பிரதமர் அன்வார் இப்ராஹிம், வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நோன்புப் பெருநாள் வந்தால், மார்ச் 23, திங்கட்கிழமை கூடுதல் நோன்புப் பெருநாள் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாறாக, நோன்புப் பெருநாள் சனிக்கிழமை வந்தால், வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். கோத்தா கினாபாலுவில் தேசிய நுகர்வோர்…
கோவிட் இறைவனால் தரப்பட்டதா? யாருக்கு அதிகாரம், அரசா? மாமன்னரா?
கி.சீலதாஸ் - நாட்டில் நிலவிய கோவிட்-19 பெருந்தோற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு பிரதமர் டான் ஶ்ரீ முஹிடீன் யாசின் நல்கிய ஆலோசனையை ஏற்று நெருக்கடி நிலை பிரகடனம் செய்தார் மாமன்னர். இதன் விளைவு, நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் முடக்கப்பட்டது. நெருக்கடி காலத்தின்போது நாடாளுமன்றத்தைக் கூட்ட இயலாது. பெருந்தோற்று நோயின் கொடுமையைக்…
சிரமப்படுவோருக்கு உதவுவதில் இந்து ஆலயங்களின் பங்கென்ன?
இராகவன் கருப்பையா- கோறனி நச்சிலின் அன்றாடத் தொற்று நம் நாட்டில் தற்போது 10,000ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் வறிய மக்களின் பரிதவிப்பு மேலும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. 'கித்தா ஜாகா கித்தா' (ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வோம்) எனும் அடிப்படையில் நாடு தழுவிய நிலையில் பசி பட்டினியால் அவதிப்படுவோருக்கு அரசு சாரா இயக்கங்களும்…
முஹிடின் பதவி விலக வேண்டும் – குலா
நடப்பு அரசியல் சூழலில் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளதா எனும் கேள்வி எழுந்துள்ளதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் கேள்வி எழுப்பினார். மலாய் சமூகத்தின் மாபெரும் கட்சியான அம்னோவின் ஆதரவைத் தேசிய கூட்டணி அரசாங்கமும் பிரதமரும் இழந்துள்ளார். ஆனாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்…
பரிதாபநிலையில் அம்னோ! இந்தியர்கள்?
இராகவன் கருப்பையா - மலேசிய அரசியல் வானில் அஞ்சா சிங்கமாகக் கொடி கட்டிப் பறந்த அம்னோ தற்போது கோவிட் கண்ட நோயாளி போல் மூச்சுவிட தடுமாறி அல்லோலப்படுவதைப் பார்க்கப் பரிதாபமாக உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பேராசைப்பட்டு பிரதமர் மஹியாடினின் அரசாங்கத்தில் இணையாமல் கொஞ்சம் பொறுமையாக எதிர்க்கட்சியாகவே …
உதவி நிதி நாடுவோருக்கு பாலியல் தொல்லையா!
இராகவன் கருப்பையா- பத்திரிகைகள் வாயிலாகவோ புலனத்தின் வழியிலோ அல்லது நேரடியாகவோ உதவி நாடுவோரில் ஒரு சிலர் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல் இப்போது அம்பலமாகியுள்ளது. மற்ற வேளைகளில் இது போன்றக் கேவலமான சம்பவங்கள் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்துள்ள போதிலும் தற்போதைய நோய்த் தொற்றுக் காலத்தை சில கயவர்கள் தங்களுக்கு…
கருப்புக்கோடியோ! வெள்ளைக் கொடியோ அதுவும் ஜனநாயகமே – குலா!
