தேர்தல் காலங்களில்… (குணாளன்)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

மாற்றத்தை விரும்பிய மக்களிடம் இருந்து களவாடப்பட்ட 13வது தேர்தல்

அன்பான தமிழர்களே, நம்மில் எத்தனையோ பாகுபாடு கொண்ட மனிதர்கள். தலைமை என்ற பெயரில் சுய நலம் பெரிது  என வாழும் தலைமையே அதிகம் ! இதை அன்று தொட்டு (வெள்ளையன் ஆளத்தொடங்கிய காலம் முதல் ) கொஞ்சம் நின்று நிதானித்து சிந்தித்து பாருங்கள். அது ஒருவித கங்காணி /தண்டல்…

இடிபாடுகளிலிருந்து 17 நாட்கள் கழித்து உயிரோடு மீண்ட பெண்

வங்கதேசத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர் 17 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தலைநகர் டாக்காவுக்கு அருகே இருந்த ஒரு எட்டு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்தக் கட்டிடத்தில் நான்கு ஆயத்த-ஆடைத் தொழிற்சாலைகளும் ஒரு வங்கியும் செயற்பட்டு வந்தன. கட்டிட இடிபாடுகளுக்கிடையே…

Famous M’sians protest racial rhetoric

A group of prominent Malaysians have banded together to protest the racially-tinged rhetoric that has blanketed the country in the aftermath of the 13th General Elections. The 67-strong group says there is a need for…

இந்திய ரயில்வே அமைச்சர் பதவி விலகினார்

ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்திய ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். ரயில்வே துறையில்இடமாற்றம் செய்ய ஒருவர் கொடுத்த பணத்தை வாங்கிய தனது மருமகன் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சல் ராஜினாமா செய்துள்ளார். பன்சல் ராஜினாமா செய்ய வேண்டும்…

தடுத்து வைக்கப்பட்டிருந்த அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டார்

இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் துணை மேயரான அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் வெளியாகும் ஜூனியர் விகடன் சஞ்சிகைக்கு அளித்த பேட்டி காரணமாகவே அசாத் சாலி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அரசாங்கம் கூறியது. தமது நியாயங்களை வலியுறுத்தியும்,…

Voters are sending a message to BN

As if offended by all the post-election Chinese-bashing, a truly Malaysian crowd turned out last night at a stadium in Petaling Jaya to send a chilling message to the Barisan Nasional (BN) government. The message…

மீண்டும் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் விக்ரம்

வித்தியாசமான தோற்றங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர், நடிகர் விக்ரம். சேது, காசி, பிதாமகன், தெய்வத்திருமகள் என்று, சில படங்களை இதற்கு சான்றாக கூறலாம். அப்படிப்பட்ட விக்ரம், இப்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும், 'ஐ' படத்தில் ஒரு வித்தியாசமான மிருக மனிதன் கெட்டப்பில் நடிக்கிறார். ஏற்கனவே, இப்படத்தில்…

நியூசிலாந்தில் கரையொதுங்கிய மர்ம உயிரினம்! திணறும் விஞ்ஞானிகள்

நியூசிலாந்து நாட்டின் பியுக்ஹினா கடற்கரையொன்றில் இராட்சத கடல் வாழ் உயிரினமொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இதன் உடலின் பெரும் பகுதி அழுகிய நிலையில் காணப்படுகின்றது. இம்மர்ம உயிரினம் தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத் தொடங்கியுள்ளனர். திமிங்கிலம் அல்லது உவர் நீர் முதலை என பல விலங்குகளுடன் இதனை ஒப்பிட்டுப் பார்த்து…

வங்கதேச இஸ்லாமியக் கட்சித் தலைவருக்கு மரண தண்டனை

வங்கதேசத்தின் பெரிய இஸ்லாமிய எதிர்க்கட்சியான ஜமாத் ஈ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் போர்க் குற்றம் செய்ததாகக் கூறி அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அவருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. அந்தக் கட்சியின் துணைத் தலைமைச் செயலாளரான முஹமட் கமரூஷாமன் அவர்களை, இனப்படுகொலை மற்றும் பாலியல் வல்லுறவு…

13-வது பொதுத் தேர்தல் : செத்துப்போன ஜனநாயகத்தின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்!

உலகின் ஏனைய நாடுகளில் நடக்கும் தேர்தலோடு மலேசியாவில் நடந்து முடிந்த 13-ஆவது பொது தேர்தலை ஒப்பிட முடியாது. சுதந்திரம் அடைந்தது முதல், 56 ஆண்டுகள் இந்நாட்டை ஒரே கட்சி ஆண்டதன் விளைவாக இறுகிவிட்ட ஜனநாயகத்தை மீட்கும் ஒரு  தொடக்க போராட்டமாகவே அது வர்ணிக்கப்பட்டது. தேசிய இலக்கியவாதியும் பெர்சே தலைவருமான…

“பேச்சைத் தண்டிக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தேவையில்லை”

இலங்கையில் ஒரு முஸ்லிம் தலைவரான ஆசாத் சாலியின் கைது இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பினார் துவேஷத்தைத் தூண்டும் வகையிலான பேச்சுகளை தண்டிப்பதற்கு குற்றவியல் சட்டங்களிலேயே இடம் இருக்கிறது என்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பாய வேண்டிய அவசியம் இல்லை…

விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் சங்கு தேவன்

பிரபல நடிகர்களே படம் தயாரிக்க தயங்கும் நேரத்தில் நான்கு படங்கள் மட்டுமே நடித்துள்ள விஜய் சேதுபதி படம் தயாரிக்கப் போகிறார். அவர் தயாரிக்கும் படத்தில் அவரே ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல இயக்குநர்கள் பிரபு சாலமன், லிங்குசாமி ஆகியோரின் ஃபேவரைட் ஹீரோ விஜய் சேதுபதி. தென்மேற்குப்…

அன்வார் தொடர்ந்து போராட வேண்டும் – கா. ஆறுமுகம்

தேர்தல் பற்றி சுவராம் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். 1. தேர்தல் முடிவுகள் பற்றி பொதுவான கருத்து என்ன? பிரதமர் நஜிப்பின் அள்ளிக் கொடுக்கும் திட்டங்களும், பணப்பட்டுவாடாவும், ஒருதலைப்பட்ச ஊடகங்களும், தேர்தல் ஆணையத்தின் மலட்டுத்தனமும் ஒரு வகையில் மக்களின் தேர்வாக அமைய வேண்டிய இந்த தேர்தலை மக்களிடம் இருந்து…

‘காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டிஷ் அரசி எலிசபத் கலந்துகொள்ளமாட்டார்’

இலங்கையில் வரும் நவம்பரில் நடக்க இருக்கும் காமன்வெல்த் உச்சிமாநாட்டில் பிரிட்டிஷ் அரசி எலிசபத் கலந்துகொள்ள மாட்டார். இது குறித்த அறிவிப்பொன்று பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெளியாகியிருக்கிறது. 54 நாடுகள் உறுப்பினர்களாகக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் இரண்டு வருடத்துக்கு ஒரு முறை நடக்கும் கூட்டங்களை 1971-லிருந்து ஒரே ஒரு முறைதான் அரசி…

ஐபிஎப் தேர்தல் விளம்பரம், நம்மை அழ வைக்கிறது!

விடுதலை புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின்  மகன் பாலச்சந்திரன் படத்துடன் “ இந்நிலை யாருக்கும் வேண்டாம்” என்ற தலைப்புடன் ஐபிஎப் கட்சி நாளிதழ்களில் வெளியிட்ட விளம்பரம் பலரின் மனதை நோகடித்துள்ளது. இந்த விளம்பரத்தை மு.வீ. மதியழகன் செய்துள்ளதாகத் தெரிகிறது. அந்த நிலை யாருக்கும் வரக் கூடாதுதான். ஆனால் இந்த…

முறைகேடான தேர்தலுக்கு எதிராக முகநூலில் அணிசேரும் இளைய சமுதாயம்

முறைகேடான முறையில் 13-வது பொதுத் தேர்தல் நடந்துள்ளதாக கூறி மலேசியர்கள் குறிப்பாக இளைஞர்கள் பலர் முகநூல் (Facebook) வழி தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர். அவர்கள் பொதுத்தேர்தல் முடிவுகளை புறக்கணிக்கும் வண்ணம் முகநூலில் தங்களது சுயவிபர படங்களையும் (Profile Pictures) கருப்பு நிறத்தில் மாற்றியுள்ளனர். இதனால் முகநூல் எங்கும்…

“அசாத் சாலி கைது, இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மோசமடைவதைக் காட்டுகிறது”

தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய அசாத் சாலி அவர்கள் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணக்கு உட்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மோசமாகியிருப்பதாக கூறுகிறார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம். இலங்கை அரசாங்கத்தில் நீதியமைச்சராக இருந்துகொண்டு இவ்வாறு ரவூப்…

வௌ்ளத்தில் மூழ்கியது இலங்கையின் தலைநகர் கொழும்பு

இலங்கையில் தொடரும் பலத்த மழையினால் அந்நாட்டின் கொழும்பு நகரின் பல பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. வெலிகடை, தெஹிவளை மற்றும் பேலியகொடை உள்ளிட்ட சில பகுதிகளின் வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளதாக போலிஸ் அவசர அழைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் குறிப்பிட்ட வீதிகளில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் நிலவுதாக…

அர்த்தமுள்ள வகையில் உறவுகள் பேணப்பட வேண்டும் – அமெரிக்கா

சிவில் சமூகத்துடன் அசராங்கம் அர்த்தமுள்ள வகையில் உறவுகளைப் பேண வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் போன்றன தொடர்பில் இன்னமும் பல விடயங்கள் செய்ய வேண்டியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார். போர் வலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள உட்கட்டுமான வசதி…

அமிலத் தன்மை கொண்டதாக மாறுகிறது ஆர்டிக் கடல்

கரியமில வாயுக்களின் வெளியேற்றம் காரணமாக ஆர்ட்டிக் கடற்பகுதி விரைவாக அமிலத் தன்மை கொண்டதாக மாறி வருகிறது என்று நார்வே நாட்டினர் நடத்தியுள்ள ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆர்ட்டிக் கடலின் பல பகுதிகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் அமிலத்தன்மை காணப்பட்டதாக சர்வதேச அளவில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நார்வேஜிய ஆய்வு…

கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி

கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்படுவதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் Read More