ஓரின அரசியல் ஆதிக்கமும், ஊழல் உருவாக்கமும்!  

இராகவன் கருப்பையா - பிரதமர் மஹியாடின் தனது பதவியைத் தொடர்ந்து தற்காத்துக் கொள்வதற்கு என்ன வேண்டுமென்றாலும் செய்யத் தயாராய் உள்ளார் என்பதையே புலப்படுத்துகிறது வெள்ளிக்கிழமை (6.8.2021) மாலை அவர் செய்த அறிவிப்பு. அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தனக்கு ஆதரவளித்தால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனத் தொலைக்காட்சியில்…

அடுத்த பிரதமருக்கு 10 பேர் தயாராகி வருகிறார்கள்!

இராகவன் கருப்பையா - 'புத்திசாலிகள் மற்றவர்கள் செய்யும் தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள். முட்டாள்கள்தான் சொந்தத் தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள்,' என ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உள்ளது. ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் கோறனி நச்சிலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் நம் நாடு இன்னமும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொள்ளவில்லை…

நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கும் படலம் உடனடியாக  நிறுத்தப்பட வேண்டும்! –  குலசேகரன்

"நானும் என்னுடைய  அரசியல் செயலாளர் ஜெரமி சுவாவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால்  நான் கொடுத்த புகாரின் பேரில்   விசாரண நடத்தப்பட வேண்டி அழைக்கப்பட்டிருந்தோம்.  ஜெரமியுடன் ஊழல் தடுப்பு ஆணையம்  4 மணி நேரம் விசாரணை நடத்தியது. அவருடைய  கைத்தொலைபேசியும்  ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.நான் ஒரு மணி நேர  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன் . அப்பொழுது  இந்த  புகாரவை  தீவிரமாக  விசாரிக்க வேண்டுமென  அந்த ஆணையத்தைக் கேட்டுக் கொண்டேன். பணம்…

கொரோனா சவாலுக்கிடையே ஜப்பானின் ஒலிம்பிக்கும் ஒரு  சாதனையாகும்

இராகவன் கருப்பையா -சுயக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் கோறனி நச்சிலைக் கூடத் தூர நிறுத்தலாம் என நிரூபித்துள்ளார்கள் ஜப்பானியர்கள். 'மனமிருந்தால் மார்க்கம் உண்டு' என்பதற்கு ஏற்ப 'கோவிட்-19' எனும் கொடிய அரக்கனை இரண்டரை வாரங்களுக்குக் காலுக்கடியில் அடக்கி 32ஆவது ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக அரங்கேற்றி முடித்த அவர்களுடைய ஆற்றலை…

அவசரகாலச் சட்டங்கள் ரத்து செய்யப்படவில்லை – கி.சீலதாஸ்

மலேசிய அரசியல்வாதிகள் அடிக்கடி அரசமைப்புச் சட்டச் சிக்கல்களைக் கிளப்புவதில் ஆர்வமுடையவர்களாகத் திகழ்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நெருக்கடி நிலை பிரகடனம் செய்தபோது நாடாளுமன்றமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கோவிட்-19 காரணமாக நெருக்கடி நிலை பிரகடனப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது நினைவிருக்கும். அதன் கடுமையும், கொடுமையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பாதிப்புற்றோரின் எண்ணிக்கையும்…

கோவிட்டின் கொடூரமும் அசையாத அரசியல் தலைவர்களும்

இராகவன் கருப்பையா- இரவு நேரத்தில் தொலைபேசி அழைப்பு வந்தாலே ஒருவித அச்சம் ஆட்கொள்கிறது. காலையில் புவனத்தைப் பார்க்கவே சிலருக்கு பயமாக இருக்கிறது - கைகள் நடுங்குகின்றன. மலேசியாவில் வெகுசன மக்களின் அன்றாட நிலைப்பாடு தற்போது இப்படித்தான் உள்ளது. கோறனி நச்சிலின் கொடூரம் மிக அதிகமான மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் சூழலில்…

கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்குங்கள் – கவிதா கருணாநிதி

தற்போது கொரோனா தடுப்பூசி அனைவரும் போட வேண்டும் என்ற அரசாங்க ஆலோசனையின் கீழ் நம்மில் பெரும்பாலோர் இந்தத் தடுப்பூசியைப் போட வரிசையில் நிற்கிறோம். இருப்பினும் ஒரு தரப்பினர், இந்தத் தடுப்பூசியைப் போட மறுக்கின்றனர். இது ஒவ்வொருவரின் மனநிலையைச் சாற்றிய ஒன்றாகக் கருதினாலும், எது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது என…

நாடாளுமன்றமா, நாடகமேடையா?