சர்ச்சைக்குரிய வாசகங்கள் இருப்பதாகக் கூறி கறுப்புக் கொடி பிரச்சாரத்திற்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்கவிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. பெண்டெரா ஹித்தாம் (#benderahitam) என்பது சமூக ஊடகங்களில் பரவிவரும் ஒரு பிரச்சார இயக்கமாகும். மக்கள் இதை ஒரு தளமாகப் பயன்படுத்தி இந்த கோவிட் 19 ஐ அரசாங்கம் கையாளும் விதத்தில் உள்ள அதிருப்தியைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த சமூக வலைத்தள பிரச்சாரத்தில் #பெண்டெரஹித்தாம் , # லவான் ஆகிய இரண்டும் அதிகமாக மக்களால் பகிரப்படும் தளங்களாக விளங்குகின்றன. மலேசிய வரலாற்றில் என்றுமே இல்லாத வகையில் ஏறக்குறைய 250,000 பகிர்வுகள் நடந்துள்ளன மக்கள் முன்வைப்பதெல்லாம் 3 கோரிக்கைகள் மட்டுமே நடப்பு பிரதமர் பதவி விலக…
நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் – பிரதமருக்கா- மாமன்னருக்கா?
கி.சீலதாஸ் - மனிதன் இயல்பாகவே அச்சத்தில் வாழ்பவன், அவ்வாறு வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டான். சுமார் ஓராண்டுக்கு மேலாக அவன் புது விதமான அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். பல இலட்சக் கணக்கில் மனித உயிரிழப்பு உலகெங்கும் நேர்ந்தது. இதற்குக் காரணம் கோவிட்-19. அது, இதுகாறும் மனிதனால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு…
பொம்மலாட்ட அரசியலில் கொரோனா ஆட்சி!
இராகவன் கருப்பையா - கடந்த ஆண்டு முற்பகுதியில் பிரதமர் மஹியாடின் கொல்லைப்புறமாக வந்து அரசாங்கத்தை கைப்பற்றாமலிருந்து பக்காத்தான் ஹராப்பானே இன்னும் ஆட்சியிலிருந்தால் கோறனி நச்சிலின் ஆட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும் என்பதுவே மக்களின் தற்போதைய பொதுவான கருத்தாக உள்ளது. ஆட்சி மாற்றமும் நோய்த் தொற்றும் கிட்டதட்ட ஒரே சமயத்தில் நம்மைப் பீடித்த இரு…
மக்களின் மனம் கவர்ந்த மருத்துவர் சந்திரா
இராகவன் கருப்பையா- பஹாங் மாநிலத்தின் பிரதான நகரங்களில் ஒன்றான பெந்தோங்கில் டத்தோ டாக்டர் சந்திரசேகரனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பெந்தோங் மாவட்ட மருத்துவமனைக்கு இயக்குனாரப் பணியாற்றிய காலத்தில் ஒரு மருத்துவராக மட்டுமின்றி அங்குள்ள மக்களுக்குத் தேவையான சகல உதவிகளுக்கும் கூப்பிட்ட குரலுக்கு மறுகணமே களமிறங்கும் ஒரு சமூக சேவையாளராகவும் கோலோச்சியவர்தான்…
தமிழ்ப்பள்ளிகளை உயர்த்த தலைமையாசிரியர்கள் முன்வர வேண்டும்!
இராகவன் கருப்பையா - தமிழ்ப்பள்ளிகளை காப்போம், தமிழ்ப்பள்ளி நம் அனைவரின் தேர்வாகவேண்டும், தமிழ்ப்பள்ளிகளே தமிழரை அடையாளம் காட்டும், தமிழ்ப் பள்ளிகள் தமிழர்களின் தன்மான ஆலயங்கள், தமிழ்ப் பள்ளி தமிழர் பண்பாட்டின் மேன்மைமிகு பேரொளி, தமிழ்ப்பள்ளியின் மாண்பைக் காப்போம், தாய் மொழி எங்கள் மொழி - தமிழ்ப் பள்ளி எங்கள் வழி,…
தற்காலிக மருத்துவர்களுக்கு நிரந்தர அந்தஸ்து தேவை – குலா வேண்டுகோள்!
