சீ- விளையாட்டு பூபந்து போட்டியில் கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் தங்கம் பெற்று தினா-தான் சாதனை, தேசிய மகளிர் இரட்டையர் பிரிவில் முன்னணி ஜோடியான பேர்லி தான்-தினா முரளிதரன் 86 நிமிட விருவிருப்பான கடிமையான போட்டியின் இறுதியில், இன்று SEA Games தாய்லாந்து 2025…
நவீன் கொலை வழக்கு, டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது
இன்று, ஜோர்ஜ்டவுன் மஜிஸ்திரேட் நீதிமன்றம், நவீன் கொலை வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அரசு தரப்பு துணை வழக்குரைஞர், பிரேதப் பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, துணைப் பதிவாளர் நுர்ஃபத்ரினா ஸுல்கய்ரி, இந்தத் தேதியை உறுதிபடுத்தினார். இன்றைய விசாரணையின் போது,…
நவின் கொலை வழக்கு, நாளை விசாரணைக்கு வருகிறது
கடந்த ஜூன் மாதம், நாட்டை உலுக்கிய நவீனின் கொலை வழக்கு, நாளை ஜோர்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நவீன் குடும்பத்தின் சார்பில், சட்ட விவகாரங்களை மேற்பார்வையிடும் வழக்குரைஞர், பல்ஜித் சிங், பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை எனக் கூறினார். “இவ்வழக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வழக்கு…
14-வது பொதுத் தேர்தல் – பஹாங் மாநிலத்தில் போட்டியிட, பி.எஸ்.எம்.…
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) சார்பில், பஹாங் மாநிலத்தில் இரண்டு வேட்பாளர்கள் களமிறங்கத் தயாராகவுள்ளனர். கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் சுரேஸ் குமார் பாலசுப்ரமணியம் மற்றும் ஜெலாய் சட்டமன்றத்தில் மாட் நோர் அயாட் எனும் பூர்வக்குடியைச் சார்ந்த ஒருவரும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடுதளுவிய…
தீர்வு கொடுக்கப்படாமல், மசூதி அதிகாரிகளின் வீடுகள் இடிக்கப்படவுள்ளன – சிலாங்கூர்…
இன்று காலை, சிலாங்கூர் பெட்டாலிங் நில அலுவலகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் காவல் துறையினரின் உதவியுடன், சுபாங் விமான நிலைய பள்ளிவாசலின் முன்னாள் பணியாளர்கள் இருவரின் குவாட்ரஸ் வீடுகளை இடித்துத் தள்ள முற்பட்டனர். தனியார் நிறுவனமான, மலேசியன் ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்.எ.எச்.பி.) அந்நிலத்தை மேம்பாட்டுப் பணிகளுக்காக…
கட்கோ நில விவகாரம் – லோட்டஸ் குழும உரிமையாளர்களுக்கு 3…
நேற்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.), கட்கோ நில வழக்குத் தொடர்பில் கைது செய்யப்பட்ட லோட்டஸ் குழும உரிமையாளர்கள் இருவருக்கும், இன்று தொடக்கம் 3 நாள்கள் தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. புத்ரா ஜெயா உயர் நீதிமன்றத்தில், மஜிஸ்திரேட் முகமட் நோர் ஹஃபிட்ஷுடின் யூசோப், அந்த இரு சகோதரர்களுக்கும் 3…
கெட்கோ நில விவகாரம், லோட்டஸ் குழும உரிமையாளர்கள் இருவர் கைது
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) , கம்போங் செராம்பாங் இண்டா அல்லது லாடாங் கட்கோ நில உரிமையாளர் மற்றும் விற்பனை விவகார வழக்குத் தொடர்பாக விசாரணை செய்ய, லோட்டஸ் குழும உரிமையாளர்கள் இருவரைக் கைது செய்துள்ளது. இன்று காலை சுமார் 11 மணியளவில், ரெனா.துரைசிங்கம் மற்றும் ரெனா.இராமலிங்கம்…
கேவியஸ் : கேமரன் மலை வேட்பாளர் விஷயத்தில் பி.என்.-னின் முடிவை…
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் விஷயத்தில், பாரிசான் நேசனல் உச்சமன்றம் எடுக்கும் எந்தவொரு முடிவையும் தாம் மதித்து, ஏற்கவுள்ளதாக மக்கள் முற்போக்குக் கட்சியின் தேசியத் தலைவர், எம்.கேவியஸ் கூறியுள்ளார். பாரிசான் நேசனல் உச்சமன்றம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், பொதுத் தேர்தல் வெற்றியை…
பொதுப் பல்கலைக்கழகங்களில் இந்தியர்களுக்கு அதிகமான இடங்களை ஒதுக்குங்கள்
பொதுப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு அதிகமான இடங்களை ஒதுக்க வேண்டுமென, இந்தியர்கள் அரசாங்கத்தைக் கேட்பதாக, மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை விரிவுரையாளர், பேராசிரியர் எம்.இராஜேந்திரன் தெரிவித்தார். பொதுப் பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் இருக்கும் ஒதுக்கீட்டு முறை (கோட்டா) இந்தியச் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்றார் அவர். "பொதுப்…