இராகவன் கருப்பையா - ஜூலை 26ஆம் தேதியிலிருந்து 5 நாள்களுக்கு நாடாளுமன்றம் கூடும் என அரசாங்கம் அறிவித்த அன்றே, நடக்கவிருக்கும் இலட்சணத்தை கணித்திருப்பார்கள், அரசியல் விழிப்புணர்ச்சி கொண்ட நாட்டு மக்கள். தற்போது உள்ள 220 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் தரங்கெட்ட போக்கை அறிந்து வைத்திருக்கும் பொது மக்கள் அந்த…

அரசியல் பொறுப்புணர்வு உணர்த்த புரட்சிதான் ஆயுதமா? – கி.சீலதாஸ்

இராமாயண பாலகண்டத்தில் அற்புதமான ஒரு காட்சி. மாமுனிவர் விசுவாமித்திரர் தசரத மன்னனைக் காணுவான் வேண்டி பின்னவனின் அரண்மனைக்குச் செல்கிறார். விசுவாமித்திரரின் வருகையை ஏவலாளியிடம் இருந்து அறிந்த தசரதன் உடனடியாக மாமுனிவரை வரவேற்கச் சென்று அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்ததும், விசுவாமித்திரர் திருப்தியடைந்து, “அயோத்திய மக்களின் நல்வாழ்வு, நாட்டு வளம்”…

மௌனராகத்திலும், களைக்கட்டிய ஒலிம்பிக் போட்டிகள்

இராகவன் கருப்பையா - 32ஆவது ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெறும்  எனக் கடந்த 2013ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட போது ஜப்பான் முழுவதும் விழாக் கோலம் பூண்டது. ஆனால் அந்தப் போட்டிகள் அவற்றுக்கே உரியக் கோலாகலமும் ஆரவாரமும் இல்லாத ஒன்றாக நடைபெறும் என மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்த ஜப்பானியர்கள் மட்டுமின்றி உலக மக்கள் யாருமே அந்த சமயத்தில்…

நாட்டின் அவல நிலைக்கு யார்தான் பொறுப்பேற்பது?

இராகவன் கருப்பையா - கோறனி நச்சிலின் பெருந்தொற்று பல நாடுகளில் இப்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள வேளையில் நம் நாட்டில் அதன் சீற்றம் வரம்பு மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. அண்டை நாடுகளான சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் முதலிய நாடுகளின் தலைவர்கள் தங்களுடைய சிந்தனை ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி இக்கொடிய நோயைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். ஆனால்…

இன்று (ஜூலை27) 16,117 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பினாங்கில்…

கடந்த 24 மணி நேரத்தில்,16,117 நேர்வுகள் , 14,516 (நேற்று14,516) புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விபரம். Selangor (6,616) Kuala Lumpur (2,457) Kedah (1,000) Johor (907) Sabah (741) Malacca (674) Negeri Sembilan (669) Penang (618)…

கோவிட் -19 தொற்று தொடர்பாக, தன்னார்வ குழு மீது போலீசார்…

ஷா ஆலாம்மில் உள்ள செத்தியா மாநாட்டு  தடுப்பூசி மையத்தில்  கோவிட் -19 தொற்றுநோய் பரவியுள்ளது.  இதனை ஒட்டி கோட் ப்ளூவின் அடிப்படையில் போலீசார் தொற்றின் காரணத்தை ஆராய விசாரனை  நடத்திக்கொண்டு வருகிறார்கள். கோவிட் -19 வழக்குபடி அதிகாரிகள் சரியான முறையில் செயல்படத் தவறிவிட்டதாக ஆதாரங்கள் கூறியுள்ளது. போலீசார் நேற்று…

வி.கே.லிங்கம் வீடியோ வழக்கும் – சட்டத்தின் பிடியும்!

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து வழக்கறிஞர் வி.கே.லிங்கம் இன்னமும் சட்டத்துறையில் தனது வழக்கறிஞர் தொழிலை  பயிற்சி செய்ய முடியாது மூத்த வழக்கறிஞர் வி.கே.லிங்கம், 2007- இல் “நீதிபதி-நிர்ணயிக்கும் ஊழல்” என்று குற்றம் சாட்டப்பட்ட வீடியோ கிளிப்புடன் இணைக்கப்பட்ட இவர்  சட்டத்துறையில் ஈடுபடுவதில் இருந்து தடை செய்யப்பட்டார். வக்கீல்கள் மற்றும்…

எம்.பி:  அவசரகால கட்டளைகளை ரத்து செய்யுமாறு அகோங்கிற்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளாரா?

நாடாளுமன்றத்தின் மூலம் கொண்டுவரப்படாமல் பிரதமர் முஹைதீன் யாசின், அவசரகால கட்டளைச் சட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு யாங் டி-பெர்டுவான் அகோங்கிற்கு ஆலோசனை வழங்கியுள்ளாரா? என்று பாசிர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் கரீம் கேள்வி எழுப்பினார். "அவசர கட்டளைகளை ரத்து செய்யுமாறு யாங் டி-பெர்டுவான் அகோங்கிற்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளாரா?”…

இன்று 14,516 புதியக் கோவிட் -19 நேர்வுகள்

கடந்த 24 மணி நேர நேரத்தில், 14,516 (நேற்று15,902) புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள தினசரி நேர்வுகளில் இதுவும் அதிகம். செயலில் உள்ள கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கையும் மிக உயர்ந்த அளவில் (165,840) உள்ளது. மேலும், இன்று 207…

சிறப்பு நாடாளுமன்ற அமர்வு: எம்.பி.க்கள் வாக்களிக்கக் கோருகின்றனர்- சாபாநாயகர் கோபம்!