பூமி புத்ரா மருத்துவர்களை மட்டுமே நிரந்தர பணியாளர்களாக ஆக்கவேண்டும் என்ற பரிந்துரையை சில இனவாத கும்பல்கள் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளதாகச் செய்திகள் வந்தன . இந்த செய்தி மருத்துவ துறையில் பூமி புத்ரா அல்லாதவர்கள் செய்த மாபெரும் பணியை அவமதிக்கும் விதமாக இருக்கிறது என்கிறார் குலசேகரன். அவரின் முழுமையான செய்தி வருமாறு. ஐந்து வருடங்கள் பல லட்சம் வெள்ளி செலவு செய்து மருத்துவ படிப்பைப் பயின்று நாட்டிற்குச் சேவை செய்ய துடிக்கும் …
கோவிட் அரசியலில் சிக்கிய மக்கள் – பூனைக்கு யார் மணி…
கி. சீலதாஸ் - நாட்டில் தொடர்கின்ற முழு அடைப்பு பல பிரச்சினைகள் உருவெடுக்க உதவுகிறது எனின் அது மிகைப்படுத்துவதாகக் கருத இயலாது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டதற்கான காரணங்களை ஆய்ந்துப் பார்க்கும்போது அது வணிக முடக்கம், வணிகக் கட்டுப்பாடு, நடமாட்டத் தடை, உற்பத்தி சாலைகள் இயங்க முடியவில்லை, முழுமையாகச் செயல்பட முடியவில்லை.…
மக்களவை எப்போது கூடும், இன்னல்கள் எப்போது தீரும்?
இராகவன் கருப்பையா - கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி நாட்டில் அவசரகாலச் சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டதிலிருந்து நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசாங்கத்திற்கு அறைகூவல் விடுத்து வருகிற போதிலும் கடந்த சில வாரங்களாக அந்த நெருக்குதல் அதிகம் தீவிரமடைந்துள்ளது. மக்களவையை விரைவில் கூட்டுங்கள் என பேரரசர்…
பணப் புழக்கத்தினால் நோய் தொற்றுமா?
இராகவன் கருப்பையா - கோறனி நச்சிலின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் 4 கட்ட மீட்புத் திட்டத்தை பிரதமர் மஹியாடின் அறிவித்துள்ள போதிலும் 'ஹெர்ட் இம்யூணிட்டி' எனப்படும் கூட்டெதிர்ப்பு சக்தியை அடையும் காலம் எப்போது வரும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஏனெனில் கடந்த சில வாரங்களாக…
பெரிக்காத்தான் தோல்விக்கு பொறுப்பேற்குமா?
மு குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் , ஈப்போ பாராட் .கோவிட் தடுப்பூசியை கையாளும் விதத்தில் மிக மோசமான அடைவு நிலையை கொண்டிருக்கும் பெரிக்காத்தான் அரசாங்கம் அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக கையாண்ட விதம் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.இதுவே அதன் படு தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது…
சீனாவின் கோவிட்-19 தொடர்பு – விடை காண துடிக்கிறது மனித…
கி. சீலதாஸ் - வரும் ஜூலை மாத முதல் நாள் சீன மக்கள் குடியரசு தமது கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும். பலவிதமான சிக்கல்கள், துயர்கள், உயிர் இழப்புகள் எனத் தொடர்ந்து பரவும் கோவிட்-19 தொற்றுநோய் உலகை வருத்திக் கொண்டிருக்கும் இவ்வேளை சீனாவின் அணுகுமுறை எப்படியிருக்கும் என்பதைக் காண…
தந்தையர் தினக்கட்டுரை: தன்னலம் மறந்து என் நலம் போற்றிய என்…
இராகவன் கருப்பையா தனது தந்தையை நினைவு கூறுகிறார் -ஆர் 'அப்பா, கடவுள் தந்த வரமல்ல - வரமாகவே வந்த கடவுள்' எனும் வாசகத்தில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளதை பல காலக்கட்டங்களில் நாம் அனைவருமே உணர்ந்துள்ளோம். தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து கடந்த 1940ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அம்மா…
பேரரசரின் ஆலோசனையும் அதன் வியாக்கியானங்களும்
இராகவன் கருப்பையா- கூடிய விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் எனப் பேரரசர் விடுத்த ஆலோசனையைத் தங்களுடைய வசதிக்கேற்ப வெவ்வேறு மாதிரி திரித்துக் கொண்டு பலவிதமான வியாக்கியானங்களைப் பறைசாற்றும் அரசியல்வாதிகளின் போக்கினால் பொது மக்கள் சினமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நம் நாட்டில் ஜனநாயகம் படும் அவஸ்தைக்கு இவ்வாரம்…
மீண்டும், ஆட்சி பீடத்தில் அமர துடிக்கும் மகாதீர்
இராகவன் கருப்பையா- விடாக்கண்டன் கொடாக்கண்டன் எனும் வாசகம் அநேகமாக முன்னாள் பிரதமர் மகாதீருக்கு மிகப் பொருத்தமாக அமையும். கடந்த 1981ஆம் ஆண்டிலிருந்து 22 வருடங்களுக்கும் 2018ஆம் ஆண்டிலிருந்து 22 மாதங்களுக்கும் நாட்டை ஆண்ட அவர் எப்படியாவது இன்னொரு முறை தலைமை பொறுப்பை ஏற்கத் துடித்துக் கொண்டிருப்பதை நம்மால் நன்றாகவே உணர முடிகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பக்காத்தான் ஆட்சி கவிழ்வதற்குக் காரணமாக இருந்த…
கணினிவழியான பொய் செய்திகள், ஒரு ‘பயங்கரவாத’ கலாச்சாரம்!