மகாதீர் : பெரும்பான்மை சபா, சரவாக் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை
சபா மற்றும் சரவாக், மலேசியக் கூட்டமைப்பில் இணைந்துள்ளதில் அதிருப்தி அடைந்திருக்கும் அம்மாநில மக்களின் மனோநிலையை ஆய்வு செய்யவுள்ளதாக, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதீர் உறுதியளித்துள்ளார். “நிறைய பேர் மகிழ்ச்சியாக இல்லை. 1963 மலேசிய உடன்படிக்கையை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.” “அனைத்தையும் நாம் ஆய்வு செய்ய வேண்டும்,…
சரவாக்கில் நுழைய, பிகேஆர் தலைவர்களுக்கு அனுமதி மறுப்பு
சரவாக்கில், பிகேஆர் ஏற்பாடு செய்திருந்த ஓர் இரவு விருந்தில் கலந்துகொள்ளச் சென்ற கோலா செபெதாங் சட்டமன்ற உறுப்பினர், சுவா யீ லின் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். மிரி, ஈஸ்ட்வூட் வேலி கோல்ப் & கன்ட்ரி கிளப்பில் நடந்த அந்நிகழ்வில், குடிநுழைவுத் துறை மற்றும் போலிஸ் அதிகாரிகள் நுழைந்து, யீ லின்னை…
சிறைச்சாலைக்கு அன்வாரை ஏற்றிச்சென்ற கார் விபத்துக்குள்ளானது
கோலாலம்பூர் மருத்துவமனையிலிருந்து, சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு அன்வார் இப்ராஹிம்மை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. “நல்ல வேளையாக, அன்வாருக்குப் பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை, அவர் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தார். சிறைச்சாலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்,” என்று அன்வாரின் வழக்குரைஞர் சிவராசா இராசையா கூறினார். இன்று மதியம் 12.30…
சிவராசாவின் அரசியல் செயலாளர், 2 ஊழியர்களுக்கு 4 நாள் தடுப்புக்…
ரிம 20,000 தொடர்பான ஊழல் வழக்கு விசாரணைக்காக, எம்.ஏ.சி.சி.-ஆல் கைது செய்யப்பட்ட சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசாவின் அரசியல் செயலாளர் மற்றும் 2 ஊழியர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை வரை, 4 நாள் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று, மதியம் 12 மணியளவில் டாங் வாங்கி மாவட்டப் போலிஸ் தலைமையகத்தில்…
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊழியர்களை எம்.ஏ.சி.சி. கைது செய்தது
நேற்றிரவு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.), கிள்ளான் பள்ளத்தாக்கில் ஓர் எதிர்க்கட்சி எம்.பி.யின் மூன்று ஊழியர்களைக் கைது செய்தது. குடிநுழைவு தொடர்பான RM20,000 ஊழல் குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்கு உதவியாக அவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். உத்துசான் மலேசியா செய்திகளின்படி, அவர்கள் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசாவின் ஊழியர்கள்…
நோர் ஓமார் : சிலாங்கூரை மீண்டும் பிஎன் கைப்பற்ற, முன்னாள்…
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், சிலாங்கூரைப் பாரிசான் மீண்டும் கைப்பற்ற அம்மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார்கள் மூவர் ஒன்றிணைந்துள்ளனர். சிலாங்கூர் மாநிலத்தின் அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் நோ ஓமார், முகமட் முகமட் தாயிப் அம்னோவில் இணைந்தது, மாநில பாரிசானுக்கு ஒரு புதிய ஒளியைக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். “நாம் கலந்து…
போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகவும் வைத்திருந்ததாகவும் ஜொகூர் அரச குடும்பத்தினர் மீது…
ஜொகூர் அரச பரம்பரையைச் சேர்ந்த துங்கு ஆலாங் ரேஷா துங்கு இப்ராஹிம், கடந்த ஜூன் மாதம், மெதாம்ப்ஹிதமின் ரக போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகவும், கனாபிஸ் ரக கஞ்சாவை வைத்திருந்ததாகவும் நேற்று பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். 31 வயதான துங்கு ரேஷா தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை, மாஜிஸ்திரேட் நுருல்ஹூடா…
கிட் சியாங் : ஆர்.சி.ஐ. சீக்கிரமாக விசாரணையை முடித்தது, நஜிப்…
திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே, ஆர்.சி.ஐ. தனது விசாரணையை முடித்து கொண்டது, பிரதமர் நஜிப் ரசாக் சாட்சியம் அளிப்பதிலிருந்து தவிர்ப்பதற்காகவா, என்று லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பினார். ஆர்.சி.ஐ.க்குச் சாட்சியமளித்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட், 1993- ஆம் ஆண்டு அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய வங்கி இழப்புக்கு ஆர்.சி.ஐ.…
கசானாவிலிருந்து நோர் முகமட் யாக்கோப் பதவி விலகினார்
கசானா நேசனலின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக, நோர் முகமட் யாக்கோப் அறிவித்துள்ளார். அரசுக்குச் சொந்தமான அம்முதலீட்டு நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, காசானா இயக்குனர்கள் குழுவிலிருந்தும், கசானா ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்தும் விலகப்போவதாக நோர் கடிதம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. அவரின் பதவி விலகல் எதிர்வரும் செப்டம்பர்…
மகாதீர் : மீண்டும் அம்னோவில் முகமட் தாயிப் , ‘வாழ்த்துகள்’…
பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மகாதீர் , சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசார், முகம்மட் முகமட் தாயிப் மீண்டும் அம்னோவிற்குத் திரும்பியதற்கு ‘வாழ்த்து’ தெரிவித்தார். “மாட் தாயிப் மீண்டும் அம்னோவிற்குத் தாவியது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் அவர். “அவர் தவளை மாதிரி. அம்னோவிலிருந்து பாஸுக்குத்…
‘வெற்றி பெறும் வேட்பாளர்கள் இருந்தால் தேர்தலில் போட்டியிடுங்கள்’ – பெர்சத்து,…
அமானா மற்றும் பெர்சத்து, ‘வெற்றி வேட்பாளர்’களைத் தேர்தலில் நிறுத்தினால், பிகேஆர் தனது நாற்காலிகளை விட்டுக்கொடுப்பதைப் பற்றி சிந்திக்கும் என அக்கட்சியின் தேசியத் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியுள்ளார். இன்று, எதிர்க்கட்சி கூட்டணி மற்றும் அரசு சாரா அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘புதிய மலேசியா உரையாடல்’ கருத்தரங்கில் பேசியப்…
நஜிப் : நாட்டைச் சீனாவிடம் விற்றுவிட்டதாக, ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள்?
சீனாவுடன் நெருக்கமான உறவை வைத்திருப்பதால், நாட்டின் இறையாண்மையைச் சீனாவிடம் விற்றுவிட்டதாகக் குறை கூறும் எதிர்க்கட்சியினரின் போக்கை, பிரதமர் நஜிப் ரஷாக் சாடினார். “80-களில், அப்போதையப் பிரதமரால் , ‘கிழக்கை நோக்கும் திட்டம்’ அறிமுகமான போது, நாட்டின் இறையாண்மை ஜப்பான் மற்றும் கொரியாவிடம் விற்கப்பட்டுவிட்டது என யாரும் கூக்குரல் இடவில்லையே…
ஷைட் : இன அரசியல் நடத்தும் பாரிசானால் இந்தியர்களின் இன்னல்களைத்…
பாரிசான் நேசனல் தலைமையிலான (பிஎன்) அரசாங்கத்தால், மலேசியாவின் ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள், குறிப்பாக இந்தியச் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியாது, ஏனென்றால், அது இன சார்புடையது என்று ஜனநாயச் செயற்கட்சியின் (ஜசெக) ஷைட் இப்ராஹிம் கூறுகிறார். இன்று, கோலாலம்பூர்-சிலாங்கூர் சீன மாநாட்டு மண்டபத்தில், ஹிண்ட்ராப் ஏற்பாடு செய்திருந்த…
‘மலேசியாவைச் சீனா ஆளவில்லை’, மசீச தலைவர் கூறுகிறார்
இன்று, போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய், சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டு முதலீட்டையே மலேசியா அதிகம் நம்பியிருக்கிறது என்று குறைகூறும் சில தரப்பினரைச் சாடினார். வெளிநாட்டு முதலீடுகள் மூலம், சீனா மலேசியாவை ஆக்கிரமிக்கவில்லை என்றும், இந்தக் குற்றச்சாட்டுகள் வெறும் அரசியல் காரணங்களுக்கானவை மட்டுமே என்றும் அவர் வலியுறுத்தினார். சமீப…
எலிசபெத் வோங் : ஹராப்பானுடன் ஒத்துழைக்க, பாஸ் இன்னும் எண்ணம்…
‘ஜனநாயக செயற்கட்சி (டிஏபி) மற்றும் அமானா- உடனான உறவை முறித்துகொண்டால், பாஸ் பிகேஆர்-உடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது’, எனும் பாஸின் நிபந்தனை, அந்த இஸ்லாமியக் கட்சி அரசியல் ஒத்துழைப்பை மீண்டும் நிலைநாட்ட விரும்புகிறது என்பதனை நிரூபிக்கிறது என பிகேஆர் மத்திய நிர்வாகக் குழுவின் உறுப்பினர், எலிசபெத் வோங் கூறியுள்ளார்.…