நாடளுமன்ற நடப்புகள்-  இன்று காலை சிறப்பு நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கருத்து வேறுபாட்டையும் அதிருப்தியையும் வெளிப்படுத்திய பின்னர், தேவான் ராக்யாட் சபாநாயகர் அஸ்ஹர் அஜீசன் ஹருன் அவர்கள் கூறிய “எல்லாவற்றிற்கும்” எதிராக தீர்ப்பளிப்பத்தார். "உட்காருங்கள். நீங்கள் எம்.பி.க்கள் யாரும் என் பேச்சைக் கேட்க…

நாடு தளுவிய அளவில் ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!

சுமார் 15-20 மருத்துவமனைகளில் உள்ள அரசாங்க ஒப்பந்த மருத்துவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவப் பயிற்சி வாய்ப்புகளை கோரி நாடு தழுவிய வேலைநிறுத்ததையும் வெளிநடப்புக்களையும் மேற்கொண்டனர். ஹர்த்தால் டோக்டர் கோன்ட்ராக் (எச்.டி.கே) போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக மேலதிகாரிகள் மிரட்டிய போதிலும் குறைந்தது ஆயிரம் மருத்துவர்களுக்கு மேலாக…

சிதம்பரநாதன் காலமானார் – தமிழ்க்கல்வி ஒரு காவலனை இழந்தது!

சிலாங்கூர் மாநில தமிழ்மொழி பிரிவின் உதவி இயக்குநர் சிதம்பரநாதன் அப்பாதுரை (வயது 59),  கோவிட் தொற்றுனால் நேற்று மாலை காலமானர். கடந்த பத்து நாட்களாக இந்த தொற்றுனால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த மூன்று நாட்களாக கிள்ளான் பொது மருத்துமனைனையில் சிகிழ்ச்சி பெற்று வந்தார். தமிழ்ப்பள்ளி ஆசிரியராக பணியாற்றிய சிதம்பரநாதன், ஒரு சிறந்த தமிழ்ப்பற்றாளராவார்.…

சிலாங்கூர் தமிழ்ச்சங்கம் – கோவிட்-19-ஆல் மரணமடைந்தவர்களின் தகனத்திற்கு உதவிக்கரம் நீட்டுகிறது

கோவிட்டின் பெருந்தொற்றால் மரணமடைந்த நபர்களின் மின்மடலைத் தகன செலவினங்களுக்கு உதவ சிலாங்கூர் தமிழ்ச்சங்கம் முன்வந்துள்ளது. அன்மையைக் காலங்களில் அதிகமான நபர்கள் மரணமடைந்ததை தொடர்ந்து, கிள்ளான்  பொது மருத்துவமனையில் மரணமடைந்தவர்களின் பிரேதங்கள் பல இன்னமும் தகனம் செய்யப்படாத நிலையில் உள்ளதாக  சிலாங்கூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் இலா. சேகரன் கூறுகிறார். “இந்த…

இனவாதமும் சமயமும் கொண்ட அரசியல் நாட்டுக்கு நல்லதா?

கி.சீலதாஸ்- நம் நாடு எந்த இலக்கை நோக்கிச் செல்கிறது என மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அரசியல் குழப்பம் நீடிப்பதைக் காணும் மக்கள் கவலையில் வெம்புகிறார்கள். இதை, “இன்றைய அரசியல் நிலையைத் தவறாகப் புரிந்துகொள்வோரின் மனநிலை” என்ற பலவீனமான சாக்குப்போக்கு சொல்வோர் ஏராளம். ஆனால், அதுபோன்ற குற்றச்சாட்டு எடுபடாது. இந்த நாட்டில்…

 இராஜமோகன் கருப்பையா காலமானார்

சி.ஐ.எம்.பி.பொருளகத்தின் முன்னாள் பணியாளரும் அதன் கால்பந்துக் குழுவின் முன்னாள் கோல் காவலரும் அப்போதைய நெடுந்தூர ஓட்டப்பந்தைய வீரருமான மோகன் ராஜ் எனப்படும் இராஜமோகன் கருப்பையா கோவிட் நோய்த் தொற்றினால் இன்று (17.7.2021) விடியற்காலை மரணமடைந்தார். இவர் மலேசியஇன்றுவில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் படைத்து வரும் இராகவன் கருப்பையா அவர்களின் அண்ணனாவார். காவல் துறையின் தன்னார்வலர் பிரிவில் பணியாற்றிய காலத்தில் சிறந்த குறி…