கி.சீலதாஸ்- பொய் தகவல் கலாச்சாரம் வளர்வதற்கு, அது தீங்கு விளைவிக்க காரணியாக மாறுவதற்கு இன்றைய விஞ்ஞானம் உதவுகிறது. முகநூல் (ஃபேஸ்புக்), புலனம் (வாட்ஸ்எப்), கீச்சகம் (டுவிட்டர்) போன்ற சமூக ஊடகங்கள் செய்திகளை – அவை உண்மையோ, பொய்யோ என்பதைப் பொருட்படுத்தாது உடனுக்குடன் பரவ உதவுகின்றன. அந்தக் கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள் தங்களின்…
ஐ.பி.சி.எம்.சி. என்பது இலவு காத்த கிளிதானா?
இராகவன் கருப்பையா -காவல்துறையினர் புரியும் அராஜகங்களை விசாரணை செய்வதற்கு ஐ.பி.சி.எம்.சி. எனப்படும் விசாரணை ஆணையம் அமைக்கப் பரிந்துரைகள் தொடங்கப்பட்டு ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. ஆனால் இவ்விவகாரம் இன்னமும் 'இலவு காத்த கிளியைப் போல' உள்ளது நம் அனைவருக்குமே ஏமாற்றமளிக்கும் விசயமாகும். இந்த அக்கரையின்மைக்கு யார் காரணம் என்று தெளிவாகக் குறிப்பிட்டு கூற முடியாத அளவுக்குப் பல தரப்பினர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதையும் நாம்…
டெட்டால் தெளிப்பு ஒரு மிருகத்தனமான செயல் – குலா கண்டணம்!
வெளி நாட்டினர் உடல் மீது படும்படியாக டெட்டால் தெளிப்பு ஒரு மிருகத்தனமான செயல் என சாடுகிறார், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன். அவரின் முழுமையான பத்திரிக்கை செய்தி : அண்மையில் நான் பார்க்க நேர்ந்த காணொலி ஒன்றில் , தடுத்துவைக்கப்பட்ட ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர் மீது , குடிநுழைவுத் துறை அதிகாரிகள்…
கோவிட்-19 மரணம் சொர்க்கத்துக்கு வழியா?
கி.சீலதாஸ் - கோவிட்-19 தொற்றுநோய் தாக்க ஆரம்பித்தபோது அது தன் உறவினன் சார்ஸ் போல கட்டுப்படுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டதால் ஒதுங்கிவிடும் என்று நம்பப்பட்டது. அது தவறான நம்பிக்கையென இப்பொழுது தெளிவாகிறது. அந்தத் தொற்றுநோய் 2019ஆம் ஆண்டில் ஆரம்பித்தது போல் அல்லாமல் சார்ஸைவிட மாறுபட்ட வடிவம்கொள்ளும் தரத்தைக் கொண்டிருக்கிறது. இதனால்…
























