இராமதாஸ் கைது எதிரொலியாக தொடரும் வன்முறைகள்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் இராமதாஸ் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் ஆங்காங்கே வன்முறைகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள பாலம் ஒன்றில் புதனிரவு வெடிகுண்டு வெடித்ததில், பாலத்தில் ஒரு மீட்டர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்து மேலும்…

செம்பருத்தி இணையத்தளம் தாக்கப்பட்டது!

மலேசியகினியுடன் இணைந்து நேரடி செய்தி ஊடகமாக பங்காற்றி வரும் செம்பருத்தி.காம் மீது கடந்த சில நாட்களாக இணைய தாக்குதல் (Cyber attack) மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கடந்த 28-ஆம் தேதி மாலை விசமிகளால் மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதலில் எமது இணையத்தளம் காலை மணி 10.41 தொடக்கம் மாலை மணி 6.27 வரை…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு?

இலங்கையில் தமிழ் மக்களின் முக்கிய அரசியல் அணியாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனியான அரசியல் கட்சியாக பதிவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி உடன்பட வேண்டும் என்று அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு தமிழ்க் கட்சிகளும் இரண்டு வார காலக்கெடு விதித்துள்ளன. அடுத்துவரும் இரண்டு வார…

இனவாதப் போக்கை எதிர்த்து கொழும்பில் பேரணி

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடந்த இனவாத எதிர்ப்பு பேரணியில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர். சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து அண்மைக்காலமாக கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் முன்னெடுத்துவரும் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்தப் பேரணி நடந்துள்ளது. இந்த இனவாதத்துக்கு எதிரான ஊர்வலத்தை ''சர்வதேச சதி'' என்று கூறி ஒரு இடத்தில் ஒரு…

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இலங்கை அகதி தற்கொலை முயற்சி

செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து விடுதலை பெற எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் சசிதரன் (21) என்ற இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அவர் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனிடையே, செங்கல்பட்டு முகாமிலுள்ள மூன்றுபேர் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த…

செம்பருத்தியின் ‘கொலைவெறி’ தேர்தல் காணொளிக்கு அமோக வரவேற்பு

13-வது பொதுத்தேர்தலுக்காக செம்பருத்தி இணையத்தளம் மாற்றியமைத்த 'சேஞ் திஸ் கவர்மெண்டு கவர்மெண்டுலா' என்ற கொலைவெறி பாணியிலான பாடல் காணொளி செம்பருத்தியில் பதிவேற்றம் கண்ட முதல் நான்கு நாட்களில் சுமார் 70,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். மக்கள் உண்மையிலேயே தேசிய முன்னணியின்மீது கொலைவெறியில்தான் இருக்கின்றனர் என்பதையே இது காட்டுகிறது. இணைய ஊடகம்…

இந்திய சினிமா விழா – தமிழ் சினிமா புறக்கணிப்பு

இந்திய மத்திய அரசு சார்பில் கொண்டாடப்படும், "இந்திய சினிமா' விழாவில், தமிழக சினிமா துறையின் பங்களிப்பு, முற்றிலுமாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டுள்ளது. பிரமாண்டமான இந்திய சினிமாவை போற்றும் வகையில், டில்லியில், மத்திய அரசின் சார்பில், பிரமாண்டமான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த,…

‘இலங்கையில் காமன்வெல்த் மாநாடு’: கனடா அதிர்ச்சியும் கவலையும்

காமன்வெல்த் அமைப்பிலுள்ள நாடுகளுடைய தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இவ்வாண்டின் பிற்பகுதியில் இலங்கையில் நடப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் தருகின்ற ஒரு முடிவு என கனடாவின் வெளியுறவு அமைச்சர் ஜான் பேர்ட் கூறியுள்ளார். காமன்வெல்த் அமைப்பு என்பது அடிப்படையில் சட்டத்தின் மாட்சிமை, ஜனநாயகம், நல்லாட்சி போன்ற விழுமியங்கள் சார்ந்த…

‘பணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்று கோரிக்கை விடுக்கும் கனடா மற்றும் மனித உரிமை அமைப்புகள் முன்னாள் புலிகளிடமும் புலம்பெயர் தமிழர்களிடமும் பணம்வாங்கிக் கொண்டு வேலை செய்வதாக இலங்கை அரசாங்கம் சார்பில் பேசவல்ல அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார். தம்மீதான மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் காமன்வெல்த் மாநாட்டை…

‘போர் காலத்தை விட அதிக பயத்துடன் வட- இலங்கை மக்கள்’

வட-இலங்கை மக்கள் யுத்த காலத்தைவிட தற்போது பயப் பீதியுடன் வாழ்வதாக அங்கு பயணம் செய்துள்ள நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மக்களின் உரிமைகளையும் காணிகளையும் அபகரிக்கும் வேலையில் அரசாங்கம் இறங்கியிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். தேசியப் பாதுகாப்பை போலவே நாட்டு மக்களின் வாழ்க்கையையும்…

மஇகா இடத்தை, ஹிண்ட்ராப் நிரப்புகிறது!

வழக்கறிஞர் கா. ஆறுமுகம், செம்பருத்தி.காம் இந்தியர்களின் ஏங்கங்களை ஏந்தி வேதமூர்த்தி பிள்ளையார்தான் பிடிக்கிறார் என்று நம்பியபோது அது குரங்காக மாறியது எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அமைந்துள்ளது. கடந்த மார்ச் 10—ஆம் தேதி முதல், உயரிய நோக்கத்திற்காக தன் உடலை வருத்தி உண்ணாவிரதமிருந்த வேதமூர்த்தி, தன்னைப் பார்க்க வந்த மக்கள் கூட்டணி…

ஊழ்வினை (ஓவியா)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நல்ல முன்னேற்றம்: இந்திய தூதரகம்

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த அரசு உதவியுடன் நடந்து வரும் வீடு கட்டும் பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 40,000…

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது : கனேடிய பிரதமர்

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை (காமன்வெல்த் மாநாடு) இலங்கையில் நடத்தக் கூடாது என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் மீண்டும் கோரியுள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இம்முறை பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு வேறு ஒரு நாட்டில் நடைபெறுவதனையே விரும்புவதாகத்…

வெள்ளை மாளிகை குண்டு வெடிப்பில் ஒபாமா காயம்?

