநுழைவு துறையினர் எங்களுக்குச் சரவாக்கில் தங்கியிருக்க மூன்று மாத கால அனுமதி வழங்கினர். மலேசிய குடிமகன், தீபகற்ப மலேசியாவிலிருந்து வருகிறேன். எனவே, கடவுச்சீட்டு தேவையில்லை, மலேசிய அடையாளச் சீட்டு…
தமிழ், சீன பள்ளிகளின் தலைவிதியை நாடாளுமன்றம்தான் நிர்ணைக்க வேண்டும், நீதிமன்றம்…
இந்நாட்டில் உள்ள தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்து நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டுமேத் தவிர நீதிமன்றம் அல்ல என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட விசயமென்பதால் நாடாளுமன்றத்தால் மட்டுமே இதனை தீர்மானிக்க முடியும் என தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரும் முன்னாள் நீதிபதியுமான கோபால் ஸ்ரீராம்…
மலாக்கா வெற்றியின் எதிரொலி – மஇகா. தேர்தலில் அனல் பறக்கும்
இராகவன் கருப்பையா- நடந்து முடிந்த மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் காடெக் தொகுதியில் போட்டியிட்ட ம.இ.கா.வின் சண்முகம் அடைந்த வெற்றி அக்கட்சிக்கு ஒரு திடீர் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. சென்ற 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடளாவிய நிலையில் படுதோல்வியைத் தழுவிய அந்தக்கட்சி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில்…
மலாக்காவில் தோல்வி: பக்காத்தானுக்கு பாடம்!
இராகவன் கருப்பையா - நடந்து முடிந்த மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் முற்றிலும் தேவையில்லாத மக்களின் வரிப்பணத்தை விரயமாக்கிய அறிவிலித்தனமான ஒரு அநாவசிய செயல் என்றால் அது மிகையில்லை. இந்த திடீர் தேர்தல் நடத்தப்படவேண்டுமென மாநில வாக்காளர்கள் ஒற்றைக்காலில் நின்றார்களா? ஒரு போதும் இல்லை. குறிப்பிட்ட சில சுயநல அரசியல்வாதிகளின் அக்கப்போரினால் ஏற்பட்ட விளைவுதான் அது. ஆனால்…
மதவாதப் பாஸ் கட்சியின் சுயரூபம்!
இராகவன் கருப்பையா - கடந்த ஆண்டின் முற்பகுதியில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகிப்பதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பை லாவகமாகக் கவ்விக் கொண்ட பாஸ் கட்சி, மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிராகச் சன்னம் சன்மாக தற்போது புரியும் சகாசங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது. கடந்த 1974ஆம் ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளுக்கு…
நாட்டை அவமானப்படுத்தும் அரைகுறை அரசியல்வாதிகள்!
இராகவன் கருப்பையா- கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் கொல்லைப்புறமாக வந்து ஆட்சியைக் கைப்பற்றிய சில அரசியல்வாதிகளின் தரக்குறைவான அறிக்கைகளும் செயல்பாடுகளும் நமக்கு ஏற்படுத்தும் கோபத்தைவிடக் கோமாளித்தனமே அதிகமாக உள்ளது. வெந்நீர் அருந்தினால் கோவிட் குணமடையும் என்னும் அறிவிப்பு தொடங்கி 'தீமா' மதுபானச் சர்ச்சை வரையில் ஹாஸ்யத்திற்கு அளவில்லை என்றே சொல்ல வேண்டும்.…
கட்சி தாவும் அரசியல் தவளைகளும், சட்டமும் – கி.சீலதாஸ்
கட்சி தாவல் அல்லது சட்ட அவைத் தரையைக் கடப்பது என்பது மலேசியாவுக்கே உரிய அரசியல் கலாச்சாரமல்ல. பல நாடுகளில் கட்சி தாவல் நிகழ்வது சர்வசாதாரணம். நம் நாட்டில் கட்சி தாவலில் ஈடுபடுவோரை "தவளைகள்" என்று இழிவாக வர்ணிக்கப்படுவதையும் கவனிக்க வேண்டும். தவளை எனும்போது அது இயல்பாகவே ஒரே கிணற்றில்…
தீவாளியா? தீபாவளியா?
இராகவன் கருப்பையா - கோறனி நச்சிலின் பெருந்தொற்று தணிந்து வரும் இவ்வேளையில் மலேசியா மட்டுமின்றி உலகளாவிய நிலையிலும் கூட மீண்டும் பழைய ஆரவாரத்துடன் கொண்டாடப்படும் முதல் பெருநாள் தீபத் திருநாளாகத்தான் இருக்கும். குறிப்பாக நம் நாட்டில் கடந்த 5 நாள்களாகப் புதிய உத்வேகத்துடனும் மிகுந்த உற்சாகத்துடனும் இந்துக்களோடு சேர்ந்து இதர…
தமிழ் பள்ளிகளை ஏமாற்றும் உள்நாட்டு மோசடிக் கும்பல்
இராகவன் கருப்பையா - அண்மைய காலமாக நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பல்வேறு துறைகளில் புரிந்துவரும் சாதனைகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்களைச் செம்மைப்படுத்தி அவர்களுடைய வளர்ச்சிக்கும் வெற்றிகளுக்கும் இரவு பகலாகப் பாடுபடும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும் இத்தருணத்தில் நாம் நினைவுக் கூறத்தான் வேண்டும். ஆனால் ஊண் உறக்கமின்றிக் கடுமையான…
