"வெள்ளை மாளிகையில் இரண்டு குண்டு வெடிப்புகள்: ஒபாமா காயம்" என்ற செய்தியை டுவிட்டரில் பார்வையிட்ட பலர் நேற்று  அதிர்ந்துதான் போய்விட்டனர். ஆம்,  AP (Associated Press) ஊடக நிறுவனத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கிலிருந்தே இச் செய்தி நேற்று வெளியாகியிருந்தது. இது உலகம் பூராகவும் பெரும் பரபரப்பை இச்செய்தி ஏற்படுத்தியிருந்தது.…

வங்கதேச கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 150ஐ தாண்டியது

வங்கதேசத்தில் புதனன்று கட்டிடம் இடிந்ததில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 150ஐயும் தாண்டி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக மீட்புப் பணியாளர்கள் இரவோடிரவாக முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆடைத்தொழிற்சாலையில் சிக்கியுள்ளவர்களுக்கு தண்ணீர் பரிமாறப்பட்டதுடன், வெளிச்ச விளக்குகளும் போடப்பட்டன. இதுவரை இடிபாடுகளில் இருந்து 2000க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டதாக அரசாங்க அமைச்சர் ஒருவர்…

இடது கை விளம்பரம் தேவைதானா?

தேர்தலை முன்னிட்டு ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும் தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார பதாகைகளில் தமிழ்மொழி சிதைக்கபட்ட விடயமே இதுவரை பேசப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தமிழனின் பண்பாடும், நாகரிகமும் அவமானப்படுத்தப்பட்டுள்ள விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்) உலகத்திற்கே நாகரிகத்தை கற்றுத் தந்தவன் தமிழன் என நாம்…

முட்டாள் மனங்களின் மூன்று கேள்விகள்!

அயல்நாட்டில் தமிழன் போரிட்டால் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு 'தமிழன்டா' என வெட்டிப்பெருமை பேசி, தனது நாட்டு பிரச்னைக்குத் தொடை நடுங்கும்  தமிழர்களிடம்  இவ்வாறான ஒரு தொணியில்தான் பேச்சைத் தொடங்க வேண்டியுள்ளது. அண்மைய காலமாகக் கண்களில் தட்டுப்படும் தமிழ் மக்களிடமெல்லாம் தேர்தல் குறித்தே பேச்சைத் தொடங்குகிறேன். வேறெதையும்விட இதுவே அவர்களின் மன…

பாஸ்டன் குற்றவாளிக்கு மரண தண்டனை?

பாஸ்டன் மாரத்தான் போட்டியின் போது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய குற்றவாளி, மருத்துவமனையில் நேற்று கைது செய்யப்பட்டான். டிசோஹர் சர்னேவ் என்ற அந்த நபர், பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி பெரிய அளவில் தாக்குதல் நடத்தி பலரையும் கொலை செய்த குற்றத்திற்காக அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளி…

ராஜபக்சேவுக்கு நெருக்கமான நபரே என்னை கற்பழித்தார்: ரஷ்யப் பெண் புகார்

இலங்கையில் தங்காலை பகுதியில் கற்பழிக்கப்பட்ட பெண் சில அதிர்ச்சியாக தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த கற்பழிப்பைத் தடுக்க முயன்ற அவரது காதலர் கொலையும் செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது. 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் தினத்துக்கு ஒரு நாள் முன் நடந்த இந்த சம்பவம் குறித்து இதுவரை அமைதி காத்து வந்த…

அணு ஆயுதத் தடையை மீறிய வடகொரியா, ஈரான்: ஐ.நா கவலை

ஐ.நா பாதுகாப்பு குழுவின் நிரந்தர உறுப்பினர்களான P5 நாடுகள், அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தின் மறு ஆய்வை 2015ம் ஆண்டில் நடத்துவதற்காக ஜெனீவாவில் இரண்டு நாள் ஆயத்தக் கூட்டம் நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், அணு ஆயுதத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச அணுசக்தி மையம்(IAEA)…

இந்திய அரசுடனான நட்புறவு நல்லமுறையில் உள்ளது : ராஜபக்சே

இந்திய அரசுடனான நட்புறவு நல்லமுறையில் உள்ளதாக, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். இலங்கையில், 2009ல் நடந்த இறுதி கட்ட சண்டையின் போது போர் குற்றம் நடந்ததாகவும், சரணடைந்த ஏராளமான விடுதலை புலிகள் சுட்டு கொல்லப்பட்டதாகவும், தமிழக அரசு உட்பட அங்குள்ள அரசியல் தலைவர்கள் இலங்கை அரசு மீது…

ஹிண்டராப் வேதமூர்த்தி நம்மை மீண்டும் பிச்சைக்காரர்களாக்கிவிட்டார்!

2007-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியர்களிடையே ஏற்பட்ட எழுச்சி, 2008ல் தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கத்தின் 2/3  பெரும்பான்மையை இழக்கச் செய்தது. இந்தியர்கள் உரிமை உள்ளவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல என்ற உரிமை முழக்கத்தை உரக்க கூறினார்கள். அன்று நம் கண் முன் இந்தியர்களின் போராட்டவாதிகளாக தெரிந்தவர்கள் வேதமூர்த்தி, உதயகுமார்,…